அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு மத்திய அரசு அலுவலகங்களுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திலும் பொதுத்துறை வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள் மற்றும் மத்திய காப்பீட்டு நிறுவனங்கள் ஆகியவை நாளை இயங்காது. புதுச்சேரி ஜிப்மர் மற்றும் டெல்லியை மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பங்கு சந்தைகள் நாளை செயல்படாது. 12 மாநிலங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளை இங்கெல்லாம் விடுமுறை…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
ரேஷன் கார்டு வேண்டுமா….? SIMPLE ஸ்டெப்ஸ் தான்…. நீங்களே ட்ரை பண்ணி பாருங்க….!!!
1. *TNeGA e-Sevai Citizen Portal ஐப் பார்வையிடவும்*: – [TNeGA e-Sevai Citizen Portal](https://www.tnesevai.tn.gov.in/Citizen/Registration.aspx) க்குச் செல்லவும். – “பதிவுசெய்” என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களைப் புதிய பயனராகப் பதிவுசெய்யவும். 2. *ஸ்மார்ட் கார்டு பயன்பாட்டு சேவைகளைத் தேர்வு…
Read moreகாவல்துறை – யிடமே திருட்டா….? 50,000 லீக்ஸ்…. கைவரிசை காட்டிய ஹேக்கர்-ஸ்….!!!
1. **சம்பவ விவரங்கள்**: – மே 3, 2024 அன்று, தமிழ்நாடு காவல்துறை அவர்களின் முக அங்கீகார போர்ட்டல் ஹேக் செய்யப்பட்டதாக அறிவித்தது. – அறியப்படாத நபர்களால் அங்கீகரிக்கப்படாத அணுகல் காரணமாக மீறல் ஏற்பட்டது. 2. **போர்ட்டலின் நோக்கம்**: – குற்றவாளிகள்…
Read more