“ஆன்லைன் அபராதம் ரத்து”…. லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்….!!!!
தமிழ்நாட்டில் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தவறாக அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள்…
Read more