பாம்பை கவ்வி கொண்டு பறந்த கழுகு…. டிரான்ஸ்பார்மரில் சிக்கி பலி…. மின்வாரிய ஊழியர்களின் செயல்…!!
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டாங்காடு பகுதியில் கழுகு நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்த வயலில் இருந்து பாம்பை கவ்விக்கொண்டு உயரமாக பறந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மின்மாற்றியின் ஒயரில் பாம்பின் உடல் சிக்கியது. இதனால் கண்ணிமைக்கும் நேரத்தில் பாம்பும், கழுகும் உயிரிழந்தன. இதுகுறித்து…
Read more