தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது லியோ திரைப்படம் உருவாகியுள்ள நிலையில் இந்த திரைப்படம் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத் மற்றும் மிஸ்கின் உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த நிலையில் லியோ திரைப்படத்தில் உள்ள நான் ரெடி தான் வரவா பாடலில் நடனமாடிய கலைஞர்களுக்கு ஊதியம் தரவில்லை என்று சென்னை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். லியோ திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்த சர்ச்சைகள் படக்குழுவை கடுப்பாக்கியுள்ளது
சம்பளமே கொடுக்கவில்லை? ‘லியோ’ படத்திற்கு புதிய சிக்கல்…. பரபரப்பு புகார்…!!!!
Related Posts
அடேங்கப்பா…! த்ரிஷாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? தலையே சுத்துதே…!!
திரையுலகில் கதாநாயகர்கள் மட்டுமே பல வருடங்கள் நீடித்து நிலைக்க முடியும் என்ற எழுதப்படாத விதியை உடைத்தவர் அவர். தொடர்ச்சியாக 22 ஆண்டுகள் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருகிறார். இதற்கு முன் இச்சாதனையை தமிழ் சினிமாவில் சிலர் படைத்துள்ள போதிலும் இன்றைய தலைமுறைக்கு…
Read moreநடிகர் அஜித் நடிக்கும் “குட் பேட் அக்லி”…. தல ரசிகர்களை குஷிப்படுத்திய மாஸ் அப்டேட்….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கிறார். இந்தப்…
Read more