SBI-ன் யுபிஐ பரிவர்த்தனை பிரச்சனைகளுக்கு புகாரளிக்கணுமா?…. இதோ உங்களுக்கான முக்கிய தகவல்….!!!!

எஸ்பிஐ வங்கியின் கூகுள் பே உள்ளிட்ட யுபிஐ பரிவர்த்தனை தோல்வியடைந்து, கணக்கிலிருந்து பிடித்தம் செய்யப்பட்ட தொகை 48 மணிநேரத்திற்குள் தானாகவே திரும்ப பெறப்படாவிட்டால் வாடிக்கையாளர் 2 வழிகளில் புகாரளிக்கலாம். UPI பணப் பரிவர்த்தனை ஒரு வேளை தோல்வியடைந்து உங்களது தொகை திருப்பி…

Read more

பின்தொடந்த வாலிபர்!…. நடிகை ஷாலு சவுராசியா பரபரப்பு புகார்…. விசாரணையில் வெளியான உண்மை….!!!!

பிரபல இளம் தெலுங்கு நடிகையாக வலம் வருபவர் ஷாலு சவுராசியா. இவர் ஐதராபாத்திலுள்ள கே.பி.ஆர். பூங்காவில் நடைபயிற்சி செய்வது வழக்கம் ஆகும். இந்நிலையில் பூங்காவில் நடந்து செல்லும்போது ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்து தன்னை துன்புறுத்துவதாக பூங்கா ஊழியர்களிடம் புகாரளித்தார் ஷாலு…

Read more

புகார் கொடுக்க வந்த நபரிடம் அநாகரிகமாக நடந்து கொண்ட எஸ்.ஐ… மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அதிரடி உத்தரவு…!!!!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டமங்கலத்தில் அறநிலையத்துறைக்கு சொந்தமான மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பட்டியலின மக்கள் வழிபடுவதை சிலர் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் ரேகேஷ் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் தடுத்து நிறுத்திய…

Read more

பிரபல நடிகர் ஷாருக்கான் மனைவி மீது மோசடி புகார்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!!

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் அண்மையில் நடித்த “பதான்” படம் ஜனவரி மாதம் ரிலீஸ் ஆகியது. இது உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் அதிக நாட்கள் ஓடி 1000 கோடி ரூபாய்கும் மேல் வசூல் செய்து வருகிறது. பதான் திரைப்படத்தை வெளியிடக்கூடாது என…

Read more

அங்கிருந்த குளத்தை காணவில்லை…. வடிவேலு பாணியில் புகாரளித்த விவசாயி…. பரபரப்பு…..!!!!

திருநெல்வேலியில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தலைமையில் நடந்தது. இதில் 100-க்கும் அதிகமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகளை ஆட்சியரிடம் எடுத்துரைத்தனர். அப்போது கங்கைகொண்டான் பகுதியை சேர்ந்த விவசாயி இரோசியஸ் தங்களது பகுதியில் இருக்கும் சிந்தான்குளம் எனும்…

Read more

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: மேனகா நவநீதன் மீது பரபரப்பு புகார்…. நாதக கட்சிக்கு அடுத்தடுத்து வந்த சிக்கல்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகின்ற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா நவநீதன் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மேனகா…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

தஞ்சை உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பயன்பெறும் விதமாக ரேஷன் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை விநியோகம் செய்து…

Read more

ரேஷன் அரிசி கடத்தலா…? இந்த எண்ணுக்கு புகார் அளிக்கலாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்கி வருகிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதன் மூலமாக மிகுந்த பயனடைகின்றனர். அதே சமயம் சிலர் இந்த பொருட்களை முறைகேடாக கடத்தி கள்ளச் சந்தையில் விற்று அதிக…

Read more

ரேஷன் அரிசி கடத்தல்… பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு தொலைபேசி எண் அறிமுகம்…!!!!

ரேஷன் அரிசி கடத்தல் குறித்து பொதுமக்கள் இலவச தொலைபேசிக்கு தகவல் தெரிவிக்கலாம் என காவல்துறையின் பொது விநியோக பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு கூறியுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, தமிழக அரசு பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக…

Read more

கோட்டைக்கு பறந்த புகார்…. டென்ஷனில் முதல்வர் ஸ்டாலின்…. முக்கிய அமைச்சரின் துறையில் அப்படி ஒரு சம்பவம்?….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் நடைபெறும் துறை வாரியான ஆலோசனை கூட்டத்தில்  அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் போன்றவற்றில் சுனக்கம் ஏற்படக் கூடாது என அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முக்கிய நபர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு…

Read more

“ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவினர் பண விநியோகம்”…. தேர்தல் ஆணையத்துக்கு பாஜக அண்ணாமலை பரபரப்பு கடிதம்….!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தமிழக பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை இந்திய தேர்தல் தலைமை ஆணையத்திற்கு ஈரோடு…

Read more

“நஷ்ட ஈடு தொகையை வாங்கி தாங்க”…. காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லி மீது பரபரப்பு புகார்….!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரக்கூடிய நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் ரெடின் கிங்ஸ்லி. இவரின் காமெடிக்கு தனி ரசிகர் கூட்டம் இருக்கின்றனர். கோலமாவு கோகிலா, எல்.கே.ஜி. டாக்டர், அண்ணாத்தே, காத்து வாக்குல ரெண்டு காதல், ஏஜெண்ட் கண்ணாயிரம் உள்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்…

Read more

பிக்பாஸ் மகேஸ்வரி போலீஸ் ஸ்டேஷனில் புகார்…. யார் யார் மீது தெரியுமா?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் சீசன்-6ல் கலந்துகொண்டு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பிரபலமானவர் மகேஸ்வரி. சீசன்-6 டைட்டில் பட்டத்துக்கு அசீம், விக்ரமன் இடையில் கடும் போட்டி நிலவியது. கடைசியில் அசீம் அதிகமான வாக்குகள் பெற்று டைட்டில் பட்டத்தை வென்றார். இவரின்…

Read more

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவிக்கு கொலை மிரட்டல்…. ரூ. 10 லட்சம் மோசடி செய்ததாக போலீசில் பரபரப்பு புகார்….!!!!

இந்திய கிரிக்கெட் வீரர் தீபக் சாஹரின் மனைவி ஜெயா பரத்வாஜ். தீபக் சாகர் தன்னுடைய நீண்ட நாள் தோழியான ஜெயா பரத்வாஜை காதலித்து கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார். ஜெயா பரத்வாஜ் ஒரு தொழிலதிபர். இவர் டெல்லியில் ஒரு விளம்பர…

Read more

ஈரோடு இடைத்தேர்தல்… வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி…. தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி டீம் பரபரப்பு புகார்….!!!!

ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மார்ச் மாதம் 2-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதன் பிறகு…

Read more

சென்னை மக்களே…. குடிநீர், கழிவு நீர் குறித்து புகாரளிக்க இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க…. மாநகராட்சி அறிவிப்பு….!!!!

சென்னையில் கோடை காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அதிகமாக இருப்பதால் மக்கள் நெடுந்தொழைப்புச் சென்று குடிநீரை பெறும் அவல நிலை உருவாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளை தொடர்பு கொண்டு குடிநீர் பிரச்சனைகளை சரி செய்வது மிக சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.…

Read more

“சாப்பாடு கொடுக்கல, பாத்ரூம் போக விடல”…. நவாசுதீன் சித்திக் மீது பரபரப்பு புகார்….!!!!

தனித்துவமான கதாபாத்திரங்களில் நடித்து வந்த நவாசுதீன் சித்திக் சமீப காலமாக லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார். இதற்கிடையில் அவரது மனைவி ஸைனப் என்ற ஆலியா சித்திக் மீது நவாசுதீன் சித்திக்கின் தாயார் மெஹ்ரூனிஷா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரில், வீட்டிலுள்ள…

Read more

“அவங்க மீது கடும் நடவடிக்கை எடுக்கணும்”… நடிகர் சரத்குமார் பரபரப்பு புகார்….!!!!!

அவதூறு வீடியோ வெளியிட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி, நடிகா் சரத்குமாா் சென்னை பெருநகர காவல்துறையின் இணைய குற்றப்பிரிவில் புகாரளித்தாா். இதுகுறித்து நடிகா் சரத்குமாா் ஆன்லைன் வாயிலாக கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த புகாா் மனுவில் “சில நாட்களாக 2 யூடியூப்…

Read more

செம சூப்பர்…! கோவை காவல் நிலையங்களில் புகார் கொடுக்க சூப்பர் வசதி அறிமுகம்…. போலீஸ் கமிஷனர் அதிரடி…!!

கோவையில் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களை மாவட்ட கண்காணிப்பாளர் நேரடியாக கண்காணிக்கும் விதமாக புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பிரத்தியேக மென்பொருள் பிப்ரவரி 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருப்பதாக கோவை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோவை மாநகர…

Read more

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் சேவைகள் முடக்கம்… புகார் தெரிவித்த பயனர்கள்…!!!!

உலகம் முழுவதும் உள்ள மைக்ரோசாப்டின் அவுட்லுக், மைக்ரோசாப்ட் 365, டீம்ஸ் போன்றவற்றின் சேவைகள் நேற்று பல மணி நேரம் முடங்கியுள்ளது. இதன் காரணமாக பயனர்கள் மின்னஞ்சல்களை அனுப்பவும், பெறவும் முடியாமல் போனதாக கூறியுள்ளனர். உலகம் முழுவதும் இந்த பாதிப்பு இருந்த போதிலும்…

Read more

“ஆன்லைன் அபராதம் ரத்து”…. லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்….!!!!

தமிழ்நாட்டில் லாரி உரிமையாளர் சங்கத்தின் சார்பில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் களிடம் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில் ஆன்லைன் அபராதம் என்ற பெயரில் தவறாக அபராதம் விதிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மாநில லாரி உரிமையாளர்கள்…

Read more

Christmas Thatha: கிறிஸ்துமஸ் தாத்தாவை கண்டுபிடிக்க ஆதாரங்களுடன் களமிறங்கிய சிறுமி..!!!

கிறிஸ்மஸ் தாத்தா வருடம் தோறும் அவர்களின் செயல்பாடுக்கு ஏற்ப பரிசு வழங்கி வருவதாக உலகம் முழுவதும் எண்ணற்ற குழந்தைகள் நம்பி வருகின்றனர். அந்த நம்பிக்கையின் ஒரு பகுதியாக பிஸ்கட், கேரட் போன்ற கிறிஸ்துமஸ் மரம் அருகே வைக்கப்படும் தின்பண்டங்களையும் சாண்டா தான்…

Read more

பொது – சமுதாய கழிப்பறைகள் குறித்து புகார் தெரிவிக்க க்யூஆர் கோடு அறிமுகம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

நகர்ப்புற உள்ளாட்சிகளின் பொது மற்றும் சமுதாய கழிப்பறைகளில் வசதிகள் குறித்தும் குறைகள் குறித்தும் qr கோடு மூலமாக பொதுமக்கள் புகார் அளிக்கலாம் என்று தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் உள்ள…

Read more

பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!

திருவாரூர் மாவட்டத்தில் வருகிற 21-ஆம் தேதி தாலுகா வாரியாக பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இது குறித்து திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, திருவாரூர் தாலுகா திருநெய்பேர் கிராமத்தில் திருவாரூர் வருவாய்…

Read more

BREAKING: CM ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி மீது புகார்…. சற்றுமுன் புதிய பரபரப்பு….!!!!

தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி மீது லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் புகார் அளித்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் நடத்தும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் என்பது முதல்வர் ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் தன்னுடைய…

Read more

அடக்கடவுளே…. 11 கி.மீ நடந்து சென்று புகார் அளித்த மாணவிகள்… நடந்தது என்ன..? அதிர்ச்சி சம்பவம்…!!!!

விடுதி வார்டனால் துன்புறுத்தப்பட்ட மாணவர்கள் 11 கிலோ மீட்டர் நடந்து சென்று புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் மேற்கு சிங்பூம் மாவட்டத்தின் குந்த்பானி பகுதியில் கஸ்தூர்பா காந்தி மகளிர் உறைவிட பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.…

Read more

வரி ஏய்ப்பு புகார்… ரூ.136 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு… சங்கடத்தில் அதிபர் டிரம்ப்…!!!!!

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவர் அமெரிக்காவில் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகின்றார். இந்நிலையில் டிரம்ப்பின் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் அவருக்கு 1.6 மில்லியன் டாலர் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பு வரும்…

Read more

இறந்த குழந்தையுடன் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்த தம்பதி… நெல்லையில் பரபரப்பு..!!!

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கொக்கிரகுளம் கீழ வீரராகவபுரத்தை சேர்ந்த முகேஷ் என்பவர் தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சுவிதா. இவர்களுக்கு ஏற்கனவே இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கின்ற நிலையில் சென்ற நான்கு மாதங்களுக்கு முன்பாக பெண் குழந்தை ஒன்று பிறந்தது.…

Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து…

Read more

நாய் மீது மோதிய பைக்…. பெண் தொடுத்த வினோத வழக்கு…. நீதிமன்றம் விதித்த அதிரடி உத்தரவு…..!!!!

மகாராஷ்டிரா மரைன் டிரைவ் பகுதியில் ஸ்விக்கி விநியோக நிர்வாகி சென்ற 2020ம் வருடம் மோட்டார்சைக்கிளில் சென்று உள்ளார். அப்போது ஒரு தெரு நாய் திடீரென்று குறுக்கே வர, ஸ்விக்கி விநியோக நிர்வாகி மனாஸ் காட்போல் சென்ற மோட்டார் சைக்கிள் அது மீது…

Read more

நடுவானில் விமான பயணி மீது சிறுநீர் கழித்த போதை ஆசாமி… பயணிக்க தடை… ஏர் இந்தியா பரிந்துரை…!!!!!

கடந்த வருடம் நவம்பர் 26, 2022 அன்று ஏர் இந்தியாவின் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் ஒருவர் மீது போதையில் இருந்த ஆண் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்ட போது அந்த…

Read more