“அந்த ஒரு வார்த்தையால்” மனமுடைந்து BIGG BOSS வீட்டிலிருந்து தானாக வெளியேறிய பிரபலம்…!!

BIGG BOSS வீட்டிலிருந்து முதல் ஆளாக அனன்யா வெளியேறிய நிலையில் அடுத்ததாக பவா செல்லத்துரை வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீட்டிற்குள் வரும்போது சூழ்ச்சியும், சதியும் இருக்குமென தெரிந்துதான் வந்தேன். ஆனால் இங்கே கூடுதலாக வன்மமும் இருக்கிறது எனக்கூறி வீட்டிலிருந்து வெளியேறியுள்ளாராம். புதிய…

Read more

Other Story