தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் உணவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தி உள்ளது. பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் நல பள்ளி விடுதிகளில் நபர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாயிலிருந்து 1400 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் 1100 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டணம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உடனடி அமல்…. கட்டணம் அதிரடி உயர்வு… அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“பிரதமரின் தாரக மந்திரம்” பாஜக அதிக இடங்களில் வெற்றி பெறும்: தமிழிசை..!!
ஆந்திராவில் பாஜக வலுவான கூட்டணியை அமைத்துள்ளது. இதனால், ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிஷாவில் பாஜக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று தமிழிசை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் பாஜகவிற்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. அனைவருக்குமான திட்டம், அனைவருக்குமான வளர்ச்சிதான் பிரதமரின் தாரகமந்திரம் எனக் கூறிய அவர்,…
Read moreதமிழகத்தில் ரூ.14,000 மகப்பேறு நிதியுதவி எப்போது கிடைக்கும்…? வெளியான மிக முக்கிய தகவல்…!!
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கர்ப்பிணிகளுக்கு 5 தவணைகளாக வழங்கப்பட்டு வரும் நிதியுதவி வரும் ஏப்ரல் 1 முதல் மூன்று தவணைகளாக வழங்கப்பட உள்ளது. பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா திட்டத்தின் நிதி பங்களிப்புடன்…
Read more