தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம்…. சபாநாயகர் அப்பாவு சொன்ன நல்ல செய்தி….!!

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சபாநாயகர் பேசுகையில், முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டத்தை தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் மகளிர் உரிமை தொகைக்காக மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகை…

Read more

அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த 4 மாதங்களில்… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!

இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டது. அப்போதிலிருந்து தற்போது வரை மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு…

Read more

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் அமலாகுமா?…. மத்திய அரசின் திடீர் அறிவிப்பால் அரசு ஊழியர்கள் ஷாக்…!!!

இந்தியாவில் மாநில அரசு ஊழியர்கள் அனைவரும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இருந்தாலும் மத்திய அரசு இது தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இந்த நிலையில் 5 மாநிலங்களில் மீண்டும்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு புதிய சிக்கல்…. அரசு ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சியை பிடித்துள்ள நிலையில் இந்த மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தி நாடு முழுவதும் புரட்சியை ஏற்படுத்தியது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதால் ராஜஸ்தான், தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டால் இந்த சிக்கல்கள் வரும்…. இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!

நாடு முழுவதும் 2004ம் வருடத்திற்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த மத்திய மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதி திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டமானது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் என்பது கிடையாது…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்… புதிய விதிமுறைகள்… மாநில அரசு அறிவிப்பு…!!!

மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு கடந்த 2004 ஆம் ஆண்டு பழைய ஓய்வூதிய திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பிறகு புதிய ஓய்வூதிய திட்டத்தில் குடும்ப ஓய்வூதியம் பல உள்ளிட்ட பலன்கள் தடை…

Read more

குட் நியூஸ்..! பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களுக்கு இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு..!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

அரசு ஊழியர்களுக்கு GOOD NEWS: நாளை வெளியாகும் மிக முக்கிய அறிவிப்பு…. பெரும் எதிர்பார்ப்பு…!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற வாய்ப்பு…. நவம்பர் 30 கடைசி நாள்…. மத்திய அரசு ஊழியர்களுக்கு அலெர்ட்…!!

2003 ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு தேசிய ஓய்வூதிய திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு இரண்டிற்கும் இடையிலான பலன் விகிதம் மாறுபடுவதால் மத்திய அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வர…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. மாநில அரசு ஊழியர்களுக்கு வெளியான புது அப்டேட் நியூஸ்…..!!!!

மத்திய-மாநில அரசு ஊழியர்கள் பல வருடங்களாகவே பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஊழியர்களின் கோரிக்கையின் அடிப்படையில் இப்போது பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. எனினும் மாநிலத்தில் பழைய…

Read more

அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. விரைவில் வெளியாகும் குட் நியூஸ்….!!!!

நாடு முழுவதும் பழைய ஓய்வூதிய திட்டத்துக்கான கோரிக்கையானது வலுத்து இருக்கிறது. பழைய ஓய்வூதியம் பற்றி ஒரு முக்கிய அப்டேட் வெளிவந்திருக்கிறது. தேசிய ஓய்வூதிய திட்டத்தில் மாற்றங்களை செய்ய நிதிச் செயலர் தலைமையில் மத்திய அரசால் ஒரு குழு அமைக்கப்பட்டது. ஜூன் 9-ம்…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வேண்டுமா?…. அப்போ இத பண்ணுங்க…. மாநில அரசின் புதிய அறிவிப்பு…!!!

இந்தியாவில் கலந்த 2004 ஆம் ஆண்டு அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற பிறகு மாதாந்திர ஓய்வூதியம் கிடைப்பதில்லை. இதனைத் தொடர்ந்து புதிய…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள பல மாநில அரசு ஊழியர்களும், மத்திய அரசு ஊழியர்களும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரிக்கை வைத்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சி ஆளக்கூடிய ஹிமாச்சலபிரதேசம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று…

Read more

ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்…. இப்படி மட்டும் பண்ணுங்க?…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற வேண்டுமெனில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை அவகாசம் இருக்கிறது. மத்திய பணியாளர் அமைச்சகம்(DPPW) இதுகுறித்து அலுவலக குறிப்பேடு ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதாவது, பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வேண்டுமானால்,…

Read more

தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு மீண்டும்…. அமைச்சர் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!!!

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட காலமாக பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். திமுக தலைமையிலான அரசு தேர்தலின் போது பழைய திட்டம் கொண்டுவரப்படும் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால் தற்போது வரை அந்த…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?…. மாநில அரசு ஊழியர்களுக்கு வந்த புது தலைவலி…..!!!!

நாடு முழுவதும் அரசு ஊழியர்களுக்கு 2004-ஆம் வருடம் முதல் பழைய ஓய்வூதிய திட்டம் ரத்துசெய்யப்பட்டு புது ஓய்வூதிய திட்டம் நடைமுறைபடுத்தப்பட்டது. எனினும் புது ஓய்வூதிய திட்டத்தால் ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பலன்கள் குறைவாக இருப்பதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக தொடர்ந்து பழைய ஓய்வூதிய…

Read more

“பழைய ஓய்வூதிய திட்டத்தால் வரும் பிரச்சனை”…. மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை…!!!!

இந்தியாவில் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது.…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தில் அரசு எடுத்த முடிவு…. எச்சரிக்கும் ரிசர்வ் வங்கி……!!!!

சென்ற சில மாதங்களாக மத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டுமாக அமல்படுத்த வேண்டும் என்று அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமின்றி பல மாநில அரசு ஊழியர்களும் இந்த கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர்.…

Read more

அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்…. வெளியான புது அப்டேட்…..!!!!!

தற்போது நீங்களும் பழைய ஓய்வூதியத்தை பயன்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் புது ஓய்வூதிய திட்டத்தில் இருக்க விரும்புகிறீர்களா (அ) பழைய ஓய்வூதிய திட்டத்தை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களா என்பதை வருகிற 60 நாட்களில் முடிவுசெய்ய வேண்டும். இதுகுறித்து…

Read more

மீண்டும் அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளிவரும் சூப்பர் அப்டேட்….!!!!

இப்போது அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாக புது ஓய்வூதிய திட்டத்தை ரத்துசெய்து மீண்டுமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என தொடர்ந்து பல வழிகளில் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே பல்வேறு மாநிலங்கள் தங்களின் ஊழியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்…. மகிழ்ச்சியில் 1.36 அரசு ஊழியர்கள்…. இமாச்சல அரசு அதிரடி…!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், உள்ளிட்ட  5 மாநிலங்களில் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.…

Read more

அடடே சூப்பர்!… இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!

நீண்ட இடைவெளிக்கு பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டத்தினை வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தினை மீண்டுமாக நடைமுறைபடுத்த வேண்டுமென நாடு முழுவதும் ஊழியர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தில்…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கான பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான புது அப்டேட்…..!!!!

அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டுமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை மீது அரசு முக்கிய முடிவு எடுத்திருக்கிறது. ஊழியர்களின் ஓய்வூதிய முறையை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சகம் ஒரு குழுவை அமைத்து உள்ளது. அரசு ஊழியர்களுக்கு பொருந்தும் ஓய்வூதியம்…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. குட் நியூஸ் சொல்லுமா அரசு?…. எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்….!!!!

பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக கடந்த சில தினங்களாக பலவித செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. மத்திய-மாநில அரசுகள் இதுகுறித்து எச்சரிக்கை நிலையை கடைபிடித்து வருகின்றன. ஒரு புறம் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அடுத்த வருடம் மக்களவைத்…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்…. யாருக்கு தெரியுமா?….. வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

மத்திய அரசு ஊழியர்களாக இருப்பின், உங்களுக்கு ஒரு நல்ல செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, பழைய ஓய்வூதியம் பற்றி பெரிய அப்டேட் வந்துள்ளது. இந்த புதுப்பிப்பின் கீழ் மத்திய அரசு ஊழியர்களும் தற்போது பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்தை பெற துவங்குவார்கள்.…

Read more

மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்?… இது ரொம்ப தப்பு…. மத்திய நிதியமைச்சர் எச்சரிக்கை….!!!!

நாட்டில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில், அதற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்து வருகிறது. இதன் காரணமாக மாநில-மத்திய அரசுகளுக்கு இடையில் சச்சரவுகள் எழும் என்ற கவலைகளும் அதிகரித்து உள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தின்…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்…. நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட ஷாக் நியூஸ்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு (என்பிஎஸ்) ஒதுக்கிய பணத்தை பழைய ஓய்வூதியத் திட்டத்திற்காக(ஓபிஎஸ்) மாநில அரசுகளுக்கு வழங்க மறுத்து விட்டார். ஏதாவது காரணத்திற்காக மத்திய அரசிடமிருந்து என்பிஎஸ் நிதியை பெறலாம் என்று மாநிலங்கள் முடிவுசெய்தாலும், அது…

Read more

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக்கோரி…. மாவட்ட தலைநகரங்களில் மார்ச் 5ஆம் தேதி உண்ணாவிரதம்… ஜாக்டோ ஜியோ அறிவிப்பு…!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் வைத்து ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு போராட்டத்தை முன்னிட்டு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் தலைமை தாங்கியுள்ளார். மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்…

Read more

“புதிய ஓய்வூதிய திட்டம் வேண்டாம்”…. தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கம்…. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்….!!!

திருவண்ணாமலையில் தமிழ்நாடு சார்பதிவாளர் சங்கத்தின் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டம் துர்க்கையம்மன் கோவில் அருகிலுள்ள இணை சார்பதிவாளர் எண் 1 அலுவலகத்தின் முன்பு,  மாவட்ட நிர்வாகி தென்றல் தலைமையில் நடந்தது. இதற்கு சங்க நிர்வாகிகள் திரிபுரசுந்தரி,…

Read more

“சரியான திட்டமிடலுடன் பழைய ஓய்வூதிய திட்டம் அமல்”…. தமிழ்நாட்டில் எப்போது வரும்…? எதிர்பார்க்கும் அரசு ஊழியர்கள்…!!!

நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது அரசு ஊழியர்களின் கோரிக்கையாக இருக்கும் நிலையில் அது தொடர்பான விவாதங்கள் நடைபெற்று வருகிறது. அதன் பிறகு நாட்டில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சல் பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில்…

Read more

மீண்டும் இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி உத்தரவு…..!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

“இவர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்”…. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவால் மகிழ்ச்சியில் அரசு ஊழியர்கள்….!!!

இந்தியாவில் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம் வர வேண்டும் என்பதே பெரும்பாலான மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களின் விருப்பமாக இருக்கிறது. பழைய ஓய்வூதிய திட்டத்திற்காக அரசு ஊழியர்கள் தொடர்ந்து போராடி வருவதோடு பல்வேறு விதமான கோரிக்கைகளையும் அரசுக்கு விடுத்து வருகிறார்கள்.…

Read more

HAPPY NEWS: இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

பழைய ஓய்வூதிய திட்டம்… நிதி நிலையில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்… ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியீடு…!!!!

சத்தீஸ்கர், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள் ஓய்வூதிய ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்திடம் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாறுவது பற்றிய தங்கள் முடிவை ஏற்கனவே கூறியுள்ளது. பஞ்சாப் மாநில அரசும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது பற்றிய அறிவிப்பை கடந்த வருடம்…

Read more

பழைய ஓய்வூதியத் திட்டம்: 1.36 லட்சம் ஊழியர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்?…. வெளிவரும் சூப்பர் தகவல்கள்….!!!!

சுமார் 1.36 லட்சம் ஊழியர்கள் பயன்பெறும் அடிப்படையில் இமாச்சலப்பிரதேச மாநிலம் ஓய்வூதியம் வழங்குவதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் எஸ்ஓபியை உரிய நேரத்தில் நிதித் துறை வெளியிடும் என தகவல்கள் தெரிவிக்கிறது. இமாச்சலப்பிரதேசத்தின் அனைத்து அரசு ஊழியர்களும் தற்போது புது ஓய்வூதியத் திட்டத்தின்…

Read more