ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. இனி ரேஷன் கடைகளில் இந்த பிரச்சனை இருக்காது…!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்கள் நாட்டின் எந்த…

Read more

பெண் குழந்தைகளுக்கு ரூ.1.80 லட்சம் வழங்கும் மத்திய அரசு?…. திடீர் விளக்கம்….!!!!

இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் தினந்தோறும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இதை தொடர்பாக அரசு தொடர்ந்து பல அறிவுறுத்தல்களை மக்களுக்கு வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவ்வகையில் தற்போது…

Read more

இந்தியாவில் கோதுமை விலையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை… வெளியான முக்கிய தகவல்…!!!!

இந்தியாவில் கோதுமை விலையை குறைப்பதற்கு மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் திறந்த விற்பனை சந்தை திட்டத்தின் கீழ் சுமார் 23.44 லட்சம் டன் கோதுமை மாவு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய உணவுக்…

Read more

ஆபத்தான “H3N2” வைரஸ் பரவலுக்கு மருந்து?…. மத்திய அரசு பரிந்துரை….!!!!

நாட்டில் இன்ஃப்ளுயன்சா ஏ துணைவகை எச்3 என் 2 வைரஸ் அதி வேகமாக பரவி வருகிறது. தினம்தோறும் இந்த புதுவித வைரசால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து அறிவுறுத்தி…

Read more

அக்னிபாத் திட்டம்: BSF வேலைகளில் 10% இடஒதுக்கீடு….. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

அக்னிபா திட்டத்தை பூர்த்தி செய்யும் வகையில் எல்லை பாதுகாப்பு படையில் காலியாக உள்ள முன்னாள் அக்னி வீரர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வுகளுடன் 10 சதவீத இட ஒதுக்கீட்டை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. பி எஸ் எப், ஜெனரல் பியூட்டி…

Read more

பான் எண்ணை ஆதாருடன் இணைக்கவில்லையா?…. உடனே வேலையை முடிங்க….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

மார்ச் 31 தான் கடைசி நாள்…. இதை செய்ய தவறினால் ரூ.10,000 அபராதம்…. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

விவசாயிகளுக்கு மாதம்தோறும் ஓய்வூதியம்…. மத்திய அரசின் சூப்பரான திட்டம்…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற முடியும். இதனைத்…

Read more

ஆதார் – பான் கார்டு இணைப்புக்கு மார்ச் 31 தான் கடைசி நாள்….. உடனே வேலையை முடிங்க….!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

இலவச ரேஷன் வழங்கும் திட்டம்…. இன்று (ஜன..1) முதல் தொடக்கம்…. மத்திய அரசு சூப்பர் தகவல்….!!!!!

நாடு முழுவதும் 81.3 கோடி மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம், புத்தாண்டு நாளான இன்று (ஜனவரி.1) முதல் நடைமுறைக்கு வருகிறது. தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் திருத்தப்பட்ட உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் வாயிலாக…

Read more

ரயில்வேயில் 3 லட்சம் வேலைவாய்ப்பு…. மத்திய அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!

இந்திய ரயில்வே துறையில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. கிளார்க், ஸ்டேஷன் மாஸ்டர் மற்றும் டிசி போன்ற குரூப் சி பணியிடங்களுக்கு 3,11,438 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 3,018 கெஜட்டட் கேடர் பணியிடங்கள்…

Read more

மதுரை எய்ம்ஸ்… இதுவரை வெறும் ரூ.12 கோடி மட்டுமே… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!!!

கடந்த 2019 -ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்குவதில் தொடர்ந்து காலதாமதம் ஆகி வருகிறது. ஏனென்றால் நிதி ஒதுக்கீடு என்பது பெரிதாக நடைபெறவில்லை. மொத்தம் 1,977.8 கோடி ரூபாய் செலவாகும் என…

Read more

“வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை”… மத்திய வர்த்தக அமைச்சகம் வெளியிட்ட தகவல்…!!!!

மத்திய வர்த்தக அமைச்சகம் சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, இந்தியாவில் விளைவிக்கப்படும் வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடையோ, அல்லது கட்டுப்பாடுகளோ விதிக்கவில்லை. வெளிநாடுகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் ரூ.4,343…

Read more

“மத்திய அரசு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்ப பெற வேண்டும்”… மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்…!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகே தமிழக கவர்னர் ஆர்.என் ரவியை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இதற்கு பள்ளிபாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.ரவி தலைமை தாங்கி பேசியுள்ளார்.…

Read more

ஔரங்கபாத், உஸ்மானாபாத் பெயர் மாற்ற விவகாரம்… மத்திய அரசு ஒப்புதல்…!!!!

மகாராஷ்டிரத்தின் ஔரங்கபாத் மற்றும் உஸ்மானாபாத் ஆகிய இரண்டு நகரங்களின் பெயரை சத்ரபதி, சம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மாற்றும் மாநில அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அம்மாநில துணை முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் பெயர் மாற்றத்திற்கு மத்திய…

Read more

உங்க கிட்ட பான்கார்டு இருக்கா?…. மார்ச் 31-க்குள் இதை செய்யாவிட்டால் பான்கார்டு செயலிழந்துவிடும்….. மத்திய அரசு எச்சரிக்கை…..!!!!!

இந்திய வருமான வரி துறையால் மக்களுக்கு பான் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பை தடுக்கும் விதமாக பான் கார்டு திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் ஒரு சில நபர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டுகளைக் கொண்டு பண மோசடியில் ஈடுபட்டு வருவது…

Read more

“விவசாயிகளுக்காக கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்க சிறப்பு முகாம்”…. மத்திய அரசு நடவடிக்கை…!!

இந்தியாவில் உள்ள 4000 கிராமங்களில் மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, பால்வளத்துறை சார்பில் விவசாயிகள் நலன் சார்ந்த தொழில்முனைவோர் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி பொது சேவை மையங்களில் இணையதளம் வாயிலாக நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி பிப்ரவரி…

Read more

அடடே சூப்பர்…. இனி Passport Verificationக்கு லஞ்சம் கொடுக்க வேண்டாம்…. மத்திய அரசு புதிய செயலி அறிமுகம்….!!!!

நம்முடைய சொந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமென்றால் கட்டாயம் பாஸ்போர்ட் தேவை. ஆனால் இதனை பெறுவதற்கு பல இடங்களுக்கு அலைய வேண்டியுள்ளது. அதற்கான போலீசார் verification என்பது மிகவும் முக்கியமாகும். அது மட்டுமல்லாமல் பிபிசி எனப்படும் போலீஸ் கிளியரன்ஸ் சான்றிதழையும்…

Read more

டி.ஜி யாத்ரா முறை… 1.6 லட்சம் விமான பயணிகள் பயனடைந்துள்ளனர்… மத்திய அரசு தகவல்…!!!!

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 1-ம் தேதி முதல் 2023 -ஆம் ஆண்டு பிப்ரவரி 14-ஆம் தேதி வரை டி.ஜி யாத்ரா முறையை 1.6 லட்சத்திற்கும் மேற்பட்ட விமான பயணிகள் பயன்படுத்தி இருப்பதாக உள்நாட்டு விமான போக்குவரத்து அமைச்சகம் கூறியுள்ளது.…

Read more

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம்… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

சென்னை ஐஐடியில் ரூ.242.96 கோடி மதிப்பில் செயற்கை வைர ஆய்வகம் அமைக்க திட்டமிட்டு இருப்பதாக மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஐஐடிக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்த நிதி உதவியை மத்திய அரசு வழங்கும். செயற்கை வைரம் மற்றும்…

Read more

பெங்களூர் – ஓசூர் மெட்ரோ ரயில் திட்டம்… மத்திய அரசு ஒப்புதல்… தமிழகத்திற்கு என்னென்ன நன்மைகள்…??

தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில் அமைந்துள்ள முக்கியமான தொழில் நகரமான ஓசூரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பல கோடி ரூபாய்  மதிப்பில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தொடர்ந்து முதலீடுகள் குவிந்து வருகிறது. இதனால் ஓசூர் வேலை வாய்ப்பை வாரி…

Read more

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு ரூ.2500 உதவி தொகை…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

மத்திய திறன் மேம்பாட்டு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம் சார்பாக இளைஞர்களுக்கு திறன் பயிற்சிகளை வழங்குவதற்கும் அவர்களை தொழில் முனைவராக மாற்றவும் அவர்களை வேலை வாய்ப்புகளுக்கு அதிக அளவில் தகுதி உடையவராக மாற்ற மத்திய அரசு பல பயிற்சி நிறுவனங்களை செயல்படுத்தி…

Read more

தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம்… மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!

வருகிற 27-ஆம் தேதி தனியார் நிலக்கரி சுரங்கங்களுக்கான ஏலம் தொடங்கும் என மத்திய அரசு கூறியுள்ளது. வர்த்தக ரீதியிலான நிலக்கரி சுரங்கங்களை தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் அடிப்படையில் மத்திய அரசு குத்தகைக்கு விற்பனை செய்து வருகிறது. அதன்படி ஆறாவது கட்ட ஏலத்தை…

Read more

நெல் கொள்முதல் ஈரப்பத அளவு 20 சதவீதமாக உயர்வு… மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு…!!!!

பருவம் தவறி பெய்த மழையினால் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே மத்திய அரசு 19…

Read more

தமிழ்நாட்டில் 20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்…. மத்திய அரசு அனுமதி…!!

டெல்டா மாவட்டங்களில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழக அரசு கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி கொடுத்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் 20% வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யலாம் என மத்திய அரசு அனுமதி…

Read more

நெல் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி அறிவித்துள்ளது மத்திய அரசு..!!

டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 20% ஆக உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. மார்ச் வரை 19% வரை ஈரப்பதம் உள்ள நெல் கொள்முதலுக்கு அனுமதி தந்த நிலையில், 1%  உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. பருவம்…

Read more

“சொந்தமாக தொழில் தொடங்க விருப்பமா”…? அப்போ அரசின் மானியத்துடன் இந்த தொழிலை தொடங்கி லாபம் பெறலாம்…. முழு விபரம் இதோ…!!!!

இந்தியாவில் பலருக்கும் சொந்த தொழில் தொடங்க வேண்டும் என்பது ஒரு கனவாக இருக்கும். அதன் பிறகு சொந்தமாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு அரசு மானியத்துடன் கடன் வழங்கி உதவி வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் மத்ஸ்ய சம்பதா யோஜனா திட்டத்தின்…

Read more

“கோடை காலத்தில் மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு”… மின் நிலையங்களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு…!!!!

நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்…

Read more

அடி தூள்….. இனி சிங்கப்பூருக்கு UPIPayNow மூலம் பணம் அனுப்பலாம்….. அரசின் புதிய திட்டம்….!!!!!

இந்தியா மற்றும் சிங்கப்பூர் இடையே UPI-PayNow பண பரிவர்த்தனை முறையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்தியாவில் UPI பரிவர்த்தனை போல சிங்கப்பூரில் PayNow என்ற பணப்பரிமாற்றம் வசதி உள்ளது. இந்த இரண்டு பண பரிமாற்ற முறை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.…

Read more

விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 தரும் மத்திய அரசின் அசத்தல் திட்டம்…. உடனே ஜாயின் பண்ணுங்க…..!!!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகளுக்கு உதவும் விதமாக பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் நிலம் வைத்துள்ள விவசாயிகள் அனைவரும் ஒரு வருடத்திற்கு மூன்று தவணைகளாக 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி பெற…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.6000?…. மத்திய அரசு எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட் போன் பயன்படுத்த தொடங்கி விட்டனர். அதனால் அனைத்து தகவல்களையும் ஸ்மார்ட் போன் மூலமாகவே பெற்று விடுகிறார்கள். ஆனால் ஸ்மார்ட்போன் மூலமாக தினந்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இது தொடர்பாக அரசும் மக்களுக்கு பல…

Read more

ஓய்வூதியம் பெறுபவர்கள் கவனத்திற்கு…. பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம்…

Read more

ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு….!!!!

ஸ்மார்ட் போனில் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான சோதனைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் டிவி சிக்னல்கள் நேரடியாக போன்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதற்காக மொபைலில் ஒரு சிறப்பு டாங்கிலை…

Read more

PPF திட்டத்தில் பணத்தை முதலீடு செய்பவர்களுக்கு… மத்திய அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. அதில் முக்கியமான ஒன்றாக பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகும். இதில் பணத்தை முதலீடு செய்வதன் மூலமாக நீங்கள் நிறைய நன்மைகளை பெற்றுக் கொள்ள முடிகிறது. அரசு செயல்படுத்தி…

Read more

மத்திய அரசு தொடங்கும் புதிய ஓடிடி தளம்…. வெளியான தகவல்…!!!

பிரசார் பாரதியின் நிகழ்ச்சிகள் அடங்கிய பிரத்யேக ஓடிடி தளத்தை உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தியை தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தெரிவித்துள்ளார். மேலும் இதற்காக 600 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.…

Read more

“பொது வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பணம் வரப்போகுது”…. சூப்பர் தகவலை சொன்ன மத்திய அரசு….!!!!

பொதுமக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு விதமான திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்றுதான் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இது அரசு செயல்படுத்தி வரும் திட்டம் என்பதால் நீங்கள் முதலீடு செய்தால் உங்களுக்கு வருமானம் என்பது உத்திரவாதம். இந்த…

Read more

இந்தியாவில் நஷ்டத்தில் இயங்கும் ஏர்போர்ட்டில் NO. 1 இடத்தைப் பிடித்த சென்னை ஏர்போர்ட்…. மத்திய அரசு அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவில் உள்ள 124 விமான நிலையங்களில் சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் தான் அதிக அளவு நஷ்டத்தில் இயங்கி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மாநிலங்களவையில் 2021-22 ஆம் நிதி ஆண்டில் விமான நிலையங்களின் வருமானம்…

Read more

“அதானி குழுமம் வழக்கு விசாரணை”…. மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்….!!!!

அமெரிக்காவில் உள்ள ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து ஒரு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில் அதானி குழுமம் பங்குகள் முதலீடு போன்றவற்றில் மோசடி செய்து அரசை ஏமாற்றியுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை வெளியானதிலிருந்து அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை…

Read more

செம சூப்பர்…. ரூ. 50,000 வருமானம்…. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரிய வாய்ப்பு… அசத்தல் தகவலை சொன்ன மத்திய அரசு…!!!!

தேசிய உணவு மாநாட்டில் மத்திய பொது விநியோக செயலர் சஞ்சீவ் சோப்ரா கலந்து கொண்டார். இவர் இந்தியாவில் உள்ள சுமார் 40,000 நியாய விலை கடை ஊழியர்கள் மற்ற சேவைகளை வழங்குவதன் மூலம் ரூபாய் 50 ஆயிரம் வரை வருமானம் ஈட்ட…

Read more

பாதுகாப்பு உற்பத்தி தொழில்… தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு ஊக்கத்தொகை… மத்திய அரசு தகவல்…!!!!!

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெங்களூருவில் நடைபெற்று வரும் ஏரோ இந்தியா விமான கண்காட்சியின் ஒரு பகுதியாக சர்வதேச நாடுகளை சேர்ந்த ராணுவ உபகரண உற்பத்தி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில்…

Read more

கிரிஷி உடான் திட்டம்… 21 விமான நிலையங்களை இணைக்க மத்திய அரசு முடிவு…!!!!

கிரிஷி உடான் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2021 -ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலமாக சிறப்பு விமானத்தில் வேளாண் விலை பொருட்களை விரைந்து எடுத்து செல்வதற்காக வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக பழங்குடியினர் பகுதி, மலைப்பகுதிகள் மற்றும் வடகிழக்கு…

Read more

மத்திய அரசு தப்பி ஓடுவது ஏன்? அதானியை எதிர்த்தால் அவ்வளவுதான் என மிரட்டல்!!

அதானி விவகாரத்தில் அமைதியாக இருக்கும்படி தாங்கள் மிரட்டப்படுகின்றோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவரான ஜெயராம் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். கௌதம் அதானி நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்காவின் ஹிண்டன் பெர்க் சந்தை ஆய்வு நிறுவனம் பல்வேறு மோசடி குற்றச்சாட்டுகளை எழுப்பி அறிக்கை வெளியிட்டது.…

Read more

“வங்கி ஊழியர்களின் பென்சன் உயர்வு தொடர்பான பிரச்சனை”…. மத்திய அரசின் பதில் இதுதான்…!!

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு நடைபெற்று வரும் நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் விழுப்புரம் எம்பி ரவிக்குமார் வங்கி ஊழியர்களின் பென்ஷன் உயர்வு தொடர்பான பிரச்சனை உச்சநீதிமன்றத்தில்…

Read more

ஜம்மு – காஷ்மீரில் லித்தியம் கண்டுபிடிப்பு… இது மக்களுக்கு சொந்தமானது…? மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கை…!!!!

ஜம்மு – காஷ்மீரின் ரைசி மாவட்டத்தில் சலால்- ஹைமனா என்னும் பகுதியில் லித்தியம் தனிமம் இருப்பது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் ஒட்டுமொத்தமாக 5.9 மில்லியன் டன் லித்தியம் கனிமம் உள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது. செல்போன் டிஜிட்டல் கேமரா…

Read more

அரசு ஊழியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு எப்போது…? வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் பணவீக்கம் அதிகரித்து வருவதனால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அகவிலை படியை வழங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா சமயத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொருளாதார…

Read more

பிஎம் கிசான் திட்டம்…. விவசாயிகளுக்கு ரூ.2000 எப்போது?…. வெளியான முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின்…

Read more

2022-23 ம் நிதியாண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் கோடி… மத்திய அரசு வெளியிட்ட தகவல்…!!!!!

2022 – 2023 ஆம் நிதி ஆண்டிற்கான நேரடி வசூல் ரூ.15.67 லட்சம் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிட்டு பார்க்கும்போது இந்த ஆண்டில் 10.2.2023 வரை மொத்த வசூல் 24.9 சதவீதம்அதிகம் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில்…

Read more

இனி இவர்களுக்கு கொரோனா பரிசோதனை இல்லை…. மத்திய அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு உச்சத்தில் இருந்த கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டன. அதன் பிறகு கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதால்…

Read more

BREAKING: இந்தியாவில் லித்தியம்…. முதல்முறையாக இன்பதிர்ச்சி கொடுத்த மத்திய அரசு….!!!!

இந்தியாவில் முதல்முறையாக லித்தியம் படிமங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .ஜம்மு காஷ்மீரில் 5.9 மில்லியன் டன் அளவுக்கு லித்தியம் படிமங்கள் பூமிக்கு அடியில் இருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. உலோகமான லித்தியம்,செல்போன்கள் மற்றும் வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு பயன்படுத்தும் பேட்டரி தயாரிப்புகளில்…

Read more

பிஎம் கிசான்…. விவசாயிகள் ஆதாரை இணைக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

இந்தியாவில் விவசாயிகளுக்கு பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின்…

Read more

Other Story