“அரசியலை விட்டு விலகுங்கள்”… 90% இடங்களில் டெபாசிட் காலி?… ஈரோட்டில் வெடித்த புகழேந்தியின் ‘வெடிகுண்டு’ பேட்டி…!!!
ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த புரட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிறுவனர் புகழேந்தி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மிகக்கடுமையாகச் சாடினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஒரு தகுதியான எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படவில்லை என்று குற்றம் சாட்டிய…
Read more