திமுக எம்பி தயாநிதி மாறன் மற்றும் அவரது மனைவியின் நினைப்பு கணக்கிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி உடைய செல்போன் எண்ணிற்கு வெளிநாட்டு எண்ணிலிருந்து போன் செய்த நபர்கள் ஆக்சிஸ் வங்கியில் இருந்து பேசுவது போல இந்தியில் பேசிய நபர்கள் மூன்று முறை அழைத்த பிறகு திடீரென்று ஒரே பரிவர்த்தனையில் ஒரு லட்சம் எடுக்கப்பட்டதாக சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தயாநிதி மாறனின் மனைவி மலேசியாவில் இருப்பதாகவும் அவருக்கு செல்போனில் இந்த அழைப்புகள் வந்ததாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தயாநிதி மாறன் வங்கி கணக்கில் ரூ.1 லட்சம் மோசடி…. பரபரப்பு புகார்…!!!!
Related Posts
“சாலை ஓரங்களில் மின் கம்பங்கள்”…. பறந்தது முக்கிய உத்தரவு… மின்சார வாரியம் அதிரடி.!!
தமிழக மின்சார வாரியம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சாலைகளில் மின்கம்பம் அமைக்கும் போது வேகத்தடைகளுக்கு அருகே மின்கம்பத்தை அமைக்காமல் சற்று தள்ளி அமைக்க வேண்டும் என மின்வாரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றரிக்கையில், பழுதான மின்கம்பங்களை…
Read moreசிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா…? உடனே நீதி விசாரணை வேண்டும்…. இபிஎஸ் வலியுறுத்தல்…!!!
பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை கடந்த 4-ம் தேதி கோவை சைபர் க்ரைம் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதிலிருந்து பல்வேறு விதமான புகார்களும் சர்ச்சைகளும் எழுந்து வருகிறது. அதாவது கோவை சிறையில் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டதாக…
Read more