“என்ன ஒரு திமிர்?” தண்டவாளத்தில் குப்பையை கொட்டிட்டு கேள்வி கேட்டா ‘அதற்கென்ன’ என்பதா?.. பொது இடத்தில் முதியவர் செய்த காரியம்.. வீடியோவால் வெடித்த பெரும் சர்ச்சை..!!
இந்தியாவில் பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பது மற்றும் சமூகப் பொறுப்புணர்வு என்பது இன்னும் ஒரு சவாலான விஷயமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த ஒரு நபர், தான் சாப்பிட்ட வாழைப்பழத் தோலை தண்டவாளத்தில் எறிந்ததோடு மட்டுமல்லாமல், அதைத் தட்டிக்கேட்ட…
Read more