இந்தியா VS பாகிஸ்தான்… அந்த ஒரு வீரர் மட்டும் நின்றால் பாகிஸ்தான் காலி – உமர் குல்லின் அதிரடி கணிப்பு…!!!

பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல், வரவிருக்கும் போட்டிகளில் பாகிஸ்தானுக்குப் பெரிய அச்சுறுத்தலாக விளங்கப்போகும் இந்திய வீரர் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். பொதுவாக அனைவரும் ஜஸ்பிரித் பும்ரா அல்லது அதிரடி வீரர் அபிஷேக் சர்மா ஆகியோரையே ஆபத்தானவர்களாகக்…

Read more

Other Story