அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லியை மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது. 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
“கள் விற்பனைக்கு அனுமதியா?”… தென்காசி துப்பாக்கிச்சூடு வழக்கில் அதிரடி திருப்பம்.. சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்ட ஹைகோர்ட் கிளை.. நீதிபதி போட்ட அதிரடி கண்டிஷன்..!!!
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கள் இறக்கியதாக வந்த புகாரின் பேரில், பனை தொழிலாளி ஒருவர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (எஸ்.ஐ) நடத்திய துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை சிபிசிஐடி (CB-CID) விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக…
Read moreமீன் குழம்பு நல்லா இல்லன்னு சொன்னது ஒரு குத்தமா…? “ஒரு தட்டு சாப்பாட்டில் உயிரே போன விபரீதம்”… கணவன் திட்டியதால் உயிரையே விட்ட கர்ப்பிணி..!!!
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே, சமைத்த மீன்குழம்பு ருசியாக இல்லை என்று கணவர் திட்டியதால் மனமுடைந்த 4 மாத கர்ப்பிணிப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த திலக்நாயக் (25),…
Read more