அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லியை மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது. 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“நாளை சென்னை வருகிறார் ராகுல் காந்தி!” – தமிழ்நாடு வருகையால் அரசியல் களத்தில் தீயாய் பரவும் எதிர்பார்ப்பு!
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல் காந்தி நாளை (ஆகஸ்ட் 1) தமிழ்நாடு வரவுள்ளார். அவரது இந்த திடீர் தமிழ்நாடு வருகை மற்றும் மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள முக்கிய நிகழ்ச்சிகள் ஆகியவை தமிழக அரசியல் வட்டாரத்திலும், காங்கிரஸ் கட்சியினரிடையேயும் பெரும்…
Read moreFLASH: ”நான் இந்த வழக்கை விசாரிக்க மாட்டேன்” – செந்தில் பாலாஜி வழக்கிலிருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி திடீர் விலகல்….!!
டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் அவசர மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த மனு மீதான விசாரணையிலிருந்து உச்ச…
Read more