“அவன் உசுருக்கு ஏதாவது ஆயிருந்தா யார் பொறுப்பு?” – சிறுவன் மீது கொடூரத் தாக்குதல்.. குற்றவாளிக்குக் கடும்தண்டனை கிடைக்க மக்கள் கோரிக்கை..!!!

சிறுவர்கள் விளையாட்டாகச் செய்யும் சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட பெரியவர்கள் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வார்களா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், நெஞ்சை உறைய வைக்கும் ஒரு கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. வீதியில் விளையாடிக் கொண்டிருந்த ஒரு சிறிய குழந்தையை, அங்கு…

Read more

பயங்கர அதிர்ச்சி..! வெள்ள பாதிப்பை நேரில் பார்வையிட சென்ற மன்னர்… சேற்றை அள்ளி வீசிய மக்கள்… ஸ்பெயினில் பரபரப்பு..!!

ஐரோப்பியாவில் உள்ள ஸ்பெயின் நாட்டில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் இதுவரை 217 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக 60 உயிரிழப்புகள் நிகழ்ந்த பைபோர்ட்டா நகருக்கு ஸ்பெயின் மன்னர் ஃபிலிப் மற்றும் ராணி லெட்டிஸியா பார்வையிட சென்றனர். அப்போது…

Read more

“பஸ் வசதி இல்ல, ரோடு வசதி இல்ல”…. அப்புறம் எதுக்கு மாநகராட்சியோட இணைக்கிறீங்க… குமுறும் குமரகுடி….!!!

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே மாதவப் பெருமாள் கோவில் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதியில் குமரகுடி என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அனைவருமே விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கிறார்கள். அதன்பிறகு இந்த…

Read more

Other Story