நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராக குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள்… பெல்ட் மற்றும் கற்களால் அடித்து துன்புறுத்திய கும்பல்… பதற வைக்கும் வீடியோ…!!!

மும்பை குர்லா மேற்குப் பகுதியில் சட்டவிரோத நடைபாதை வியாபாரிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்த சமூக ஆர்வலர்கள் இருவர், ஒரு கும்பலால் கொடூரமான முறையில் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த திங்கட்கிழமை காலை நியூ மில் சாலை பகுதியில் நடந்த…

Read more

Other Story