தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இயங்காது… அரசு உத்தரவு…!!

தமிழகம் முழுவதும் நாளை மற்றும் நாளை மறுநாள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 25ஆம் தேதி தைப்பூசம் மற்றும் வள்ளலார் தினம் ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினம் என்பதால் டாஸ்மாக், அயல்நாட்டு மதுபான வகைகள் மற்றும் அதனுடன்…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு… சூப்பரான பிக்சட் டெபாசிட் திட்டம் அறிமுகம்… இதோ முழு விவரம்…!!!

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கி யான sbi வங்கியில் தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி தற்போது SBI Green Rupee Term Deposit என்ற ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் பசுமை நிதி…

Read more

ரூ.2,000 உதவித்தொகை பெற உடனே இந்த வேலையை முடிங்க…. விவசாயிகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பி எம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த தொகை மூன்று கவலைகளாக 2000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது.…

Read more

Google Pay மூலமாக மொபைல் ரீசார்ஜ் செய்ய போறீங்களா?…. பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…!!!

இந்தியாவில் மக்கள் பலரும் கூகுள் பே, போன் பே உள்ளிட்ட யுபிஐ செயலிகளை பணப்பரிவர்த்தனைக்காக அதிக அளவில் பயன்படுத்துகின்றனர். மிகச் சிறிய தொகையாக இருந்தாலும் கூட வங்கி கணக்கிலிருந்து அப்படியே யு பி ஐ மூலம் பணத்தை மாற்றுகின்றனர். மேலும் இதன்…

Read more

தமிழகம் முழுவதும் உடனடி அமல்…. கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல பள்ளி விடுதிகளில் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும்,…

Read more

BREAKING: மக்களவைத் தேர்தல்… தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 16ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளதாக சற்று நேரத்திற்கு முன்பு செய்தி வெளியானது. இந்த நிலையில் ஏப்ரல் 16ஆம் தேதி என்பது தேர்தல் தொடர்பான பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்கான உத்தேச தேதி…

Read more

அக்னிவீர் ஆட்சேர்ப்பு.. இனி மனநல சோதனை கட்டாயம்… புதிய அறிவிப்பு…!!!

இந்திய ராணுவத்தில் அக்னி வீரர்களாக மாறுவது எளிதானதல்ல. ராணுவத்தில் அக்னி வீரராக தேர்வாக எழுத்து தேர்வு, விளையாட்டு தேர்வு மற்றும் மருத்துவ தேர்வு தற்போது நடைமுறையில் உள்ள நிலையில் இனி மனநல சோதனையிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அக்னி வீரராக ராணுவத்தில்…

Read more

” இனி கோயம்பேடுக்கு வரக்கூடாது”… அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டம்…!!!

ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கத்தில் இருந்து தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய வசதிகள் இல்லாததால் கோயம்பேட்டில் இருந்தே வழக்கம் போல பேருந்துகளை இயக்குவோம் என்று ஆம்னி பேருந்து…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு…. நாளை காலை 10 மணிக்கு 300 ரூபாய் தரிசன டிக்கெட் வெளியீடு….!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை தினங்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் வரை வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் ஒவ்வொரு…

Read more

மக்களே…. இனி ஆதார் கார்டு இதற்கு பயன்படுத்த முடியாது… வெளியான முக்கிய அறிவிப்பு..!!!

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் கார்டு என்பது மிக முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. பயனர்கள் அரசின் திட்டங்களை பெறுவதற்கும், பள்ளியில் சேர்வது என அனைத்துக்கும் ஆதார் கார்டு என்பது அவசியமாக உள்ளது. இந்த நிலையில் EPFO பிறந்த தேதிக்கான…

Read more

சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு… இன்று முதல் 4 நாட்கள் அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஜனவரி 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை…

Read more

அயோத்தியில் ராமரை வழிபட இன்று முதல் பொதுமக்களுக்கு அனுமதி… கட்டுப்பாடுகள் என்ன?… இதோ முழு விவரம்…!??

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அணிய வேண்டிய உடை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.…

Read more

தமிழகத்தில் ஜனவரி 30 ஆம் தேதி இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை… வெளியான அறிவிப்பு..!!

தஞ்சாவூரில் வருகின்ற ஜனவரி 26 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 30 வரை திருவையாறு ஸ்ரீ சத்குரு தியாகராஜ சுவாமிகளின் 177 வது ஆராதனை விழா நடைபெறுகிறது. இதற்கான பந்தல் நடும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற நிலையில் ஸ்ரீ…

Read more

தைப்பூச திருவிழா… ஜனவரி 24, 25 ஆகிய தேதிகளில் பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்…!!!

மதுரை மற்றும் பழனி இடையே ஜனவரி 24 மற்றும் 25 ஆகிய நாட்களில் சிறப்பு ரயில் இயக்குவதற்கு தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மதுரையிலிருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இந்த இரண்டு நாட்களிலும் மதுரையில்…

Read more

ஜியோ ரீசார்ஜ் செய்தால், ஹாட்ஸ்டார் முற்றிலும் இலவசம்… சூப்பர் அறிவிப்பு…!!!

ஓடிடி பிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஜியோ ரீசார்ஜ் மூலம் ஹாட்ஸ்டாரை முற்றிலும் இலவசமாக பெறலாம். தற்போது இந்த சந்தாவை 400 ரூபாய்க்கு குறைவான எந்த ஜியோ திட்டத்திலும் மூன்று மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாக அனுபவிக்க முடியும்.…

Read more

ராமர் கோவில் திறப்பு… தமிழகத்தில் பகுதியாக விடுமுறை அறிவிப்பு… எதற்கெல்லாம் தெரியுமா…???

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுத்துறை வங்கிகள், அரசு காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் ஆகியவை தமிழகத்தில் அரை நாள் செயல்படாது. மதியம் 2.30 மணிக்கு…

Read more

ஜனவரி வங்கிகள் விடுமுறை நாட்கள்… பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

இந்தியாவில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களை ரிசர்வ் வங்கி முன்னதாக பட்டியலிட்டு மாதம் தோறும் வெளியிடுகிறது. அதனைப் பொறுத்து தான் அனைத்து வங்கிகளுக்கான விடுமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. இந்த வருடம் ஜனவரி மாதத்தில் புத்தாண்டு, வார இறுதி…

Read more

பிப்.1 முதல் டாடா கார்களின் விலை உயர்கிறது…. அறிவிப்பு….!!!

உள்ளீடு செலவு அதிகரிப்பால் எலக்ட்ரிக் வாகனங்கள் உட்பட அனைத்து கார்களின் விலையும் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் உயர்த்தப்பட இருப்பதாக டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. அனைத்து பயணியர் கார்களின் விலை சராசரியாக 0.7 சதவீதம் விலை உயர்வு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.…

Read more

அயோத்திக்கு நானும் வருகிறேன்…. நித்தியானந்தா அதிரடி….!!!!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில் இதில் கலந்து கொள்ளப் போவதாக இந்தியாவில் தலைமுறைவாக உள்ள நித்தியானந்தா அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் சிக்கி தற்போது தலைமறைவாக உள்ள நித்தியானந்தாவின் இந்த…

Read more

புத்தகக்காட்சி இரவு 10 மணி வரை செயல்படும்…. சென்னை மக்களே உடனே கிளம்புங்க..!!!

சென்னை புத்தகக் காட்சி இன்று இரவு 10 மணி வரை மட்டுமே செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நந்தனம் ymca மைதானத்தில் 47வது புத்தகக் காட்சி ஜனவரி 3ஆம் தேதி தொடங்கியது. ஒரு நாள் விடுமுறை தவிர 17 நாட்களில் ஒன்பது லட்சம்…

Read more

ரத்து செய்யப்பட்ட விமான டிக்கெட்டுக்கு இலவச உணவு… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியா மாலத்தீவு பிரிவினையை மேலும் வலுக்கும் வகையில் உத்தரபிரதேசம் மாநிலம் நொய்டாவில் உள்ள விஜய் மிஸ்ராவிற்கு சொந்தமான மிஸ்டர், பட்டூரா என்ற உணவகத்தில் நூதன இலவச சலுகை ஒன்றை அறிவித்துள்ளனர். மாலத்தீவிற்கு செல்ல வாங்கப்பட்ட விமான பயணச்சீட்டை ரத்து செய்த பிறகு…

Read more

நாளை (ஜன..22) அரை நாள் விடுமுறை வாபஸ்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அரை நாள் விடுமுறை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புற நோயாளிகள் பிரிவு நாளை மதியம் வரை செயல்படாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதற்கு…

Read more

தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும்…

Read more

புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை… அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் பிரதிஷ்டை விழா நாளை கோலாகலமாக நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெற இருந்த…

Read more

சென்னையில் இன்று 7 இடங்களில் மக்களுடன் முதல்வர் சிறப்பு முகாம்… உடனே கிளம்புங்க…!!

தமிழக அரசின் சேவைகள் மக்களுக்கு முதல்வர் சிறப்பு திட்ட முகாம்கள் வார்டு தோறும் நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம்களில் 3809 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று ஏழு இடங்களில் இந்த முகம் நடைபெற…

Read more

ராமர் கோயிலில் பொது மக்களுக்கு எப்போது அனுமதி?… வெளியான அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் ஜனவரி 23ஆம் தேதியிலிருந்து தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள் என்று ஸ்ரீ ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார். மேலும் பக்தர்களால் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக போகும் தரிசன நேரத்தை இரவிலும் நீட்டிக்க முடிவு…

Read more

அயோத்தி ராமரை தரிக்க Paytm வழங்கும் சூப்பர் சான்ஸ்… உடனே முந்துங்க…!!!

உத்திரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ய உள்ளார். தலைவர்களை தொடர்ந்து பொதுமக்கள் பலரும் தாமரை தரிசிக்க…

Read more

சிவில் நீதிபதி பதவிக்கு வரும் 29ம் தேதி முதல் நேர்முக தேர்வு… டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…!!!

சிவில் நீதிபதி பதவிக்கு வருகின்ற ஜனவரி 29ஆம் தேதி முதல் நேர்முகத் தேர்வு நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. உரிமையியல் நீதிபதி பதவிக்கான நேர்முகத் தேர்வு வருகின்ற 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை (பிப்ரவரி 3, 4,…

Read more

ஜனவரி 29 முதல் தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு 34 சிறப்பு ரயில்கள் இயக்கம்… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இருந்து அயோத்திக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது அயோத்தி தாம் ரயில் நிலையத்தில் ஒரு நாளைக்கு 100 ரயில் சேவைகளை இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் திருநெல்வேலி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், மதுரை,…

Read more

விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.2000 வருகிறது… வெளியான சூப்பர் குட் நியூஸ்…!!!

இந்தியாவில் உள்ள விவசாயிகள் அனைவரும் பயனடையும் விதமாக பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வருடமும் 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக…

Read more

திங்கட்கிழமை பங்கு வர்த்தகம் நடைபெறாது… வெளியான திடீர் அறிவிப்பு…!!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு ஜனவரி 22 ஆம் தேதி திங்கட்கிழமை பங்குச்சந்தைகள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக இன்று ஜனவரி இருபதாம் தேதி சந்தைகள் காலை 9:00 மணி முதல் மதியம் 3.30 மணி வரை…

Read more

NPS திட்ட பயனாளிகளுக்கு புதிய வசதி அறிமுகம்… அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 2004 ஆம் ஆண்டு NPS ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில் ஆரம்ப கட்டத்தில் அரசு ஊழியர்களுக்காக மட்டுமே அமல்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது அனைத்து குடிமக்களும் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும்…

Read more

பி.எட் சிறப்பு கல்வி தொலைநிலைப் படிப்பு… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….!!!

பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வுக்கு வருகின்ற ஜனவரி 20ஆம் தேதி வரை www.tnou.ac.in/index.php என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படிப்பு பல்கலை மானிய குழுவான யுஜிசி மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம்…

Read more

ரேஷன் அட்டையில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்… மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…..!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

2 மாதங்களுக்குப் பிறகு சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி… வெளியான அறிவிப்பு…!!!

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் தை மாத பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 23ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காலை…

Read more

தமிழ்நாட்டில் 9 நாட்களில் 6 நாட்கள் விடுமுறை… குஷியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் அடுத்த வாரம் ஞாயிற்றுக்கிழமை ஜனவரி 28ஆம் தேதி வரை 9 நாட்களில் வெறும் மூன்று நாட்கள் மட்டுமே பள்ளி கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்கும். மற்ற ஆறு நாட்கள் விடுமுறையாகும். அதாவது நாளை ஜனவரி 20 சனி,…

Read more

தமிழக பள்ளிகளில் 3000-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள்… சூப்பர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வேலை இல்லாதவர்களுக்கு வாய்ப்பு வழங்கும் விதமாக தனியார் துறைகள் இணைந்து அடிக்கடி மாவட்டம் தோறும் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி வருகின்றன. அதன்படி தற்போது தமிழக தனியார் பள்ளிகளில் உள்ள காலி பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்வு செய்யும் வேலை வாய்ப்பு…

Read more

இவர்களுக்கும் திங்கட்கிழமை விடுமுறை… மத்திய அரசு அறிவிப்பு…!!

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வருகின்ற ஜனவரி 22ஆம் தேதி மத்திய அரசு நிறுவனங்களுக்கு அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தெளிவு படுத்திய மத்திய அரசு, இந்த விடுமுறை அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும்…

Read more

இங்கு நாளை(ஜன..20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!

புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஜனவரி 20ஆம் தேதி நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. நவோதயா வித்யாலயா பள்ளிகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு நாளை நடைபெற உள்ள நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்ய பிப்ரவரி மூன்றாம்…

Read more

வேலையில்லாத இளைஞர்களுக்கு அரிய வாய்ப்பு… 5 மாவட்டங்களில் இன்று(ஜன..19) மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்… மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாதம் தோறும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 19ஆம் தேதி நாளை திருச்சி மாவட்டத்தில் உள்ள வேலை வாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற…

Read more

திருப்பதி செல்லும் பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே டிக்கெட் புக் பண்ணுங்க..!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இதனால் பக்தர்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்கூட்டியே ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்யும் வசதி உள்ளது. இதன் மூலம் மாதந்தோறும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு வருகிறது.…

Read more

சென்னையில் இருந்து அயோத்திக்கு பிப்ரவரி 1 முதல் விமான சேவை… அறிவிப்பு….!!!

சென்னையிலிருந்து அயோத்திக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நேரடி விமான சேவை தொடங்கப்படும் என ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது. ராமர் கோவில் திறப்பு விழா வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. அங்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக விமானங்கள் இயக்கப்படுகின்றன.…

Read more

KYCக்கு இம்மாதம் 31 வரை மட்டுமே அவகாசம்… முக்கிய அறிவிப்பு..!!!

வாகன ஓட்டிகள் அனைவரும் தங்கள் பாஸ்டேக் கார்டுகளை ஜனவரி 31ஆம் தேதிக்குள் கேஒய்சி புதுப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேஒய்சி முழுமை அடையாத பாஸ்டேக் கார்டுகள் ஜனவரி 31ம் தேதிக்கு பிறகு வங்கிகளால் செயல் இழக்க செய்யப்படும். எனவே கேஒய்சி விவரங்களில்…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. நாடு முழுவதும் வங்கிகளுக்கு புதிய விதிகள்…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள வங்கிகள் அல்லது என்பிஎப்சியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த தவறினால் அபராதம் விதிக்கும் புதிய விதிகள் 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி…

Read more

ரேஷன் கார்டு அப்டேட் செய்யணுமா?… உங்களுக்கான அரிய வாய்ப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

தமிழகத்தில் ரேஷன் அட்டைகள் மூலமாக பொதுமக்களுக்கு வெள்ள நிவாரணத் தொகை மற்றும் பொங்கல் பரிசு தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டில் உள்ள விவரங்களை பொதுமக்கள் கட்டாயம் அப்டேட் செய்ய வேண்டும் அதாவது பெயர் சேர்த்தல்…

Read more

ஊட்டிக்கு கூடுதல் மலை ரயில் சேவை… பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு…!!!

ஊட்டிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு ரயில் சேவையை அதிகரித்து அதிகாரிகள் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளனர். சமீபத்தில் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பலர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டிய நிலையில் மேட்டுப்பாளையத்தில்…

Read more

தமிழகம் முழுவதும் இன்று(ஜன..18) மின்தடை செய்யப்படும் பகுதிகள்… உடனே உங்க ஏரியா இருக்கானு செக் பண்ணுங்க….!!!

சிவகங்கை: சாலைக் கிராமம் துணை மின் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடப்பதால், காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சாலைக்கிராமம், அய்யம்பட்டி, கலங்காதன்கோட்டை, சூராணம், ஆக்கவயல், கோட்டையூர், சிறுபாலை, வண்டல், சாத்தனூர், பஞ்சதனூர், சமுத்திரம்,…

Read more

11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.25 முதல் இலவச லேப்டாப்…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

புதுச்சேரி மாநிலத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்குவதாக முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். அதன்படி வருகின்ற ஜனவரி 25ஆம் தேதி முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.…

Read more

தமிழகத்தில் பதிவாளர் அலுவலகங்களில் இன்று முதல் ஜன..31 வரை கூடுதல் டோக்கன்.. அரசு உத்தரவு..!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி இன்று ஜனவரி 18ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.…

Read more

மதுரை TO கொல்லம்.. கண்ணாடி ரயில் அறிமுகம்…. பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…!!!

மதுரை மற்றும் கொல்லம் வழித்தடத்தில் மேற்கூரை கண்ணாடியால் ஆன ரயில் பெட்டியை கொண்ட புதிய ரயில் இயக்கப்பட உள்ளதால் தென் மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் செங்கோட்டை மற்றும் புனலூர் வழித்தடத்தில் சென்னை -கொல்லம், மதுரை -குருவாயூர், பாலருவி எக்ஸ்பிரஸ்…

Read more

Other Story