“எனக்கு கள்ளக்காதலன் கூட ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சு….!” முதல் கல்யாணம் வெளிய தெரிஞ்சிடும்னு மாப்பிள்ளை கேதனை அவசரமாய் கொன்ற கொடூர ஜோடி…. சீயா கோயலின் அசல் முகம் அம்பலமானது….!!!

மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபரான கேதன் அகர்வால் என்ற வாலிபர் தனது வருங்கால மனைவி சீயா கோயலால் கொடூரமாக கொலை செய்யப்பட்ட வழக்கில், தற்போது அதிர்ச்சியூட்டும் பல புதிய திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், சீயா கோயல் கடந்த…

Read more

“ஆத்தாடி! 6 பேர் இல்லையாம்…. 13 வருஷத்துல எத்தனை பேர் கூட வாழ்ந்தேன்னு தெரியாதாம்…. கணவனைக் அடித்து கொன்ற மனைவியின் திடுக்கிடும் வாக்குமூலம்….!!

பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில், கள்ளக்காதல் விவகாரம் வெளியில் தெரிந்த பயத்தில், வெளிநாட்டிலிருந்து திரும்பிய கணவனை நள்ளிரவில் இரும்பு ராடால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்த மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியிருக்கிறது. கடந்த…

Read more

“ஐயோ கடவுளே! இப்படி ஆயிடுச்சே….!” Ludo விளையாட்டுக்கு போய் இப்படி குத்தி கொன்னுட்டீங்களேடா…? ஆயுள் தண்டனை முடிஞ்சு வெளிய வந்த சில மாசத்துலயே மறுபடியும் ஒரு கொலையா….???

மகாராஷ்டிர மாநிலத்தில் லூடோ விளையாட்டின் போது ஏற்பட்ட சிறு தகராறு, ஒரு இளைஞனின் கொடூரமான கொலைக்கு வழிவகுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூலை 4-ம் தேதி இரவு, ஜாஹித் ஹுசைன் (28) என்பவர் தனது நண்பர்களுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த…

Read more

“என் புருஷனை விட்ருங்கப்பா…. அடிச்சு கொன்னுடாதீங்க….!” கணவரைப் போட்டு லத்தியால் வெளுத்த காமவெறியர்கள்…. நடுரோட்டில் கதறிய மனைவி…. அலற வைக்கும் வீடியோ….!!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் மனைவியுடன் சென்ற நேம்பால் என்ற நபர் சில சமூக விரோதிகளால் கொடூரமாகத் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேம்பாலின் மனைவியிடம் அந்த நபர்கள் அத்துமீறி நடக்க முயன்றதை அவர் தட்டிக்கேட்டதால், ஆத்திரமடைந்த அவர்கள் நேம்பாலை நடுரோட்டில்…

Read more

Other Story