“இனி ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க மக்களை கட்டாயப்படுத்தக் கூடாது”…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழக விவசாயிகளிடமிருந்து விளைபொருட்களை அரசு நேரடியாக கொள்முதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கிடங்கில் சேமித்து வைத்துள்ளது. இந்த பொருட்களை நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்கு பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர்…

Read more

Other Story