“என் புருஷன்கிட்ட இதைப்பத்தி பேசவே இல்ல…. அவங்களோட ஆசைக்கு என் சுயமரியாதை ஒரு கேடா….?” யுபிஎஸ்சி மாதிரி நேர்காணலில் தேர்வரை அதிர வைத்த விசித்திரக் கேள்வி…. தேர்வர் கொடுத்த நறுக் பதிலடி….!!

இந்தியாவிலேயே மிகவும் கடினமான மற்றும் சவாலான தேர்வுகளில் ஒன்றாகக் கருதப்படும் யுபிஎஸ்சி குடிமைப் பணித் தேர்வின் நேர்காணலில், “திருமணத்திற்குப் பிறகு முக்காடு அணியச் சொன்னால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்கப்பட்ட அசாத்தியமான கேள்விக்குத் தேர்வர் ஒருவர் பயமின்றித் துணிச்சலாகப் பதிலளித்த வீடியோ…

Read more

“என் கல்யாணத்தை முடிவு பண்ண நீங்க யாரு….?” இனிமே நான் சொல்றதுதான் நடக்கும்…. கட்டாயத் திருமணத்திற்கு எதிராக விசித்திரப் போராட்டம் நடத்திய பெண்…. இன்ஸ்டாகிராமில் வைரலாகும் வீடியோ….!!!

இந்தியக் குடும்பங்களில் ஒரு பெண் குறிப்பிட்ட வயதை எட்டியதும் அவளது ஒப்புதலின்றித் திருமண ஏற்பாடுகளைச் செய்வது வழக்கமாக இருக்கும் நிலையில், தன் தாயின் கட்டாயத் திருமணத் திட்டத்திற்கு எதிராக இளம்பெண் ஒருவர் துணிச்சலாகத் தன் தலைமுடியை முழுமையாக மொட்டையடித்துக் கொண்ட விசித்திரமான…

Read more

“என் சாவுக்கு இவங்கதான் காரணம்….!” சித்திரவதை செஞ்சவங்களை சும்மா விடாதீங்க சார்…. கடைசி வாக்குமூலம்….!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில், 32 வயதான பிரீத்தி வர்மா என்ற பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஷம் அருந்திய நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழப்பதற்கு முன்பு, தனது கைகளில் மெஹந்தியால் தற்கொலை…

Read more

“என் ஆடையைக் காட்டி நியாயப்படுத்த வேண்டியுள்ளது!”.. ஆண்களின் புத்திதான் காரணம்.. இளம்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்.. விழிப்புணர்விற்காக வீடியோ வெளியிட்ட பெண்..!!

டெல்லியை சேர்ந்த ஒரு பெண், தனது வழக்கமான பயணத்தை முடித்துக்கொண்டு வாடகை வாகனத்தில் இருந்து இறங்கி, வீட்டிற்கு வெறும் ஒரு நிமிட தூரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், அந்தப் பெண்ணின்…

Read more

Other Story