கட்சிக்குள் மெகா ஊழல்..! “புதுசா வந்துட்டு சீட் வாங்கிட்டு தேர்தல் முடிஞ்சதும் விலகிட்டாங்க”… காங்கிரஸில் உட்கட்சி பூசலா..? எம்பி ஜோதிமணி பரபரப்பு அறிக்கை..!!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தொகுதி மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளதாகக் கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. கட்சிக்கு நீண்டகாலமாக உழைத்தவர்களையும், வெற்றி வாய்ப்பு உள்ளவர்களையும் முற்றிலும் புறக்கணித்துவிட்டு, புதியவர்களுக்கும் தகுதியற்றவர்களுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.…
Read more