“பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய நபர்”… பரபரப்பான வழக்கில் நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு..!!
தூத்துக்குடி மாவட்டம் கைலாசபுரம் பகுதியில் சதீஷ் (43) என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 2023 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததோடு மட்டுமல்லாமல் அதனை வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதைத்தொடர்ந்து அந்த…
Read more