திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு இன்று தொடங்கியது. சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி கொடி ஏற்றி வைத்த நிலையில் இலட்சக்கணக்கில் திரண்டு உள்ள தொண்டர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர்.

மாநாட்டை முன்னிட்டு சேலத்தில் 8000 கோடி சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் மாநாட்டில் கலந்து கொண்டுள்ள தொண்டர்கள் அனைவருக்கும் இன்று மதியம் மட்டன் பிரியாணி வழங்கப்பட உள்ளது. இதற்கான தயாரிப்பு பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன.