உச்சகட்ட அதிர்ச்சி…!! அறுவை சிகிச்சையை பாதியில் நிறுத்திய மருத்துவர்கள்…. பரிதவிக்கும் குடும்பத்தினர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவ மனையில் புஷ்பம்மா (62) என்ற பெண்மணி கடந்த 4-ம் தேதி தொடை எலும்பு முறிந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை ஒரு வாரம் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள் நேற்று அறுவை…

Read more

Other Story