என் உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து உள்ளது என்ற தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி பரபரப்பு புகாரை தெரிவித்துள்ளார். அண்ணாமலை சுமார் 1000 கோடி அளவில் மோசடி செய்திருப்பதாகவும் அது தொடர்பாக இன்று காவல் ஆணையரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும் வீரலட்சுமி கூறியிருந்தார். இதனை சொன்ன பிறகு எனக்கு ஏதாவது நேர்ந்தால் அதற்கு அண்ணாமலை தான் பொறுப்பு என்றும் அவர் பேசி உள்ள நிலையில் அரசியல் வட்டாரத்தில் இது பரபரப்பை கிளப்பி உள்ளது.
என் உயிருக்கு அண்ணாமலையால் ஆபத்து…. அரசியல் பிரபலம் பரபரப்பு புகார்….!!!
Related Posts
15 வருஷம் ஆச்சு…. எப்ப சார் ஸ்டார்ட் பண்ணுவீங்க….. எதிர்பார்ப்பில் பொதுமக்கள்….!!
* *திண்டுக்கல்லில் இருந்து கோயம்புத்தூர், பொள்ளாச்சி, பழனி, மதுரை வழியாக ராமேஸ்வரம் செல்லும் ரயில் யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமாக இருந்தது.* * *மதுரை-ராமேஸ்வரம் மற்றும் திண்டுக்கல்-பாலக்காடு வழித்தடத்தில் கேஜ் மாற்றும் பணியின் போது ரயில் சேவை நிறுத்தப்பட்டது.* 15…
Read moreகுணா குகை போறீங்களா….? இந்த நம்பர் – க்கு கால் பண்ணிட்டு போங்க….!!
*அதிகரித்த சுற்றுலாப் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து நெரிசல்:* * கோடை விடுமுறை, அதிகரித்த கோடை வெயிலாலும், மீண்டும் OTT யில் வெளியான பிறகு டிரெண்ட் ஆன மஞ்சுமெள் பாய்ஸ் படத்தின் தாக்கத்தாலும், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. * இதனால்…
Read more