இனி ஊட்டி மலைப்பாதை One Way…. சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொதுவாக கோடைகாலம் தொடங்கியவுடன் சுற்றுலா பயணிகள் அனைவரும் உதகைக்கு படையெடுக்க தொடங்கி விடுவார்கள். மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் உதகையில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தருவது வழக்கம். அதனால் மலை பாதைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் போக்குவரத்து நெரிசல்…

Read more

Other Story