உக்ரைன் குடியிருப்பு கட்டிடம்…. ரஷ்யா ஏவுகணை தாக்குதல்…. ஐந்து பேர் உயிரிழப்பு….!!
உக்ரைன் – ரஷ்யா இடையேயான போர் ஒன்றரை வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக ஜெலேன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள போக்ரோவ்ஸ்க் மீது ரஷ்ய ஏவுகணைகள் தாக்கியதில் குடியிருப்பு கட்டிடம்…
Read more