இனி நிம்மதியாக தூங்குவோம் – ஆர்சிபி கேப்டன் நெகிழ்ச்சி…!!!

ஐபிஎல் போட்டியின் 41வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு 35 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாதை அதன் சொந்த மண்ணிலேயே நேற்று  வென்றது. இது குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெஸ்ஸி பேசுகையில் , கடைசி 2 போட்டிகளில் தோல்வியுற்றாலும்…

Read more

Other Story