தமிழக பத்திரப்பதிவு துறையில் கொட்டி கிடக்கும் காலிப் பணியிடங்கள்…. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாடு அரசு துறைகளிலுள்ள காலிப்பணியிடங்கள் இப்போது டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் வாயிலாக போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு அதனடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. மற்ற துறைகளை அடுத்து பத்திரப்பதிவு துறை காலிப் பணியிடங்களையும் தேர்வின் வாயிலாக நிரப்ப வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. இது தொடர்பாக…

Read more

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடத்துவதில் தாமதம்… ஏன் தெரியுமா?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் மொத்தம் 450-க்கு மேல் பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த கல்லூரிகளில் கலந்தாய்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையானது நடத்தப்பட்டு வருகிறது. 2023-24 ஆம் வருடம் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேருவதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே…

Read more

PPF விதிகளில் புது மாற்றம்….. மத்திய அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…..!!!!!

பொது வருங்கால வைப்பு நிதி (PPF), மூத்தக்குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற ஏதேனும் அரசாங்க திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து இருந்தால் இச்செய்தி உங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும். இத்திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்குரிய விதிமுறைகளை…

Read more

SBI-ன் அமிர்த கலசம் திட்டம் மீண்டும் நீட்டிப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றாகிய SBI, வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற அமிர்த கலசம் எனும் சிறப்பு டெபாசிட் திட்டத்தை மீண்டும் நீட்டித்து உள்ளது. முன்பாக இத்திட்டத்தை ஏப்ரல் 2023 மீண்டும் தொடங்கிய பின், இதில் முதலீடு செய்வதற்கான கடைசி…

Read more

8-வது ஊதியக்குழு: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை புது ஊதியக்குழு நடைமுறைபடுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவின் அடிப்படையில் பலன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் 8-வது ஊதியக்குழுவை வரும் ஜனவரி 1, 2024-ம் வருடம் முதல் நிறுவவேண்டும்…

Read more

உங்கக்கிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. வெளியான எச்சரிக்கை அறிவிப்பு……!!!!

பான் எனப்படும் நிரந்தர கணக்கு எண் 10 இலக்கு கொண்ட எண்ணெழுத்து ஐடி ஆகும். இது இந்தியர்களுக்கான முக்கிய சட்ட அடையாள அட்டையாக இருக்கிறது. பல வித பணப் பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு அவசியம். வருமான வரித் துறைக்கு இது உங்களின் முக்கியமான…

Read more

உங்கள் டிக்கெட்டை வேறு நபருக்கு மாற்ற வேண்டுமா?…. அப்போ இதை பாலோவ் பண்ணுங்க….!!!!

இந்திய ரயில்வேயானது பயணிகளின் வசதிகளை கருத்தில் கொண்டு அவ்வப்போது பல்வேறு விதிகளை உருவாக்குகிறது. மேலும் பல்வேறு பழைய விதிகளில் மாற்றம் செய்கிறது. அதில் ஒன்று டிக்கெட்டுகளை மாற்றுவதற்கான விதி ஆகும். ஒருவரிடம் உறுதிசெய்யப்பட்ட ரயில் டிக்கெட் இருந்து ஏதோ காரணத்தினால் அவரால்…

Read more

அமர்நாத் யாத்திரை செல்வோர் கவனத்திற்கு…. தயார் நிலையில் இருக்கும் முன்னேற்பாடுகள்…..!!!!!

அமர்நாத் யாத்திரைக்குரிய மக்களின் காத்திருப்பானது தற்போது முடிவுக்கு வருகிறது. தெற்கு காஷ்மீர் இமயமலையிலுள்ள புனித குகை புனித தலத்துக்கான 62 நாள் யாத்திரை ஜூலை 1-ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வடக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட்…

Read more

வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா?…. அப்போ இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

தற்போது ITR தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கி வருவதால் வரி செலுத்துவோர் சுமூகமான மற்றும் துல்லியமான சமர்ப்பிப்பை உறுதிசெய்ய தேவையான தயாரிப்புகளை செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். தனிப்பட்ட வரிசெலுத்துவோர் மற்றும் தணிக்கை தேவையில்லாதவர்களுக்கு வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்குரிய காலக்கெடு ஜூலை 31…

Read more

அட!… வங்கிகள் பற்றி இம்புட்டு விஷயம் இருக்கா?… பலரும் அறியாத தகவல் இதோ…!!!!

பொதுத்துறை, தனியார் என பல விதமான வங்கிகள் நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. இதில் ஒருசில வங்கிகள் Domestically systematically important banks)-D-SIBs, அதாவது இவை உள்நாட்டு இயக்கத்திற்கு மிகவும் முக்கியமான வங்கிகள் என சில தினங்களுக்கு முன் இந்திய ரிசர்வ்…

Read more

இன்று முதல் ஐடிஐ-யில் சேர அப்ளை பண்ணலாம்…. வெளியான முக்கிய தகவல்…..!!!!

ஐடிஐ-யில் சேருவதற்கு 8, 10 -ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று மே 24 முதல் ஜூன் 7ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாதவர்கள் தமிழகம் முழுவதும்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி?… வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்தில் வழங்கப்படும் முதல் பரிசு அகவிலைப்படி அதிகரிப்பாகவும், 2-வது பரிசு ஃபிட்மென்ட் ஃபாக்டரின் உயர்வாகவும் இருக்கலாம். மத்திய அரசு ஊழியர்களின் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஜூலை மாதம் பிட்மென்ட் ஃபாக்டரை உயர்த்தி அறிவிக்கக்கூடும். பிட்மென்ட் பாக்டரை…

Read more

வருமான வரி தாக்கல் செய்வோர் கவனத்திற்கு!…. இந்த தவறை மட்டும் பண்ணிடாதீங்க…. மிக முக்கிய தகவல்….!!!!!

உங்களது சம்பளமானது வருமான வரி அடுக்கில் வந்தால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்வது மிகவும் அவசியம் ஆகும். ஒரு நபர் தன் வருமானத்துக்கு வரி விதிக்கப்பட்ட போதிலும் ITRஐ தாக்கல் செய்யவில்லை எனில், அவர் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதாவது,…

Read more

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே!…. இனி அந்த டென்க்ஷன் வேண்டாம்?…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

இனிமேல் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கணக்கு அறிக்கைக்காக அதாவது, பேங்க் ஸ்டேட்மெண்ட் எடுப்பதற்கு வங்கிக்கு போக வேண்டிய அவசியமில்லை. இச்சேவையை வாடிக்கையாளர்கள் இனிமேல் ஆன்லைன் வாயிலாக பெறலாம். அதன்படி, பாஸ்புக்கை என்ட்ரி செய்யவேண்டிய அவசியமில்லை. வாடிக்கையாளர்கள் தற்போது வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் அனைத்து தகவல்களையும்…

Read more

EPFO பயனர்களே!…. இதை செய்யலன்னா உங்களுக்குத் தான் ஆபத்து?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்கள் சம்பள உயர்வு, வேலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் வேலைபார்க்கும் நிறுவனங்களிலிருந்து வேறு நிறுவனங்களுக்கு மாறுவது இயல்பு. இந்நிலையில் ஊழியர் பணி இடம் மாறுகையில் வருங்கால வைப்பு நிதியின் கணக்குகளை புது நிறுவனங்கள் உடன் இணைப்பதில் கவனம் செலுத்தவேண்டும். இல்லையெனில் அதுவே…

Read more

PPF முதலீட்டாளர்களே…. வருகிற ஜூன் 30-ம் தேதிக்குள் இந்த வேலையை முடிங்க…. மிக முக்கிய தகவல்….!!!!

அனைத்து வகை சேமிப்பு திட்டங்களின் முதலீட்டாளர்களை ஆன்லைன் மோசடி ஆபத்திலிருந்து பாதுகாக்கவும், முதலீட்டாளர்களின் நிதி கண்காணிப்புக்காகவும் சேமிப்பு திட்டங்களின் கணக்குகளை ஆதார் கார்டுடன் இணைப்பதை மத்திய அரசானது கட்டாயமாக்கி இருக்கிறது. இத்தேவை பொது வருங்கால வைப்பு நிதி(PPF) முதலீட்டாளர்களுக்கும் இருக்கிறது. இந்நிலையில் …

Read more

கார் கடன் வாங்குபவர்களா நீங்கள்?…. அப்போ இதை பற்றி உடனே தெரிஞ்சுக்கோங்க…..!!!!

கார் என்பது ஆடம்பரம் என்று கருதப்பட்ட காலம் மாரி தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும் கார் வாங்குவது என்பது தங்கம் வாங்குவதை போல் அல்ல. இதனிடையே கார் வாங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருக்கவேண்டும். கார் வாங்கும் முன்…

Read more

ஒருவர் எத்தனை பேங்க் அக்கவுண்டு வேண்டுமானாலும் யூஸ் பண்ணலாமா?…. இதோ முக்கிய தகவல்….!!!!

ஏராளமான மக்கள் 3-4 சேமிப்பு கணக்குகளை வைத்திருக்கின்றனர். இதனிடையே மக்கள் வங்கி கணக்கை திறக்க எந்தவொரு வரம்புமில்லை. ஆகவே ஒரு நபர் எத்தனை கணக்குகளை வேண்டும் என்றாலும் திறக்கலாம். அதே நேரம் அதனை நிர்வாகிப்பதும் எளிது. உங்களது கணக்குகளிலிருந்து உரிய பரிவர்த்தனைகளை…

Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு….. மத்திய அரசு வெளியிட்ட ஷாக் நியூஸ்…..!!!!

மத்திய அரசானது நாட்டு மக்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை விநியோகம் செய்து வருகிறது. இதனிடையே ரேஷன் அட்டைதாரர்கள் தகுதியற்றவர்கள் பட்டியலில் வந்தால், அவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை மேற்கொள்ளும் என அரசு எச்சரித்து உள்ளது. அதன்படி, தகுதியற்ற ரேஷன் கார்டுதாரர்கள்…

Read more

இது தெரியாம போச்சே!…. இவர்களுக்கும் ரயில் டிக்கெட்டில் சலுகை கிடைக்குமா?…. இதோ முழு விபரம்….!!!!

மாற்றுத்திறனாளிகள், மூத்தக்குடிமக்கள் போன்றோருக்கு ரயில் பயணங்களில் கட்டண சலுகை கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. எனினும் சில கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் ரயில் பயண கட்டணத்தில் சலுகை கிடைக்கும் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள். அதன்படி இந்தியன் ரயில்வேயில் காச…

Read more

தனிநபர் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க……!!!!!

தனி நபர் கடனுக்கு விண்ணப்பிக்கும் முன்பு ஏதேனும் கடன்கள் நிலுவையில் இருக்கிறதா என்பதை சரிபார்த்தல் வேண்டும். இதில் வீட்டுக்கடன்கள், இருசக்கர வாகனம் (அ) கார் கடன்கள் (அ) வேறு எவ்வித கடன்களும் இருக்கிறதா என்பதை கவனித்துக்கொண்டு கடனுக்கு விண்ணப்பிப்பது சிறந்தது ஆகும்.…

Read more

ஓய்வுக்கு பின் EPF கணக்கு மாற்றணுமா?…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்….!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி (அ) EPF என்பது ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிறுவப்பட்டு இந்திய அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்படும் ஒரு பிரபல சேமிப்பு அமைப்பு ஆகும். ஊழியர்கள், முதலாளிகள் இரண்டு பேரும் தங்களின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில்…

Read more

ஆதார்-பான் கார்டு இணைப்பு…. உடனே வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குதான் சிக்கல்……!!!!

பொருளாதார பரிவர்த்தனைகளுக்கு பான்கார்டு மிகவும் அவசியம் ஆகும். பான்கார்டு என்பது நாட்டிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் வழங்கப்படும் ஒரு சிறப்பு எண் ஆகும். இதன் உதவியோடு மக்கள் ஈஸியாக பெரிய அளவிலான நிதி பரிவர்த்தனைகளை செய்யலாம். பான் மற்றும் ஆதார் எண்ணை இணைப்பதற்குரிய…

Read more

திருமணத்துக்கு pf பணம் எடுக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!!

EPFO உறுப்பினர்கள் தங்களது சொந்த திருமணம், மகள், மகன், சகோதரி (அ) சகோதரரின் திருமணத்துக்காக EPF கணக்கிலிருந்து 50% வரை பணம் எடுக்கலாம். எனினும் திருமணத்துக்காக பணத்தை எடுக்க விரும்பும் ஊழியர் ஒருவர் EPF-க்கு 7 வருடங்கள் பங்களிப்பை முடித்திருக்கவும். திருமணத்துக்கு…

Read more

நீட் நுழைவுத்தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…!!!

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த நீட் தேர்வு தேசிய தேர்வு முகமை சார்பில் நடத்தப்படுகிறது. நடப்பாண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 7-ம் தேதி நடைபெற இருக்கிறது.…

Read more

அடடே!…. ரூ.10 லட்சம் டபுளாக மாறுமா?…. SBI வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்…..!!!!

மூத்தக்குடிமக்களுக்கு நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்துக்காக பல்வேறு வங்கிகளில் டெபாசிட் திட்டங்களும், அரசாங்க திட்டங்களும் இருக்கிறது. இதில் சிறப்பான திட்டங்களில் ஒன்று தான் SBI மூத்தக்குடிமக்கள் கால வைப்புத் திட்டம். நீங்கள் அண்மையில் ஓய்வு பெற்று உங்களது கையில் பெரிய தொகை…

Read more

“எஸ்பிஐ குயிக் மிஸ்டு கால் வங்கி சேவை”…. எப்படி பயன்படுத்தணும் தெரியுமா?…. இதோ நீங்களே பாருங்க…!!!!

SBI வங்கி வாடிக்கையாளராக நீங்கள் இருப்பின் வங்கியில் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து மிஸ்டுகால் கொடுத்து வங்கி பேலன்ஸ், மினி ஸ்டேட்மென்ட் பெற்றுக்கொள்ளலாம். இச்சேவை SBI Quick Missed Call Banking Service என்று அழைக்கப்படுகிறது. இந்த அம்சத்தின் கீழ் SBI வங்கியின்…

Read more

ஆதாரை வங்கிக் கணக்குடன் இணைக்கணுமா?…. இதோ உங்களுக்கான வழிமுறைகள்….!!!!

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு முக்கியமான ஆவணமாக இருக்கிறது. ஒவ்வொருவரும் வங்கி சார்ந்த சேவைகளை செய்ய ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். அதன்படி ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைத்தால் கிடைக்கும் நன்மைகள் பற்றி நாம் தெரிந்துகொள்வோம். ஆதார் எண்…

Read more

உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. அப்போ உடனே இப்படி பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குதான் ஆபத்து….!!!!

இந்திய குடிமகன்களின் முக்கிய அடையாள ஆவணங்களுள் ஒன்றான ஆதார் கார்டு எப்படி ஒவ்வொருவருக்கும் தனிப்பட்டதாக இருக்கிறதோ அதேபோல் பான் எண் ஒவ்வொரு அட்டைதாரருக்கும் தனிப்பட்டதாக உள்ளது. ஒவ்வொருவரும் ஒரு பான்கார்டு மட்டுமே வைத்திருக்கவேண்டும். ஒன்றுக்கு அதிகமான பான்கார்டுகளை வைத்திருப்பது வருமான வரிச்சட்டத்தை…

Read more

பேங்கில் பணம் கம்மியாக இருக்கா?…. அப்போ ATM-க்கு போகாதீங்க…. மிக முக்கிய தகவல்…..!!!!

பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி உங்களது வங்கி கணக்கில் போதுமான பணமில்லை என்ற சூழலில், ATM-ல் இருந்து பணம் எடுக்க முயற்சித்தால் கணக்கில் குறைந்த இருப்பு காரணமாக பரிவர்த்தனை தோல்வியடைந்த அந்த…

Read more

ரயில் பயணிகளே!… தட்கல் டிக்கெட் எடுக்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!

ரயில் பயணத்துக்கு ஒருநாள் முன்பாக தட்கல் டிக்கெட்டை முன் பதிவு செய்கின்றனர். 3AC மற்றும் அதற்கு அதிகமான வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கு துவங்கும். படுக்கை வசதிக் கொண்ட வகுப்பிற்கான முன்பதிவு காலை 11 மணிக்கு துவங்கும் என்பதை நினைவில்கொள்ள…

Read more

“LPG கேஸ் சிலிண்டர்” அடுப்பை எரிய வைத்தால் 1 மணி நேரத்துக்கு எவ்வளவு எரிவாயு?…. இதோ முழு விபரம்….!!!!

LPG சிலிண்டரை பயன்படுத்தும் ஒவ்வொருவரும் ஒருசில விஷயங்களை தெரிந்து வைத்திருத்தல் வேண்டும். அதன்படி 1 கேஸ் சிலிண்டரில் 14.2 கிலோ எரிவாயுவானது இருக்கிறது. சிலிண்டர் அடுப்பை 1 மணிநேரம் எரிய வைப்பதன் மூலம் எவ்வளவு எரிவாயு யூஸ் ஆகும்? என்பது குறித்து…

Read more

SBI வாடிக்கையாளர்களே!… உங்க பேங்க் அக்கவுண்டில் இருந்து ரூ.147 வசூலிக்கப்பட்டதா?…. மிக முக்கிய தகவல்….!!!!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டெபிட் கார்டுகளை வழங்குகிறது. அதாவது, கிளாசிக், ஸ்டாண்டர்ட், பிளாட்டினம், கோல்டுக்கு மற்றும் பிற தேர்ந்தெடுக்கப்பட்ட கார்டு வகைகளை வழங்குகிறது. பதிவுக்கட்டணம் மற்றும் செயல்படுத்தல், உறுப்பினர், சில்வர், குளோபல், டெபிட் கார்டு பயன்பாட்டிற்கு…

Read more

EPFO பயனர்களே!…. முதலில் இந்த 6 க்ளைம் படிவங்கள் பற்றி தெரிஞ்சுக்கோங்க?…. மிக முக்கிய தகவல்….!!!!!

ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி அமைப்பானது (EPFO), அதன் உறுப்பினர்களுக்கு 3 சமூக பாதுகாப்பு திட்டங்களை வழங்குகிறது. ஊழியர்களின் வருங்கால வைப்புநிதி(EPF), ஓய்வூதிய திட்டம் மற்றும் ஊழியர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் ஆகும். 1952-ன் EPF திட்டம், 1995-ன் ஓய்வூதிய முறை(EPS) மற்றும் 1976-ன்…

Read more

அரசு ஊழியர்களுக்கு செக்…. மத்திய அரசின் புது விதி…. இதோ முழு விபரம்….!!!!

மத்திய அரசு ஊழியர்களுக்குரிய அகவிலைப்படி உயர்வின் முதல் சுற்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஜூலை 2023 உயர்வுக்கான பட்டியலில் மேலும் 4% அதிகரிப்பு இருக்கலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகள் இருக்கிறது. சென்ற 4 மாதங்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலை குறியீட்டின்…

Read more

வீட்டுக்கடன் வாங்க திட்டமா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க…..!!!!!

SBI வங்கி வழங்கக்கூடிய வீட்டுக் கடன்களானது குறைந்த வட்டி விகிதங்கள், குறைந்த செயலாக்கக் கட்டணம், அபராதம் இல்லை, தினசரி குறைக்கும் இருப்புக்கான வட்டிக் கட்டணம், 30 ஆண்டுகள் வரை திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் ஓவர் டிராஃப்ட் விருப்பம் உள்ளிட்ட பல…

Read more

எஸ்பிஐ சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு…. வெளியான மிக முக்கிய தகவல்….!!!!

SBI மூத்தக்குடிமக்களுக்குரிய சிறப்பு நிரந்தர வைப்பு திட்டம் பல வழங்கி வருகிறது. இத்திட்டத்தில் ஏகப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கும் நிலையில், வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தி உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் மூத்தக்குடிமக்கள் சிறப்பு FD திட்டம் செப்டம்பர் 2020 முதல்…

Read more

திடீரென முடங்கிய சர்வர்…. சிரமப்பட்ட பயனாளர்கள்…. SBI கொடுத்த விளக்கம்….!!!!

SBI வங்கியின் சர்வரானது ஏப்ரல் 3ம் தேதி இன்று காலை 9:19 மணி முதல் முடங்கியது. இதன் காரணமாக அப்போது முதல் SBI வங்கியின் நெட் பேங்கிங், யுபிஐ, யோனோ ஆப் உள்ளிட்ட பல சேவைகளும் செயலிழந்துவிட்டது. இதனால் பயனர்கள் அனைவரும்…

Read more

உங்ககிட்ட 2 பான் கார்டு இருக்கா?…. உடனே இப்படி பண்ணுங்க?…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

பான்கார்டை ஆதாருடன் இணைக்க நினைத்தால் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டும்தான் இருக்கவேண்டும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருப்பின், இந்த தவறை உரிய நேரத்தில் சரிசெய்து…

Read more

இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்கக் கட்டணம்…. மத்திய அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் இருக்கும் சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும் என திமுக எம்பி வில்சன் சென்ற ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்த நிலையில், பயணிக்கும் தூரத்துக்கு மட்டும் இனி சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்து உள்ளார்.…

Read more

பான்-ஆதார் இணைப்பு…. உடனே இந்த வேலையை முடிங்க…. இல்லன்னா உங்களுக்குத்தான் ஆபத்து….!!!!

ஆதார் கார்டு-பான் எண் இணைக்க வரும் மார்ச் 31-ம் தேதி கடைசி என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த காலவகாசம் மேலும் நீட்டிக்கப்படாது என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஆதார்-பான் எண் இணைக்காதவர்களுக்கு மத்திய அரசு செக் வைத்துள்ளது. அதன்படி ஆதார்-பான் எண்ணை…

Read more

மக்களே!…. யாரும் அதை நம்பாதீங்க?…. ஆவின் நிர்வாகம் விளக்கம்…..!!!!!

தமிழகத்தில் கொள்முதல் விலையை பசும்பாலுக்கு ரூ.35ல் இருந்து ரூ.42, எருமைப் பாலுக்கு ரூ.44ல் இருந்து ரூ.51 ஆக உயர்த்த பால் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக பால் உற்பத்தியாளர்களுடன் அரசு சார்பில் நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. எனினும் பால் கொள்முதல்…

Read more

இவர்களுக்கு ஜூன் மாதம் தேர்வு…. அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் 11, 12 ஆம் வகுப்பு தேர்வுகள் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதனிடையே பொது தேர்வுக்கு வருகை தராத மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசியதாவது, நடப்பு ஆண்டு பொதுத் தேர்வு…

Read more

டிஎன்பிஎஸ்சி குரூப்-4, VAO காலிப்பணியிடங்கள் எத்தனை?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் சென்ற 2022 ஆம் வருடம் ஜூலை மாதம் 7,301 காலிப் பணியிடங்களை கொண்ட குரூப்-4 & VAO தேர்வு நடந்தது. இத்தேர்வில் சுமார் 18 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்த தேர்வின் முடிவுகள் 2022 அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என…

Read more

ரூ.500 நோட்டு குறித்து பரவும் தகவல்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக இருப்பின், உங்களுக்கு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கியானது தெரிவித்துள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில்…

Read more

இலவச ரேஷன் பெறுவோர் கவனத்திற்கு…. வெளியான மிக முக்கிய தகவல்…..!!!!

சென்ற 2020-ம் வருடம் கொரோனா காலக்கட்டத்தின் போது ஏழைகளுக்கு இலவச ரேஷன் வழங்கும் திட்டத்தை மத்திய அரசானது தொடங்கியது. தற்போது இத்திட்டத்தை 2023 டிசம்பர் 31 வரை தொடர அரசாங்கம் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில் நீங்கள் இலவச ரேஷனை பயன்படுத்திக்கொண்டு இருந்தால்…

Read more

உங்களுக்கு வங்கிக் கடன் வாங்க சொல்லி மெசேஜ் வருதா?…. அப்போ கட்டாயம் இதை தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் லோனுக்கு தகுதியானவர்கள், ரூ. 3 லட்சம் லோன் தயாராக இருக்கிறது என திடீரென உங்களது போனுக்கு மெசேஜ் (அ) அழைப்புகள் வரும். நாம் கடனே கேட்காமல் ஏன் தாமாக முன் வந்து தருகிறார்கள் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றும். அதாவது,…

Read more

நீங்க ஆதார் வாங்கி 10 வருஷத்துக்கு மேல் ஆகிட்டா?…. அப்போ உடனே இந்த வேலையை முடிங்க….!!!!!

நீங்கள் ஆதார் கார்டை பெற்று 10 வருடங்களுக்கும் மேல் ஆகியிருந்தால் உடனே தங்கள் வீட்டு முகவரி, பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆதார் கார்டு வாயிலாக நடைபெறும் மோசடிகளை தவிர்க்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படு இருக்கிறது. ஆகவே ஆதார்…

Read more

உங்க 500 ரூபாய் நோட்டு கிழிஞ்சுட்டா?…. இனி ஈஸியாக மாற்றலாம்…. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தற்போது பஞ்சாப் நேஷனல் வங்கியானது மக்களுக்காக சிறப்பு சலுகையை அறிமுகப்படுத்தி உள்ளது. அந்த சலுகையை பயன்படுத்தி மக்கள் புத்தம் புது ரூபாய் நோட்டுகளைப் பெறலாம். இந்த புது ரூபாய் நோட்டுகள் பற்றிய தகவலை பிஎன்பி வங்கி டுவிட் வாயிலாக தெரிவித்துள்ளது. பஞ்சாப்…

Read more

நீங்க கல்விக் கடன் வாங்க போறீங்களா?…. அப்போ கட்டாயம் இதை பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

நாட்டின் தலைசிறந்த கடன் வழங்குபவர்களிடம் இருந்து பல்வேறு கல்விக் கடன்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் எவ்வகையான கல்வி கடனை எடுக்க முடிவு செய்தாலும் அதை திருப்பி செலுத்தும் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி கல்விக்கடன் மாணவர்களுக்குரிய…

Read more

Other Story