அதிர்ச்சி: ரயிலில் வந்து வீடுகளை துவம்சம் செய்த இளம்பெண்… போலீஸ் கையில் சிக்கியது எப்படி?… சென்னையில் பரபரப்பு…!!!
சென்னை பெரம்பூர் பகுதியில் பூட்டிய வீடுகளைக் குறிவைத்து நூதன முறையில் திருடி வந்த பெண்ணை செம்பியம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். பெரம்பூர் வெங்கட்ராமன் தெருவைச் சேர்ந்த சுகுமாரன் என்பவர், தனது வீட்டைப் பூட்டிவிட்டு சாவியை வழக்கம்போல மறைவான இடத்தில் வைத்துவிட்டுச்…
Read more