“833 கிலோ கஞ்சா பிடிபட்டா இப்படித்தான் பண்ணுவீங்களா?” – அதிகாரிகளின் மெத்தனத்தால் தப்பிய கைதிகள்.. கொதித்தெழுந்த நீதிமன்றம்..!!!

ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து உத்தரப் பிரதேசத்திற்கு 833 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரின் அலட்சியமான விசாரணையைக் கண்டித்து சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் ஐந்து நபர்களை விடுதலை செய்துள்ளது. இதுகுறித்து கடந்த 2021-ஆம் ஆண்டு லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த…

Read more

Other Story