இரவில் 2 மாநிலங்களில் நிலநடுக்கம்…. காரணம் என்ன?…. தேசிய புவியியல் ஆய்வு மையம் தகவல்….!!!!

தற்போது இந்தியாவில் வடமாநிலங்களில் நிலநடுக்கம் அதிகம் ஏற்பட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக உத்தரப்பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், காஷ்மீர், டெல்லி உள்ளிட்ட பல மாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. மேலும் ராஜஸ்தான் மற்றும் அருணாச்சலப்பிரதேசத்தில் நேற்றிரவு 2:16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய…

Read more

Other Story