அதிர்ச்சி: கைநிறைய சம்பளம்.. ஆனாலும் ஆத்திரம் – பெங்களூருவில் பெற்றோரைக் கொன்ற மகனின் பகீர் வாக்குமூலம்…!!!
பெங்களூருவின் எச்.எஸ்.ஆர் லேஅவுட் பகுதியில் மென்பொறியாளராகப் பணியாற்றி வந்த இளைஞர் ஒருவர், தனது தந்தை மற்றும் தாயை மிகக் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த தந்தை ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி என்பதும், தாய் ஒரு…
Read more