டெல்லியில் எய்ம்ஸ் மருத்துவமனை அரை நாள் விடுமுறை அறிவிப்பை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புற நோயாளிகள் பிரிவு நாளை மதியம் வரை செயல்படாது என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதற்கு கிளம்பியதால் அறிவிப்பு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதனைப் போலவே ஜிப்மர் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு நாளை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (ஜன..22) அரை நாள் விடுமுறை வாபஸ்… வெளியான திடீர் அறிவிப்பு…!!!
Related Posts
18 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நபர்… ஒன்று திரண்ட மலையாள தோழர்கள்… கேரளாவில் ஒரு மனிதாபிமான புரட்சி….!!!
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த அப்துல் ரஹீம் என்ற நபர் தனக்கு 26 வயது இருக்கும் போது சவுதி அரேபியாவிற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு ஒருவரிடம் கார் ஓட்டுநராக பணியாற்றியது மட்டுமல்லாமல் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட அவருடைய மகனின் மொய்க்காப்பாளராகவும் அப்துல் ரஹீம்…
Read moreஇது எங்களோட இலவச பஸ், நாங்க சொல்றத தான் கேக்கணும்… ஓட்டுநரை மிரட்டிய பெண்கள்…!!!
ஹைதராபாத் மாநிலத்தில் இருந்து சூர்யா பேட்டைக்கு அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது நக்கீரேக்கல் பேருந்து நிலையத்தில் மூன்று பெண்கள் பேருந்தை நிறுத்தி பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வருவதால் ஓட்டுநரை நிறுத்த கூறியுள்ளனர். ஐந்து நிமிடம் நிறுத்திய பிறகு சக…
Read more