உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன்  மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…

Read more

பாகிஸ்தானில் கன்னி வெடி தாக்குதல்…. ஏழு பேர் உயிரிழப்பு….!!

பாகிஸ்தான் நாட்டிலுள்ள பாலூஸிஸ்தான் மாகாணத்தில் திருமண விழா ஒன்றில் பங்கேற்று விட்டு சிலர் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தபோது சாலையில் புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி உள்ளனர். இதில் வாகனம் வெடித்து விபத்து ஏற்பட்டதில் ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்த…

Read more

தனிமை சிறையில் இம்ரான் கான்….. உடல்நிலை குறித்து கவலை….. அதிகாரிகளை குற்றம் சுமத்தும் கட்சியினர்…..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஆட்சியில் இருந்தபோது வெளிநாட்டு தலைவர்களால் வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களை விற்று சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் காவல்துறையினரால் கைது…

Read more

தொண்டு நிறுவனத்தின் இலவச உணவு…. 200 பேர் மருத்துவமனையில் அனுமதி…. ஆப்கானில் பதட்டம்….!!

ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் உள்ள கோஸ்ட் மாகாணத்தில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த தொண்டு நிறுவனத்தின் சார்பாக அப்பகுதியை சுற்றியுள்ள பொது மக்களுக்கு இலவச உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனை சுமார் 500 பேர் சாப்பிட்டுள்ளனர். ஆனால் இந்த…

Read more

கணவனா….? காப்பீடு தொகையா….? மனைவியின் கொலை முயற்சி…. கேமரா மூலம் அம்பலமான சதி திட்டம்…..!!

அமெரிக்காவிலுள்ள உள்ள அரிசோனா பகுதியை சேர்ந்த தம்பதி ராபி ஜான்சன் மெலோடி பெலிகேனோ ஜான்சன். ராபி ஜான்சன் அமெரிக்க விமானப்படையை சேர்ந்தவர். ராபி கடந்த மார்ச் மாதம் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்தபோது இவருக்கு வழங்கப்பட்ட காப்பியில் வித்தியாசமான வாசனையை உணர்ந்துள்ளார். ஒரு…

Read more

கரை ஒதுங்கிய பிரமாண்ட நீல திமிங்கலம்…. சுற்றுசூழல் ஆர்வலர்களின் கோரிக்கை….!!

உயிரினங்களில் மிகப்பெரியதாக கருதப்படுவது நீல திமிங்கலம் தான். இது ஆழமான கடற்பகுதியில் தான் வாழும். இந்நிலையில் சிலி நாட்டின் தீவு ஒன்றில் நீலத் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.  பிரம்மாண்டமாக காட்சி தந்த அந்த நீல திமிங்கிலத்தை பார்த்து மக்கள் அதிர்ச்சி…

Read more

4 மாத குழந்தையை சுட்டு கொன்று….. புற்றுநோய் மருத்துவர் தற்கொலை…..!!

அமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் அமைந்துள்ள பிரபல மருத்துவமனை மவுண்ட் சினாய். இங்கு புற்றுநோய் சிகிச்சை பிரிவில் மருத்துவராக பணி புரிந்து வந்தவர் கிரிஸ்டல் கஸெட்டா. இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. மருத்துவர் கிரிஸ்டல் நியூயார்க் நகரில் இருந்து 60 கிலோ மீட்டர்…

Read more

டெங்கு காய்ச்சலின் தீவிரம்…. 303 பேர் உயிரிழப்பு…. வங்காளதேச சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்….!!

வருடம் தோறும் செப்டம்பர் மாதம் வங்காளதேசத்தில் பருவ மழை காலம் தொடங்கும் இந்த மழைக்காலத்தில் அதிக அளவு கொசுக்கள் வருவதால் நோய் பாதிப்பும் ஏற்படும்.   இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அந்நாட்டில்  பெய்த அதிக மழை காரணமாக நாடு முழுவதும் அதிவேகமாக…

Read more

மூன்றாம் வகுப்பு படித்தால் போதும்…. பெண் குழந்தைகளுக்கு தடை…. தொடரும் தலிபான்களின் அட்டூழியம்….!!

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளில் பெண் குழந்தைகள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை உடனடியாக பள்ளியை விட்டு அனுப்ப வேண்டும் என நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆப்கானில் தலிபான்களின் ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டதிலிருந்து பெண்களுக்கு…

Read more

மினி பேருந்து விபத்து…. 24 பேர் பலி…. மொராக்கோவில் சோகம்….!!

வட ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள மொராக்கோ நாட்டின் அஜிலா பகுதியில் இருக்கும் வார சந்தைக்கு 24 பயணிகளை ஏற்றிக்கொண்டு மினி பேருந்து ஒன்று சென்றுள்ளது. ஆனால் இந்தப் பேருந்து சாலையில் வந்த ஒரு வளைவில் திரும்பும் போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்…

Read more

நாட்டின் பாதுகாப்பு முக்கியம்…. ஆயுத உற்பத்தியை அதிகரிக்கணும்…. கிம் அதிரடி உத்தரவு….!!

தென் கொரியா வட கொரியாவின் எச்சரிக்கையை  மீறி அமெரிக்க படைகளுடன் இணைந்து பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இதனால் வடகொரியா பல ஏவுகணை சோதனைகளை தென்கொரியாவுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக நடத்தி வருகிறது. இதனால் தீபகற்பத்தில் பதட்டமான சூழலே நிலவி வருகிறது. இந்நிலையில்…

Read more

ஜி-20 உச்சி மாநாடு….. இந்தியா வரும் ஜோ பைடன்….. ஆவலுடன் இருப்பதாக தகவல்….!!

2023 ஆம் வருட ஜி 20 உச்சி மாநாட்டின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. அதன்படி நாட்டின் பல இடங்களில் மாநாட்டை இந்தியா நடத்துகிறது. இதனால் ஜி-20 நாடுகளின்  பிரதிநிதிகள் பலர் இந்தியாவிற்கு வருகை தந்துள்ளனர். இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ…

Read more

பாகிஸ்தானில் ரயில் விபத்து…. தடம் புரண்ட பேட்டிகள்…. 22 பேர் பலி….!!

பாகிஸ்தான் கராச்சியில் ஹசரா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பத்து பெட்டிகள் தடம் புரண்டுள்ளது. இதில் 22 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வரும் நிலையில் ரயில் பெட்டிகள் தடம் புரண்டதற்கான…

Read more

விசா கிடைக்கல… ஆன்லைனில் திருமணம்…. பாகிஸ்தான் மனைவிக்காக காத்திருக்கும் இந்தியர்….!!

பாகிஸ்தானில் உள்ள கராச்சி பகுதியை சேர்ந்த அமீனா என்பவர் இந்தியாவின் ஜோத்பூர் பகுதியில் உள்ள அபார்ஸ் என்பவரை ஆன்லைனில் திருமணம் செய்துள்ளார். தம்பதியின் இரண்டு குடும்பமும் உறவினர்களான நிலையில் அமீனா மற்றும் அபார்ஸ்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். ஆனால்…

Read more

என்ன இது ரிவர்ஸ்லயே போகுது….? ஸ்கூட்டரை தலைகீழாக மாற்றிய வாலிபர்…. வைரலாகும் காணொளி….!!

இந்தோனேசியாவை சேர்ந்த அராப் அப்துர்ரஹ்மான் எனும் வாலிபர் தற்போது சமூக வலைதளத்தில் பிரபலம் ஆக்கியுள்ளார். இவர் சாலையில் ஸ்கூட்டர் ஓட்டி சென்று பிரபலமாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. காரணம் அவரது ஸ்கூட்டர் மற்ற சாதாரண ஸ்கூட்டர் போன்று இல்லாமல் நேர் எதிராக தோற்றமளிக்கிறது.…

Read more

சீனாவை பின்னுக்கு தள்ளிய இந்தியா…. எப்படி தெரியுமா…..?

இந்தியாவில் ஆப்பிள் நிறுவன தயாரிப்புகள் விற்பனை இரு மடங்கு அதிகரித்துள்ள நிலையில் சீனாவில் அதன் விற்பனை சரிவை சந்தித்துள்ளது. சீனாவில் ஏற்பட்ட கொரோனா தொற்று பரவல் தாக்கத்திற்கு பின்னர் பொருளாதார வளர்ச்சி குறிப்பிட்ட அளவிற்கு மேல் அதிகரிக்கவில்லை. இந்த ஆண்டின் மூன்றாவது…

Read more

சீனாவால் சிக்கல்…. பாதுகாப்பை பலப்படுத்த அதிக செலவு செய்யணும்…. நியூசிலாந்து கவலை….!!

சீனாவின் ராணுவ நடவடிக்கையால் பாதுகாப்பு செலவுகளை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நியூசிலாந்து தள்ளப்பட்டுள்ளது. சீனா ராணுவத்தை நவீன மயமாக்க அதிக முதலீடு செய்து வருகிறது. அதன் காரணமாக பசுபிக் பகுதியில் உள்ள நியூசிலாந்து தனது பாதுகாப்புத் திறன்களை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது…

Read more

“கைதை எதிர்பார்த்தேன்” தீர்ப்புக்கு பின் இம்ரான் கான் வெளியிட்ட காணொளி….!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு அவருக்கு மூன்று வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் கைது செய்யப்படுவதற்கு முன்பு தனது ஆதரவாளர்களுக்காக காணொளி ஒன்றை இம்ரான் கான் பதிவு செய்து…

Read more

ஒரே நேரத்தில் 10 பெண்களுடன் திருமணம்….. டிக் டாக் பிரபலம் வெளியிட்ட காணொளி….!!

சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமானவர் அமெரிக்காவை சேர்ந்த லஸ்டின் இமானுவேல். டிக் டாக்கில் ஏராளமான ஃபாலோவர்களை கொண்டுள்ள இவர் ஜூலை 31 ஆம் தேதி 10 பெண்களை திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான காணொளியை சமூக வலைதளத்தில் பதிவிட்டு “இன்று நான்…

Read more

“HARRY POTTER” வெளியீட்டாளர் மரணம்…. கப்பல் விபத்தில் நேர்ந்த சோகம்….!!

ஹாரி பாட்டர் புத்தகத்தின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இத்தாலிக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். நெபுள்ஸுக்கு அருகே உள்ள சலேர்நோ மாகாணத்தின் கடற்கரையில் சிறிய படகு ஒன்றில் குடும்பத்தினருடன் ஆட்ரியன் பயணம் செய்து கொண்டிருந்த போது…

Read more

குற்றம் நிரூபிக்கப்பட்டது…. இம்ரான் கானுக்கு 3 வருட சிறை….. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு….!!

பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் மீது பதவியில் இருந்த காலத்தில் செய்த ஊழல் உள்ளிட்ட பல வழக்குகள் போடப்பட்டது. சமீபத்தில் நீதிமன்றம் வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தோஷகானா  என்னும் ஊழல்…

Read more

63 தேசிய பூங்காக்கள்…. 93 மூதாட்டியின் கனவுகள்…. நிறைவேற்றி வைத்த பேரன்….!!

அமெரிக்காவை சேர்ந்த ஜாய் ரயன் எனும் 93 வயது மூதாட்டி ஒருவர் அந்நாட்டில் இருக்கும் 63 பூங்காக்களுக்கும் பயணம் செய்துள்ளார். தனது 85 வயது வரை எந்த இடங்களையும் சுற்றி பார்க்காத இந்த மூதாட்டியை அவரது 42 வயது பேரன் ப்ராட்…

Read more

அரசு அதிகாரிகள் இந்த கார்களில் தான் பயன்படுத்தணும்…. ரஷ்ய அதிபர் புதின் அதிரடி….!!

ரஷ்ய அதிபர் புதின் அந்நாட்டு தொழில்துறை தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கார்களை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று அதிபர் புதின் கூறியுள்ளார். இதன் மூலம் ரஷ்ய உற்பத்திகளை…

Read more

லாரி மீது ரயில் மோதல்….. 8 பேர் உயிரிழப்பு….. தாய்லாந்தில் சோகம்….!!

தாய்லாந்து நாட்டிலுள்ள சஷொன்சா மாகாணத்தில் அதிகாலை 3 மணி அளவில் லாரி ஒன்று மீது சரக்கு ரயில் மோதி பயங்கர விபத்து நடந்துள்ளது. தொழிலாளர்களுடன் சென்று கொண்டிருந்த லாரி ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற போது இந்த விபத்து நடந்துள்ளது. இதில்…

Read more

இப்படி ஒரு போட்டியா….? 25,00,000 பரிசு தொகை…. தில் இருந்த பங்கேற்கலாம்….!!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் வினோத போட்டி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது போட்டியில் பங்கேற்பவர்கள் பர்மிய வகை மலைப்பாம்புகளை கொல்ல வேண்டும். ஃப்ளோரிடா பைத்தான் சவால் எனும் இந்த போட்டியில் யார் அதிக எண்ணிக்கையிலான மலைப்பாம்புகளை கொல்கிறார்களோ அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள். இந்த…

Read more

பஸ் கவிழ்ந்து விபத்து…. 18 பேர் உயிரிழப்பு…. மெக்ஸிகோவில் சோகம்….!!

அமெரிக்காவின் மெக்சிகோவில் இருந்து டிஜுவானா நகருக்கு பேருந்து ஒன்று 42 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்து பர்ரான்கா பிளாங்கா பகுதியை நெருங்கிய போது சாலையில் இருந்து விலகி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 20 பேர் பலத்த காயமடைந்த…

Read more

இயற்கைக்கு எதிரான திட்டம்…..? பிரிட்டன் பிரதமர் வீட்டை துணியால் மூடிய சம்பவம்….!!

பிரிட்டனின் பிரதமராக இருப்பவர் இந்தியா வம்சவ வழியை சேர்ந்த ரிஷி சுனக்.  சமீபத்தில் கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் குறித்து ரிஷி சுனக் அறிவித்திருந்தார். இதற்கு அந்நாட்டு பசுமை பாதுகாப்பு அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும்…

Read more

40,000 டன் தானியங்கள் சேதம்….. எந்த நாடுகளாலும் உக்ரைனுக்கு ஈடாக முடியாது – துணை பிரதமர்

ரஷ்யா – உக்ரைன் இடையே கடந்த ஒன்றரை வருடத்திற்கும் மேலாக போர் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் தற்போது வரை உக்ரைனில் நடந்த தாக்குதலால் 499 குழந்தைகள் உட்பட 10,749 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.  இந்நிலையில் ரஷ்யா ட்ரோன்கள் மூலமாக…

Read more

இலங்கையில் இந்திய ரூபாய் செல்லாது….? மத்திய வங்கியின் அறிக்கை….!!

கடந்த மாதம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில் இந்திய ரூபாயை இலங்கையில் பொது பணமாக பயன்படுத்துவதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். அங்கு ஏற்கனவே சீனாவின் யென்  அமெரிக்காவின் டாலர் போன்றவை…

Read more

பயிற்சி விமானம் விபத்து…. இந்திய மாணவர் உட்பட இருவர் பலி….!!

பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு மாகாணத்தில் உள்ள லாவோக் நகரத்தில் சிஸ்னா 152 எனப்படும் சிறிய பயிற்சி விமானத்தில் பயிற்சியாளர் உதவியுடன் இந்திய மாணவர் அன்ஷூம் ராஜ்குமார் பயிற்சி மேற்கொண்டு இருந்தார். இந்நிலையில் துகுகேராவ் விமான நிலையம் நோக்கி இவர்கள் பயிற்சி மேற்கொண்ட…

Read more

டிரம்ப் குற்றமற்றவர்….. இனி 28ஆம் தேதி பார்ப்போம்….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை…

Read more

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட வேண்டாம்…. உலக நாடுகளுக்கு நைஜர் ராணுவம் எச்சரிக்கை….!!

நைஜர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜனநாயக ஆட்சியை கவிழ்த்த இராணுவம் அதிகாரத்தை தங்கள் கையில் எடுத்துக் கொண்டது. இதற்கு மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் நைஜர் ராணுவம் உலக நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இது…

Read more

நீதிமன்றம் அனுப்பிய சமன்…. இது ஒரு சதி வேலை…. டொனால்ட் டிரம்ப் குற்றச்சாட்டு….!!

அமெரிக்காவில் 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலின் போது டொனால்ட் டிரம்ப் தேர்தல் முடிவுகளை மாற்றி அமைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகார்களை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு வழக்கு மேற்கொள்ள அனுமதி கொடுத்தது. இதை அடுத்து டிரம்ப் மீது நாட்டை…

Read more

18 வருட மண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி…. மனைவியை பிரிந்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ….!!

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் இவரது மனைவி சோபி கிரிகோரி ட்ரூடோ. இவர்களுக்கு திருமணம் முடிந்து 18 வருடங்கள் ஆன நிலையில் சேவியர், எல்லா கிரேஸ், ஹாட்ரியன் என மூன்று குழந்தைகள் இத்தம்பதிக்கு உள்ளனர். பிரதமர் மற்றும் அவரது மனைவி…

Read more

பிளாஸ்டிக்களுக்கு தடை…. மீறினால் 20 ஆயிரம் அபராதம்…. அமெரிக்க அரசு அதிரடி….!!

வருடம் தோறும் அமெரிக்காவில் 32 கோடி டன் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. இதில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குப்பைகள் 95% ஆகும் என நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி தெரிவித்துள்ளது. இந்நிலையில் நியூயார்க்கில் ஒருமுறை மட்டுமே உபயோகப்படுத்தும்…

Read more

2 நிமிடம் ஹிந்தியில் பேசிய ஊழியர்…… நிறுவனத்தின் அதிரடி முடிவு….!!

அமெரிக்காவின் ஏவுகணை தயாரிப்பு நிறுவனமான பார்சன்ஸ் கார்ப்பரேஷனில் பணியாற்றி வந்தவர் தான் அனில் வர்ஷனே. இந்தியாவிலிருந்து 1968 ஆம் வருடம் அமெரிக்காவிற்கு சென்ற இவர் அங்கே குடியுரிமை பெற்றுள்ளார். இவரது மனைவி நாசாவில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இந்தியாவிலிருந்து கடந்த வருடம்…

Read more

இதுவரை காணாத கனமழை…. பெய்ஜிங்கில் 20 பேர் உயிரிழப்பு….!!

சீன தலைநகரான பெய்ஜிங்கில் வழக்கத்துக்கு அதிகமாக கனமழை பெய்து வருவதால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளப்பெருக்கில் 20 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்நாட்டின் அரசு ஊடகங்கள் “பெய்ஜிங் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளில் சில தினங்களாக…

Read more

தொடரும் அட்டூழியம்…. தலையை வெட்டி விவசாயிகள் கொலை…. நைஜீரியாவில் கொடூரம்……!!

நைஜீரியா நாட்டில் உள்ள போர்னோ நகரம் பயங்கரவாதிகளின் புகலிடமாக உள்ளது. இந்த நாட்டில் பல காலமாக நடந்து வரும் உள்நாட்டு கிளர்ச்சியினால் சமீபத்தில் பொதுமக்கள் 25 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை சில பயங்கரவாதிகள் துப்பாக்கிகளை இந்திய படி…

Read more

பொருளாதார தடையை நீக்குங்க…. அமெரிக்காவிடம் ஆப்கான் கோரிக்கை….!!

2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் மத அடிப்படைவாத தலிபான்  அமைப்பு ஆட்சியை கைப்பற்றியது. அது முதல் அந்நாட்டில் மனித உரிமைகளுக்கு எதிராக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதும் ஏராளமான பொருளாதார தடைகளை அந்நாட்டு மீது அமெரிக்கா…

Read more

வரலாறு காணாத வெப்பம்…. இன்றும் நாளையும் விடுமுறை…. ஈரான் அரசு அறிவிப்பு….!!

ஈரான் நாட்டில் வரலாறு காணாத அளவு அதிக வெப்பம் பதிவாகியுள்ளதால் இன்றும் நாளையும் பொது விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த இரண்டு தினங்களும் வயதானவர்கள் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தெற்கு பகுதியில்…

Read more

பணிக்கு சென்ற பெண் மாயம்…. மூன்று நாட்களாக லிப்டில் தவிப்பு…. சடலமாக மீட்ட போலீசார்….!!

உஸ்பெகிஸ்தான் நாட்டை சேர்ந்த Olga Leontyeva எனும் பெண் தபால் ஊழியர் கடந்த 24ஆம் தேதி 9 மோடி கட்டிடம் ஒன்றிற்கு தபால் கொடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கட்டிடத்தின் லிப்ட்டில் சிக்கியுள்ளார். தன்னை காப்பாற்றும் படி சத்தமிட்டும் யாருக்கும்…

Read more

இதை செய்தால் போதும்…. வாழ்நாள் முழுவதும் இலவச உணவு…. SUBWAY-யின் அதிரடி சலுகை….!!

100 நாடுகளில் 37 ஆயிரத்திற்கும் அதிகமான கிளைகளை கொண்டு இயங்கி வரும் SUBWAY உணவகத்தில் கிடைக்கும் சாண்ட்விச் சாலட் என அனைத்து உணவுகளுமே சுவையானதாக இருக்கும். இந்த உணவகத்திற்கு உலகம் முழுவதிலும் ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் வாடிக்கையாளர்களை ஈர்க்க இந்த உணவகம்…

Read more

வேகன் உணவு பிரபலம் ஜன்னா…. திடீர் மரணம்…. எச்சரிக்கை விடுக்கும் நிபுணர்கள்….!!

சைவ உணவை சாப்பிடுவவர்களை வெஜிடேரியன் என்று கூறுவது போன்று சைவ உணவிலும் பால், தயிர், வெண்ணை போன்றவற்றை தவிர்ப்பவர்களை வேகன் என்று கூறுவது வழக்கம். இப்படி வேகன் உணவை மட்டுமே உண்டு வாழ்ந்தவர் தான் ஜன்னா. இவர் சுமார் பத்து வருடங்களுக்கு…

Read more

மனித உறவுகளிலிருந்து விடுபட்டுவிட்டேன்…. ஓநாயாக மாறிய நபர்…. வைரலாகும் புகைப்படம்….!!

சமீப நாட்களாக ஜப்பானில் யூடியூபர் ஒருவர் நாய் போன்ற உடை அணிந்து வலம் வந்த காணொளி சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. இந்நிலையில் தற்போது ஜப்பானில் ஓநாய் தோற்றத்தில் ஒருவர் உலாவரும் புகைப்படம் வைரல் ஆகி வருகிறது. டோருஉவேடா எனும் இளைஞருக்கு…

Read more

துருக்கியில் பஸ் கவிழ்ந்து விபத்து…. 23 பயணிகள் படுகாயம்…. 7 பேர் உயிரிழப்பு….!!

துருக்கி நாட்டில் உள்ள கார்ஸ் மாகாணத்தில் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்தது. இந்த பேருந்து காராகுட் எனும் பகுதிக்கு சென்றபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை  இழந்து சாலை அருகில் இருந்த 50 மீட்டர் ஆழ பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.…

Read more

போர்ச்சுகல்லில் 94% விவாகரத்து பெற்றவர்கள்….. இந்தியாவில் எவ்வளவு தெரியுமா….. வெளியான தகவல்….!!

உலக அளவில் போர்ச்சுகல்  நாட்டில் தான் விவாகரத்து பெற்றவர்கள் அதிக சதவீதம் உள்ளனர். World Of  Statistics மேற்கொண்ட ஆய்வின்படி உலக அளவில் விவாகரத்து பெற்றவர்கள் எந்தெந்த நாட்டில் எத்தனை சதவீதம் பேர் இருக்கின்றனர் என்ற தகவலை twitter பக்கத்தில் வெளியிட்டுள்ளது.…

Read more

குர்ஆன் எரிப்பு விவகாரம்…. இனி இப்படி நடக்காது…. புதிய மசோதாவுக்கு பரிசீலினை….!!

டென்மார்க் மற்றும் ஸ்வீடனில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமை அந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அந்நாடுகளில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் அவ்வப்போது திருக்குர்ஆனை அவமதிக்கும் சம்பவங்கள் நடந்து வருகிறது. இது இஸ்லாமிய நாடுகள் இடையே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அந்நாடுகளில்…

Read more

பயிற்சி ஹெலிகாப்டர் விபத்து…. மாயமான 4 வீரர்கள்…. உயிரிழந்ததாக அறிவிப்பு….!!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது வடகிழக்கு கடலோரப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதனால் ஹெலிகாப்டரில் இருந்த நான்கு வீரர்கள் தண்ணீரில் மூழ்கினர். எம்ஆர்எச் 90 எனும் தைவான் வகை ஹெலிகாப்டர் தான் விபத்தில் சிக்கியது. நான்கு வீரர்களை…

Read more

பாக். மனித வெடிகுண்டு தாக்குதல்…. பலி எண்ணிக்கை 54-ஆக உயர்வு….!!

பாகிஸ்தான் நாட்டில் உள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் இஸ்லாமிய அரசியல் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. ஜேயூஐஎப் அமைப்பு சார்பாக நடந்த இந்த அரசியல் கூட்டத்தில் திடீரென குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 44 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது…

Read more

உக்ரைன் அடுக்குமாடி குடியிருப்பு…. ரஷ்யாவின் ஏவுகணை தாக்குதல்…. 6 பேர் உயிரிழப்பு….!!

உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஒன்றரை வருடங்களாக போர் தொடர்ந்து வரும் நிலையில் சில தினங்களுக்கு முன்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகர் மீது உக்கரைன் ராணுவம் தாக்குதல் மேற்கொண்டது. இந்நிலையில் இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் சொந்த…

Read more

Other Story