#BREAKING : முதல்வர் ஸ்டாலின் பயணத்தில் திடீர் மாற்றம்…. சென்னையில் ஆலோசனைக்கு பின் நாளை மாலை நெல்லை செல்கிறார்.!!

சென்னையில் ஆய்வு கூட்டத்தை முடித்த பின்னர் நாளை மாலை நெல்லை செல்கிறார் முதல்வர் ஸ்டாலின். டெல்லியில் இருந்து நாளை காலை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். டெல்லியில் இருந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு…

Read more

#BREAKING: நெல்லை, தூத்துக்குடி தொடர்பு துண்டிப்பு….!!

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து நெல்லை தூத்துக்குடியை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி, நெல்லை,  தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது.  குறிப்பாக நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நகர் முழுவதும் வெள்ளநீர் சேர்ந்து இருக்கிறது. ஒரு ஆள்…

Read more

சென்னையில் பழுதான வாகனங்களுக்கு இலவச சர்வீஸ்…. இன்று ஒரு நாள் மட்டுமே…!!!

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவிர்த்த மக்களுக்கு ஆறுதலாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது…

Read more

ரூ.5 போதும்…! இன்று மெட்ரோவில் பயணம் செய்ய…. சூப்பர் ஜி சூப்பர் ஜி…!!!

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு ரூ.5 கட்டணத்தில் இன்று எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம் என்று மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் (Static QR; Mobile QR; Paytm; Whatsapp and PhonePe) மட்டும் பொருந்தும் என்றும், பயண…

Read more

அன்பால் உயர்ந்த சிறுவன்… இந்த மனசு யாருக்கு வரும்…. நெகிழ்ச்சி சம்பவம்….!!!

சென்னையில் தனக்கு கிடைத்த பரிசு தொகையில் சிறுவன் ஒருவன் தன் வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணுக்கு செல்போன் வாங்கி கொடுத்த நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது. நீண்ட நாட்களாக வீட்டில் வேலை செய்து வரும் அந்த பெண் செல்போன் இல்லாமல் இருந்ததை…

Read more

#BREAKING: டிச.16,17 தமிழகத்தில் ஆரஞ்ச் அலர்ட்….!!

தமிழகத்தில் 16, 17 தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை மையமானது ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை கொடுத்திருக்கிறது. இந்த மூன்று…

Read more

டிசம்பர் 17 வெறும் ரூ.5 கட்டணத்தில் பயணிக்கலாம்… மெட்ரோ ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

சென்னை மெட்ரோ ரயிலில் தினம்தோறும் ஏராளமான மக்கள் பயணிக்கின்றனர். இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன நாளை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி ஒரு நாள் மட்டும் ஐந்து ரூபாய் கட்டணத்தில் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

அம்மன் மெஸ் கிளையை சென்னையில் தொடங்கும் நடிகர் சூரி…. வெளியான தகவல்….!!!

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் சூரி ஹீரோவாகவும் களமிறங்கியுள்ள நிலையில் தனது வெற்றி பயணத்தை தொடர்கிறார். தற்போது விடுதலை 2 திரைப்படத்தில் இவர் பிஸியாக நடித்து வரும் நிலையில் நேற்று மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 10…

Read more

சென்னையில் அடுத்தடுத்து இரண்டு மருத்துவர்கள் மரணம்…. காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி….!!

சென்னையில் இரண்டு மருத்துவர்கள் மனஅழுத்ததால் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் மருதுபாண்டியன் மற்றும் ESI மருத்துவமனையில் பணி செய்த மருத்துவர் சோலைசாமி இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததுள்ளனர். இந்த…

Read more

அடக்கடவுளே…! கொசுவர்த்தியால் பறிபோன உயிர்…. சென்னையில் சோகம்…!!!

சென்னை தாம்பரம் அருகே மாடம்பாக்கத்தில் வீட்டினுள் ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியை லீலா பாய் (75) என்பவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் இறந்தது குறித்த காவல்துறையினரின் விசாரணையில், இவர் கொஞ்ச நாட்களாகவே  உடல்நலக் குறைவால் வீட்டில் தனியாகவே வசித்து வந்துள்ளார். இந்த நிலையில்…

Read more

மிக்ஜாம் புயலில் முக்கியமான சான்றிதழ்களை இழந்தவரா நீங்க….? இலவச சிறப்பு முகாம் நடக்கு உடனே போங்க…!!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடந்த மூன்று மற்றும் நான்காம் தேதிகளில் வங்க கடலில் ஏற்பட்ட மிக்ஜாம் புயில் காரணமாக பேரிடரை சந்தித்தது. இந்த மழை வெள்ளத்தில்  லட்சக்கணக்கான மக்கள் தங்களுடைய உடைமைகளை இழந்தார்கள். மேலும் முக்கிய ஆவணங்களான…

Read more

தெருத்தெருவா இறங்கி வேலை செய்யுறோம்…. மோசமான நோய்களெல்லாம் பரவுது…. வார்னிங் கொடுத்த மாநகராட்சி ஆணையர்…!!

சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநகராட்சி அதிகாரிகள் தெரு தெருவாக இறங்கி வேலை செய்து வருவதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் சென்னையில் வெள்ளம வடிந்தாலும் எலி காய்ச்சல், தோல் நோய்கள், சுவாச நோய்கள் போன்றவை பரவக்கூடும் என்றும் எச்சரிக்கை கொடுத்துள்ளார்.…

Read more

வெள்ள நீருடன் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனமே காரணம்…. ஆய்வில் வெளியான தகவல்…!!

எண்ணூர் பகுதியில் எண்ணெய் மிதந்ததற்கு CPCL நிறுவனம் தான் காரணம் என்று தெரியவந்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னையே தண்ணீரில் மிதந்த நிலையில், எண்ணூர் பகுதியில் வெள்ள நீருடன் எண்ணெய் கழிவு கலந்தது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில்,…

Read more

சென்னை மக்களே நாளை மறுநாள்…. விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச சிறப்பு மருத்துவ முகாம்….!!

‘மிக்ஜாம்’ புயல், மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மக்களுக்கு ‘தளபதி விஜய் மக்கள் இயக்கம்’ சார்பில் டிச.14ஆம் தேதி இலவச சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளது. வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை உள்ளிட்ட 25 பகுதிகளில் முகாம்கள் நடைபெறவுள்ளன.…

Read more

மிக்ஜாம் புயலால் பாதிப்பு – ஆய்வு செய்ய சென்னை வந்தது மத்திய குழு.!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வந்துள்ளது. மத்திய குழு தலைவர் குணால் சத்யார்த்தி, ஷிவ் ஹரே மற்றும் திமான் சிங் ஆகிய 3 பேர் சென்னை வந்தனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டில்…

Read more

பேரூந்துகளில் 50% மாணவர் சலுகை பயண அட்டை…. கால அவகாசத்தை நீட்டித்த தமிழக அரசு…!!

சென்னையில் கல்லூரி மாணவர்களுக்கு, 50% மாணவர் சலுகை பயண அட்டை (50% Student Concession Ticket) வழங்குவது டிசம்பர் 19ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல் காரணமாக கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்ததால், மாணவர்களின் நலன் கருதி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

Read more

வெள்ளத்தை பயன்படுத்தி வீடுகளில் கைவரிசை…. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்…!!

சென்னையை அடுத்த வரதராஜபுரத்தில் நிலவும் மழை வெள்ள சூழ்நிலையைப் பயன்படுத்தி அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் உள்ள 6 வீடுகளின் பூட்டுக்களை உடைத்து 60 சவரன் நகை, 3 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. விஷ்ணு என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பை வெள்ளம்…

Read more

வெள்ளத்தில் சான்றிதழ்கள் சேதமா? – காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை…. சென்னை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு.!!

சென்னையில் சிறப்பு முகாம்கள் வரும் 12ஆம் தேதி முதல் காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. சென்னையில் மழை வெள்ளத்தால் இழந்த ஆவணங்களை பெற டிசம்பர் 12ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) முதல் சிறப்பு…

Read more

அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்கள் வெள்ளத்தில் சேதமா?….. கட்டணமின்றி வழங்க சிறப்பு முகாம்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.!!

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள்…

Read more

கொளுத்தி போட்ட ADMK….! கதகதன்னு எரிந்த கங்கு… அறிக்கை மூலம் அணைத்துவிட்ட DMK…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறது மத்தியக் குழு.!!

வெள்ள பாதிப்பை ஆய்வு செய்ய நாளை மறுநாள் சென்னைக்கு வருகிறது மத்தியக் குழு.. மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வரும் திங்கள் கிழமை சென்னை வருகிறது. மத்திய அதிகாரிகள் குறிப்பாக நெடுஞ்சாலைத்துறை, வேளாண்மை துறை, உள்துறை என…

Read more

வல்லதுக்கு ரூ.1,00,000 கொடுங்க… படகுக்கு ரூ.7,50,000 கொடுங்க… அள்ளி கொடுத்த முதல்வர்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ஆடுகளுக்கு ரூ.4,000… மாடுகளுக்கு ரூ.30,000யை ரூ.37,500 ஆக கொடுங்க; தொகையை உயர்த்தி வழங்க அரசு உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

நெற்பயிருக்கு ரூ. 17,000… மரங்களுக்கு ரூ. 22,500…. பயிர்களுக்கு ரூ. 8,500… அமௌண்ட்டை டக்குன்னு உயர்த்திய CM ஸ்டாலின்….!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

குடிசை வீடுகளுக்கு நிவாரணம்; ரூ.5000யை ரூ.8,000 உயர்த்தி வழங்க உத்தரவு போட்ட ஸ்டாலின்…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

ரூ. 4 லட்சம் இல்லை…! ரூ.5 லட்சம் கொடுக்க … C.M ஸ்டாலின் உத்தரவு…!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

பக்கத்துல இருக்குற ரேஷன் கடை போங்க…! ரூ.6000 கொடுப்பாங்க… தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூபாய் 6000 ரொக்கமாக வழங்கப்படும். இதர நிவாரண உதவிகளும் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில்,…

Read more

தமிழகத்தில் சிறப்பு மருத்துவ முகாம்…. அமைச்சர் மா. சு வெளியிட்ட முக்கிய தகவல்…!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 1,000 மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெறும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அக்டோபர் 23ஆம் தேதி முதல் கடந்த 6 வாரங்களில் இதுவரை 13,234 முகாம்கள்…

Read more

இனி 24 மணி நேரமும் ஆவின் மையங்களில் விற்பனை…. அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் எட்டு ஆவின் மையங்களில் சில நாட்களுக்கு 24 மணி நேரமும் விற்பனை நடைபெறும் என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் புயலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலான இடங்களில் தொடர்ந்து மீட்பு பணிகள்…

Read more

சென்னையில் டிச.,3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக பதிவான 6670 வழக்குகள் ரத்து : போக்குவரத்துத்துறை.!!

சென்னையில் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை கருத்தில் கொண்டு வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் டிசம்பர் 3ம் தேதி முதல் 8ம் தேதி வரை விதிகளை மீறியதாக நவீன தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் 6670 வழக்குகள் பதிவு…

Read more

சென்னையில் பழுதான வாகனங்களுக்கு டிசம்பர் 18 வரை இலவச சர்வீஸ்…. சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தால் வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் அனைத்தும் நீரில் மூழ்கி பெரிதும் சேதமடைந்துள்ளன. இந்த சேதாரங்களை எப்படி சரி செய்வது என தவிர்த்த மக்களுக்கு ஆறுதலாக செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது…

Read more

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை தனியார் பள்ளிகளை திறக்க கூடாது – பள்ளிக்கல்வித்துறை ஆணை.!!

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை (09.12.2023) தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளை திறக்க கூடாது என ஆணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம்…

Read more

வண்டலூர் பூங்கா இன்று முதல் மீண்டும் திறப்பு… வெளியான அறிவிப்பு…!!!

சென்னையில் வெள்ளத்தால் மூடப்பட்ட வண்டலூர் உயிரியல் பூங்கா டிசம்பர் 8 இன்று முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. புயல் மற்றும் வெள்ள பாதிப்பால் வண்டலூர் பகுதி முழுவதும் மழை நீரால் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இதனால்…

Read more

BREAKING: சென்னையில் மீண்டும் கனமழை…!!!

சென்னையில் கிண்டி, சைதாப்பேட்டை, நந்தனம், தி.நகர், நுங்கம்பாக்கம், வள்ளுவர் கோட்டம், ஆயிரம் விளக்கு, எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. ஏற்கெனவே, சென்னையில் வெள்ள நீர் வடியாத நிலையில், மீண்டும் மழை பெய்வதால் மக்கள் வீட்டிலேயே முடங்கும் நிலை…

Read more

மிக்ஜாம் புயல் பாதிப்பு…. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில்…. இன்று (டிச.,8) இங்கெல்லாம் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.!!

இன்று இந்த 4 மாவட்டங்களில் இந்த பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.…

Read more

மக்களுக்காக மலிவு விலையில் காய்கறி விற்பனை… தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சென்னையில் புயல் காரணமாக மக்கள் அனைவரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அரசு அவர்களுக்கு உதவ பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடமாடும் வண்டிகள் மூலம் மளைவு விலையில் காய்கறி விற்பனையை அமைச்சர் பன்னீர்செல்வம் நேற்று தொடங்கி…

Read more

டிச., 11-ம் தேதி பள்ளிகள் திறப்பு – என்னென்னெ செய்ய வேண்டும்?…. 4 மாவட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்.!!

பள்ளிகள் திறக்கும் போது என்ன என்ன செய்ய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது பள்ளிக் கல்வித்துறை. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் திங்கள்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் செயல்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

Read more

#CycloneMichaung : சென்னை முழுவதும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை…. காஞ்சிபுரம், செங்கல்பட்டில் இந்த வட்டங்கள் மட்டும்…. எங்கெல்லாம்?

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 04.12.2023 முதல் 07.12.2023 வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது. புயல் வெள்ளம் பாதிக்க சில பகுதிகளில் நிவாரண பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு…

Read more

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.,8) விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவு.!!

சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மிக்ஜாம் புயலின் எதிரொலியாக ஏற்பட்ட மழை பாதிப்பு காரணமாக  சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (08.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மழை பாதிப்பு காரணமாக சென்னையில் தொடர்ந்து 5வது நாளாக…

Read more

அரை கிலோ 20 ரூபாய்…. காய்கறி விற்பனைக்கான நடமாடும் 100 வண்டிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்.!!

சென்னையில் வீடுகளுக்கே வந்து மானிய விலையில் தரும் நடமாடும் காய்கறி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டையில் காய்கறி விற்பனைக்கான 100 வண்டிகளை அமைச்சர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.  100 வாகனங்கள் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். நடமாடும் காய்கறி விற்பனை…

Read more

தண்ணீர் விடிய இன்னும் 1 மாசம் ஆகும்…. மினிஸ்டஸ் வாய் ஜாலம் காட்டுறாங்க…! 4 பக்க அறிக்கையில் DMKவை கட்டம் கட்டிய எடப்பாடி…!!

தமிழக எதிர்க்கட்சித் தலைவரும்,  முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X  பக்கத்தில் நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் மிக்ஜாம்  புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்பு பணிகளை மேற்கொள்ளாத,  நிவாரண உதவிகளை வழங்காத திமுக…

Read more

ரூ.450 கோடி கொடுத்துட்டீங்க…!  பிரதமர் மோடிக்கு நன்றி; தமிழக முதல்வர் ஸ்டாலின்…!!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். சென்னை மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட…

Read more

தமிழகத்தை நினைத்து கவலையில் PM ; ராஜ்நாத் சிங்_க்கும் உத்தரவு போட்ட மோடி…!

புயல் நிவாரண பணிகளை ஆய்வு செய்த பின் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங் முதலமைச்சரை சந்தித்தார். அவர்கள் இருவரும் அரசு அதிகாரிகள்,  அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்திய பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். தமிழ்நாட்டுக்கு தேவையான உதவிகளை வழங்க பிரதமர்…

Read more

ராஜ்நாத் சிங் உடன் மீட்…! உடனே 2000 கோடி கேட்க முடிவு ? சற்று நேரத்தில் கோட்டையில் டிஸ்கஸ்..!!

மிக்ஜாம் புயல் பாதிப்பை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பார்வையிட்டு வருகின்றார். இந்த  ஆய்வு பணிகள் முழுமையாக நிறைவடைந்த பிறகு தமிழக அரசுடன்,  தமிழக முதலமைச்சர் மு.  க ஸ்டாலின்,  அமைச்சர்கள்,  தலைமைச் செயலாளருடன்  ஆலோசனையை மத்திய பாதுகாப்பு துறை…

Read more

#BREAKING: சென்னைக்கு மட்டும் ரூ.561.29 கோடி; மத்திய அரசு அறிவிப்பு…!

சென்னையில் வெள்ள மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 561.29 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். சென்னை மாநகரம் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படுவதால்,  வரும் காலங்களில் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஒரு சிறப்பு வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு…

Read more

வெள்ளை அறிக்கை வெளியிடுங்க…! எதாவது சொல்லி தப்பிக்க நினைக்காதீங்க.. எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…!!

தமிழக எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தனது ட்விட்டர் X பக்கத்தில், மிக்ஜாம் புயலால் சிரமப்படும் மக்களுக்கு முழு அளவில் மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத; நிவாரண உதவிகளை வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்! மழை நின்று…

Read more

சென்னையில் 80 % மின் விநியோகம் சீரானது…. மின்வாரியம் தகவல்…!!!

சென்னையில் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்ததால் பல இடங்களிலும் வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்த நிலையில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் 80 சதவீதம் மின்விநியோகம் சீராகி இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. வட சென்னையில் எம் கே பி நகர், பெரும்பாக்கம் மற்றும்…

Read more

“சென்னையை தாக்கும் அடுத்த புயல்” அவசர விளக்கம்…!!!

மிக் ஜாம் புயலைத் தொடர்ந்து சென்னையை அடுத்த புயல் தாக்கப் போவதாக செய்தி பரவியது. இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ள செய்தியில், சென்னையை நோக்கி அடுத்த வாரம் புயல் வரும் என்ற செய்தி அடிப்படை ஆதாரமற்றது. இது போன்ற செய்திகளை…

Read more

இன்று 15 ரயில் சேவைகள் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய 15 ரயில்கள் டிசம்பர் 7 இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னை சென்ட்ரல் மற்றும் ஸ்ரீ மாதா வைணவ தேவி அந்தமான் விரைவு ரயில், சென்னை சென்ட்ரல்…

Read more

சென்னையில் இன்று முதல் வழக்கம்போல புறநகர் ரயில்கள் இயக்கும்…. வெளியான அறிவிப்பு….!!!

சென்னை சென்ட்ரலில் இருந்து செல்லும் விரைவு ரயில் சேவைகள் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 7 இன்று முதல் புறநகர் ரயில்கள் வழக்கம் போல இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் புயல் பாதிப்பால் ரயில் நிலையத்தை இணைக்கும் முக்கிய பாலத்தை…

Read more

Other Story