பிரிந்து வாழ்ந்து வரும் தம்பதி…. மனைவியின் மீதுள்ள கோபத்தால் மாமனாரை மிரட்டிய மருமகன்…. அடுத்து நடந்த அதிர்ச்சி….!!
திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள இந்திராநகர் பகுதியில் சகாய டேவிட் (27) – ஜெல்சியா தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெல்சியா தனது கணவரை பிரிந்து வசித்து…
Read more