“அந்த 2 சம்பவத்துக்கு பிறகுதான்”… ஆஸ்திரேலியாவை சேர்ந்தவங்க நம்மள மதிக்கிறாங்க… விராட் கோலி..!

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய மண்ணில் சாதித்த வெற்றிகள் இந்திய அணியின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவை. 2018 – 19 பார்டர் – கவாஸ்கர் தொடரில் இந்தியா ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இதனால் இந்தியா,…

Read more

“ரொம்ப நாளைக்கு பிறகு மகளை பார்த்த சந்தோஷம்”… ஒரே நாளில் ஒட்டு மொத்த சந்தோஷையும் கொட்டி தீர்த்த ஷமி… நெகிழ்ச்சி சம்பவம்.‌.!!

இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, நீண்ட நாட்களுக்கு பிறகு தனது மகளை சந்தித்த மகிழ்ச்சியில் மூழ்கியுள்ளார். தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால், ஷமி தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிக்கல்களை சந்தித்தார். இவற்றில் முக்கியமாக, தனது அன்பு மகளான ஐராவை…

Read more

டி20 உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா படுதோல்வி..!!

2024 மகளிர் டி20 உலக கோப்பையின் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 58 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்திடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வி, ரன்கள் அடிப்படையில், மகளிர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா சந்தித்த மோசமான தோல்வியாகும். வெள்ளியன்று துபாயில் நடைபெற்ற…

Read more

“இந்தியாவை அலறவிட்ட வீரர் “…. எல்லா தரப்பிலும் சூப்பரா விளையாடுவார்…. தினேஷ் கார்த்திக்கின் தேர்வு இவர் தான் ..!!

இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், சமீபத்தில் நடந்த கிரிக்கெட் நிகழ்ச்சியில், அனைத்து வடிவங்களிலும் சிறந்த பேட்ஸ்மேன் யார் என கேட்டபோது, ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை தேர்வு செய்தார். ஹெட் சிறந்த தேர்வாக இருப்பதாகக் கூறியதோடு, இப்போது மூன்று வடிவங்களிலும்…

Read more

ராஞ்சி கோப்பை தொடர்… கேப்டன் சாய் கிஷோர் தலைமையிலான தமிழக அணி அறிவிப்பு…

2024-25 ஆம் ஆண்டுக்கான ரஞ்சி டிராபி கிரிக்கெட் தொடருக்கான தமிழக அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் சாய் கிஷோர் கேப்டனாகவும், என். ஜெகதீசன் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். வருகிற 11-ம் தேதி தொடங்கும் இந்த தொடரில், தமிழக அணி குரூப் டி-யில்…

Read more

ஐபிஎல் தொடர்.. சிஎஸ்கே அணியில் மீண்டும் தோனி விளையாடுவாரா…? காசி விஸ்வநாதனின் பதில் இதுதான்..!!!

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் தோனி விளையாடுவாரா என்பதில் தற்போது ஆர்வமுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். பி.சி.சி.ஐ. புதிதாக அறிவித்துள்ள ‘அன்கேப்ட் வீரர்’ விதிமுறையின் அடிப்படையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய வீரர்கள் ஐ.பி.எல்.-ல்…

Read more

102 டிகிரி காய்ச்சல் இருந்தும் அசராமல் பேட்டிங் செய்த ஷர்துல் தாக்கூர்… ஷாக்கான மும்பை அணி..!!

இரானி கோப்பை தொடரின் டெஸ்ட் போட்டி லக்னோவில் மும்பை மற்றும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் மும்பை அணி முதல் இன்னிங்சில் 537 ரன்கள் குவித்தது. அதில் சர்பராஸ் கான் 222 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடி அணியின்…

Read more

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்… முதலிடத்தை பிடித்த ‌ இந்திய வீரர்… யார் தெரியுமா..?

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி) ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது, இதில் முக்கியமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா, பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் 870 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். இதுவரை முதலிடத்தில் இருந்த ரவிச்சந்திரன் அஷ்வின் (869…

Read more

மொத்தம் 3690 பந்துகள் போட்டும் கூட அது நடக்கல…. ஆனால் 615 ஓவர்களில்…. பும்ரா செய்த அதிசயம்…!!!

இந்தியாவின் முன்னணி பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா, தனது அசாதாரண பந்து வீச்சுத்திறமையால் உலக அளவில் தனக்கென ஒரு சிறந்த இடத்தை உருவாக்கியுள்ளார். எல்லா வடிவிலான போட்டிகளிலும் அவர் அடைந்துள்ள சாதனைகள், இந்திய அணியின் வெற்றிக்குப் பெரும் பங்களிப்பாக இருந்துள்ளன. எந்த…

Read more

வேற லெவல்..! பிறந்த வருஷம் 2011 தான்… அப்போ 13 வயசிலேயே இப்படி ஒரு சாதனையா…? வரலாறு படைத்த இந்திய வீரர்..!!

13 வயது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் சதம் அடித்த சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, இந்திய யு-19 அணியின் புதிய நட்சத்திரமாக விளங்குகிறார். பீகாரின் தஜிபூர் கிராமத்தில் 2011-ல் பிறந்த இந்த சிறுவன், தனது அசாதாரண திறமைகளால் விரைவாக கவனம் பெற்றுவிட்டார். சென்னையில்…

Read more

நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார் டிம். சவுதி… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் டிம் சவுதி, அணியின் பந்துவீச்சாளராக முழு கவனத்தை செலுத்த வேண்டிய காரணங்களால் தனது கேப்டன் பொறுப்பில் இருந்து விலகியுள்ளார். சமீபத்தில் இலங்கைக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் அணி 2-0 என்ற கணக்கில்…

Read more

“இந்தியாவை பாருங்க”… இனியாவது கத்துக்கிட்டு திருந்துங்க… பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சிக்கும் முன்னாள் வீரர்கள்…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சமீப காலங்களில் தனது பலவீனமான செயல்பாடுகளால் தொடர்ச்சியாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, வங்கதேச அணியிடம் சொந்த மண்ணிலேயே 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது, அந்நாட்டின் ரசிகர்கள் மற்றும் முன்னாள் வீரர்களிடையே கடும் எதிர்ப்பை…

Read more

“பணி சுமையால் மன அழுத்தம்”…கேப்டன் பதவியே வேண்டாம்… பாபர் அசாம் அதிரடி அறிவிப்பு… அதிர்ச்சியில் பாக். ரசிகர்கள்..!!

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆட்டம் சொல்லும் அளவிற்கு  சிறப்பாக இல்லாமல்  முடிந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் அணியின் கேப்டன் பாபர் அசாம் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். இந்த முடிவின் பின்னணியில் பாகிஸ்தான்…

Read more

ரூ.18 கோடிக்கு இவரு மட்டும் தான் ஒர்த்… “ஆர்சிபி அணிக்கு விராட் கோலி மட்டுமே போதும்”… ஆர்பி சிங்…!!

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர் பி சிங், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியின் வருங்கால திட்டங்களை பற்றி கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது கருத்தில், RCB அணி விராட் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களையும் விடுவிக்க வேண்டும்…

Read more

“சிஎஸ்கே அணி நிச்சயம் இந்த 4 வீரர்களை தக்க வைக்கும்”… அடித்து சொல்லும் இந்திய முன்னால் வீரர்…!!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். (2025) தொடருக்கான வீரர்கள் ஏலம் நவம்பர் மாத இறுதியில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மகேந்திரசிங் தோனியை தக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்கேப்ட் வீரர் என்ற புதிய…

Read more

“கிரிக்கெட் விளையாட ஃபிட்னஸ் மட்டும் போதாது”… கேலி, கிண்டல்களுக்கு தக்க பதிலடி கொடுத்த ரோகித் சர்மா…!!!

கிரிக்கெட் உலகில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம் வரும் ரோகித் சர்மா, தனது சாதனைகள் குறித்து அக்கறையின்றி, அணியின் வெற்றியில் பங்கு பெறுவதே முதன்மை என்ற கோட்பாட்டில் விளையாடி வருகிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், 500 சர்வதேச போட்டிகளை விளையாடுவதற்கு…

Read more

“ஹர்திக் பாண்டியா வேண்டாம்”… மும்பை அணிக்கு இந்த 3 வீரர்கள் தான் முக்கியம்… அஜய் ஜடேஜா…!!

மும்பை இந்தியன்ஸ் அணியின் 2025 ஐ.பி.எல். தொடருக்கான வீரர் தக்கவைத்தல் கொள்கையை முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விளக்கியுள்ளார். அவரது கணிப்புப்படி, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய மூவரும் மும்பை அணிக்கு மிக முக்கியமானவர்கள் எனவே…

Read more

ஆர்சிபி அணிக்கு இவர் மட்டும் போதும்… மத்த எல்லாரையும் கழட்டி விடுங்க… ஆர்பி சிங் பலே ஐடியா…!!

பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 தொடருக்கான வீரர்களை தக்கவைக்கும் குறித்து ஆர்வமாக உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆர்பி சிங் சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியுள்ளார். விராட் கோலியை தவிர அனைத்து வீரர்களையும் ரிலீஸ் செய்து,…

Read more

Breaking: டெஸ்ட் தொடர்: வங்கதேசத்தை வீழ்த்தி இந்திய அபார வெற்றி…!!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் கான்பூர் மைதானத்தில் நடைபெறும் நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து ரத்தானது.…

Read more

அட்ராசக்க…! அதி வேகத்தில் 27,000…. உலக சாதனை படைத்த விராட் கோலி…. இது வேற லெவல்…!!

இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 27,000 ரன்களை கடந்தார். கான்பூரில் நடைபெறும் இந்த போட்டியின் முதல் இன்னிங்சில், கோலி 47 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தாலும், தனது மொத்த ரன்களை 27,000…

Read more

IND vs BAN: இந்திய அணி வெற்றி பெற 95 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்கதேசம்….!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் இன்னிங்ஸில் வங்கதேசத்தை வீழ்த்தி இந்தியா தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸ் கான்பூர் மைதானத்தில் நடைபெறும் நிலையில் மழையின் காரணமாக போட்டி தொடர்ந்து ரத்தானது.…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்…! “அதிவேகத்தில் 100, 150, 200″… உலக சாதனை படைத்த இந்தியா… கொண்டாட்டத்தில் ரசிகர்கள்….!!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் இந்தியா – வங்காளதேசம் அணிகளுக்கிடையிலான 2வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கடந்த 27ஆம் தேதி தொடங்கியது. இந்திய கேப்டன் ரோகித் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.…

Read more

வங்கதேசத்துக்கு எதிரான டி20 போட்டி… இந்திய அணியில் அறிமுகமான 3 புதிய வீரர்கள்… யாரெல்லாம் தெரியுமா..?

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான டி20 தொடர் அக்டோபர் 6ஆம் தேதி தொடங்க உள்ளது. பிசிசிஐ இந்திய அணியை  (செப்டம்பர் 28) அறிவித்தது. இந்த அணியின் கேப்டனாக சூர்யகுமார் யாதவ் பொறுப்பேற்றுள்ளார். இம்முறை, மூன்று புதுமுக வீரர்கள் இந்திய அணியில்…

Read more

  • September 30, 2024
IND VS BAN : கான்பூர் டெஸ்ட் 3-ஆம் நாள் ஆட்டம் ரத்து..!! ரசிகர்கள் ஏமாற்றம்!

கான்பூரில் நடைபெறும் இந்தியா மற்றும் வங்கதேசம் மோதும் 2-வது டெஸ்ட் போட்டியில், 3-வது நாள் ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது. ஆடுகளத்தில் ஏற்பட்டுள்ள ஈரப்பதம் காரணமாக, போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்தை நடத்த முடியாது என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நடுவர்கள் மற்றும் மைதானம் …

Read more

IND vs BAN: டி20 தொடருக்கான இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ…!!

இந்திய அணியின் அடுத்த தொடர் ஆட்டம் வருகிற 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வாகியுள்ளார். அடுத்தடுத்த சில முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர், அதில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக்…

Read more

T20 அணியில் இடம்பெற்ற வீரர்கள் யார் யார் தெரியுமா…? ரசிகர்களுக்கு குஷியான செய்தி…!!

இந்தியா -வங்கதேசத்துக்கு எதிரான T -20 தொடர் வருகிற 6ம் தேதி தொடங்க உள்ளது. இதில் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வாகியுள்ளார். அடுத்தடுத்த சில முன்னணி வீரர்கள் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர், அதில் அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங்,…

Read more

“ஐபிஎல் போட்டியில் விளையாட 2 வருடங்களுக்கு தடை”…. வீரர்களுக்கு பிசிசிஐ கடும் எச்சரிக்கை…!!!

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு நடைபெறும் போட்டியை முன்னிட்டு நவம்பர் மாத இறுதியில் மெகா ஏலம் நடைபெற இருக்கிறது. இதனை முன்னிட்டு ஐபிஎல் அணிகள் மற்றும் வீரர்களுக்கான விதிமுறைகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி ஐபிஎல் அணியில் பங்கேற்கும் வீரர்களுக்கு சம்பளத்தை உயர்த்திய…

Read more

போடு வெடிய…! ஐபிஎல் போட்டியில் CSK அணிக்காக விளையாடும் எம்.எஸ். தோனி…? ரசிகர்களை குஷிப்படுத்திய சூப்பர் தகவல்..!!!

அடுத்த வருடம் 10 அணிகள் பங்கேற்கும் 18 வது ஐபிஎல் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த ஏலத்தை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் எவ்வளவு வீரர்களை தக்க வைக்கலாம் எவ்வளவு ரூபாய்…

Read more

IPL 2025: வீரர்களின் சம்பளம் உயர்வு… ஒரு போட்டிக்கு எவ்வளவு தெரியுமா…? பிசிசிஐ அதிரடி அறிவிப்பு..!!

கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி சாம்பியன் பட்டத்தை வென்று கோப்பையை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி நடைபெற இருக்கும் நிலையில் மெகா ஏலமும் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு சமீபத்தில் அனைத்து ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் கலந்து…

Read more

ஐபிஎல் 2025 மெகா ஏலம்… ஒவ்வொரு அணியும் எத்தனை வீரர்களை தக்க வைக்கலாம் தெரியுமா…? பிசிசிஐ அறிவிப்பு..!!

அடுத்த வருடம் ஐபிஎல் போட்டி மெகா ஏலம் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிசிசிஐ சில முக்கிய அறிவிப்புகளையும் அறிவுறுத்தல்களையும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்களை தக்க வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சர்வதேச போட்டிகளில்…

Read more

அதிர்ச்சி ..!! விபத்தில் சிக்கிய இந்திய கிரிக்கெட் வீரர்.!

உள்நாட்டு கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் சர்ஃபராஸ் கானின் சகோதரரான முஷீர் கான், ஒரு விபத்தில் படுகாயமடைந்துள்ளார். அசம்கார்-லக்னோ வழியில் தனது தந்தையுடன் பயணம் செய்தபோது, கார்  நிலைதடுமாறி சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதி கவிழ்ந்தது. இந்த…

Read more

IND vs BAN: 2-வது டெஸ்ட் போட்டி மழையினால் திடீர் ரத்து… ஏமாற்றத்துடன் திரும்பிய ரசிகர்கள்…!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கும் நிலையில் முதல் தொடரில் இந்தியா 280 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இதைத்தொடர்ந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி உத்தர பிரதேச…

Read more

இந்த செய்திகளை பரப்பாதீங்க… ரிஷப் பண்ட் கடும் காட்டம்…!!

விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான ரிஷப் பண்ட், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக விளையாடப்போவதாக வெளியான செய்திகளை மறுத்துள்ளார். சமூக வலைதளங்களில் பரவிய இந்த தகவல் உண்மையல்ல என்றும், இத்தகைய தவறான செய்திகளை பரப்புவதை நிறுத்த வேண்டும்…

Read more

அப்படி போடு..! 500 டி20 போட்டியில் விளையாடிய டேவிட் மில்லர்… வேற லெவல் சாதனை..!!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டேவிட் மில்லர் தனது 500-வது டி20 போட்டியில் விளையாடி புதிய சாதனை படைத்துள்ளார். கயானா மற்றும் பார்படாஸ் அணிகள் மோதிய கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில், மில்லர் 71 ரன்களை குவித்தார். இந்த ஆட்டத்தில் 8…

Read more

500-வது போட்டியில் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க வீரர்…. கிரிக்கெட்டின் மைல்கல்… யார் தெரியுமா…?

கரீபியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நடைபெற்ற கயானா மற்றும் பார்படாஸ் அணிகள் மோதிய போட்டியில் பார்படாஸ் அணியின் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் ஒரு சிறப்பான சாதனையை படைத்துள்ளார். இந்தப் போட்டியில் விளையாடுவதன் மூலம், டி20 கிரிக்கெட்டில் 500-வது…

Read more

கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முழுமையாக ‌ஓய்வு பெற்றார் ப்ராவோ… வருத்தத்தில் ரசிகர்கள்…!!!

வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் டுவைன் ப்ரோவோ. இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் அறிமுகமான நிலையில் 40 டெஸ்ட் போட்டிகள், 164 ஒரு நாள் போட்டிகள், 91 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர்…

Read more

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்… ஆக்கிரமித்த இந்திய வீரர்கள்… முழு லிஸ்ட் இதோ…!!

ஐசிசி சமீபத்தில் வெளியிட்ட டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில், இந்திய வீரர்கள் மிகவும் ஆதிக்கம் செலுத்தி உள்ளனர். இந்தியா சார்பில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 5ஆவது இடத்திலும், ரிஷப் பண்ட் 6ஆவது இடத்திலும், ரோஹித் ஷர்மா 10ஆவது இடத்திலும் இடம்பிடித்துள்ளனர். இதனுடன், விராட் கோலி…

Read more

கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்தார் ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன்… அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி இந்தியாவுடன் இதுவரை 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் 3வது போட்டிக்கு ஆயத்தமாகி வருகிறது. இதில் இரண்டு தொடர்களிலும் இந்திய அணி வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் வங்கதேச அணியின் ஆல்ரவுண்டரான ஷகிப்…

Read more

நீ விஸ்வநாதன் ஆனந்தாக இருந்தால் செஸ் விளையாடு… இல்லையெனில் விளையாடாதே… சுவாரசிய தகவலை பகிர்ந்த ‌ செஸ் ஜாம்பவான்..!!

இந்தியாவின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். சர்வதேச செஸ் போட்டிகளில் ஏராளமான வெற்றிகளை புரிந்து உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும்படி வைத்துள்ளவர். இன்றைய தலைமுறையினருக்கும் முன்னுதாரமாகவும் திகழ்கிறார். விஸ்வநாதன் ஆனந்த் தனது வாழ்க்கையில் நடந்த…

Read more

“கிரிக்கெட் ரொம்ப கஷ்டமான போட்டி”… எனவே அது கூட ஒப்பிட்டு பேசாதீங்க… பிரக்ஞானந்தா அதிரடி..!!

தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தா, 45வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் முக்கியமான உறுப்பினராக விளங்கினார். இந்திய அணிக்கு இரு தங்கப் பதக்கங்களை உறுதி செய்த தன்னுடைய செயலால், அவர் இந்திய செஸ் வரலாற்றில்…

Read more

இந்த வீரர் தான் ஆப்கானிஸ்தானுக்கு வரணும்…. இவர மாதிரி யாராலும் முடியாது…. AFG கேப்டன்….!!!

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஸ்மதுல்லா, அண்மையில் ஒரு பேட்டியில் விராட் கோலியின் திறமையை பாராட்டியுள்ளார். அவர் கூறியதாவது, இந்திய அணியில் இருந்து ஒருவரை தேர்வு செய்ய வேண்டுமென்றால், அது சந்தேகமின்றி விராட் கோலி தான் என்றார். கோலியின் சர்வதேச கிரிக்கெட் சாதனைகளை…

Read more

அடுத்த ஐபிஎல் சீசனில் தல தோனி விளையாடுவாரா…? ரசிகர்களை குஷி படுத்திய சூப்பர் தகவல்…!!!

ஐபிஎல் 2024 சீசனுக்கு முன்னணி அணிகளாக இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் அடுத்த கட்டமைப்பில் ரசிகர்கள் எதிர்பார்ப்புகளைத் தரவிருத்திக்கொண்டுள்ளனர். மூத்த வீரர் மகேந்திர சிங் தோனி, அடுத்த சீசனிலும் CSK-இல் விளையாடுவார் என்ற தகவல்கள் தற்போது அலைமோதிக் கொண்டிருக்கின்றன.…

Read more

“நாட்டு மக்களிடம் வினேஷ் போகத் மன்னிப்பு கேட்க வேண்டும்”… லோகேஷ்வர் தத் பரபரப்பு கருத்து…!!

பிரபல மல்யுத்த வீரர் வினேஷ் போகத், 2024 பாரிஸ் ஒலிம்பிக் தகுதித்தேர்வு போட்டியிலிருந்து நீக்கப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சூழ்நிலையில், லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், வினேஷ் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க…

Read more

நடிகர் ஷாருக்கான் சொன்ன ஒத்த வார்த்தை…. உடம்பில் பச்சை குத்தி கொண்ட கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்… போட்டோ வைரல்..!!

இந்திய அணியில் இளம் கிரிக்கெட் வீரர் ஆக திகழ் பவர் ரிங்கு சிங். இவர் ஒரு திறமையான கிரிக்கெட் வீரர் என்பதில் சந்தேகம் கிடையாது. இவர் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடினார். கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா அணி கோப்பையை…

Read more

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேறும் ரோகித் சர்மா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்…!!!

2025 ஐபிஎல் சீசன், கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில் அணிகளில் பெரும் மாற்றங்களைக் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா, நீண்ட காலமாக தனது சொந்தமாக கருதிய மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு…

Read more

எம்.எஸ் தோனி Vs ரிஷப் பண்ட்… இருவரில் யார் சிறந்த விக்கெட் கீப்பர்… பாக். முன்னால் வீரர் அதிரடி கருத்து..!!!

கிரிக்கெட் உலகில் ரிஷப் பண்ட் மற்றும் மகேந்திர சிங் தோனி ஆகியோர் கீப்பிங் திறன்களில் பெரிதும் பேசப்படுகின்றனர். இந்தியா மற்றும் வங்காளதேசம் இடையிலான சமீபத்திய டெஸ்ட் போட்டியில், ரிஷப் பண்ட் தனது அற்புதமான சதத்துடன் அசத்தியார், இதனால் அவர் 6 சதங்கள்…

Read more

அடடே..! மீண்டும் ட்ரெண்டிங்கில் மெஸ்ஸி ஸ்டைல்…. “வெற்றியை கொண்டாடி மகிழ்ந்த இந்திய செஸ் வீரர்கள்”… வைரலாகும் வீடியோ…!!

ஹங்கேரியில் நடைபெற்ற  45-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஓபன் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது. வரலாற்றில் முதல் முறையாக செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்திய அணி தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். ஸ்லோவேனியாவுக்கு எதிரான போட்டியில் குகேஷ் மற்றும்…

Read more

மத்த கதையை அப்புறம் பாப்போம்…! டெஸ்ட் மேட்ச்ல இவர்தான்… சூப்பர் ஆல் ரவுண்டர்… குவியும் பாராட்டுக்கள்..!!

சென்னை டெஸ்டில் அஸ்வின் அசுரதனமாகமாக செயல்பட்டு, இந்திய அணிக்கு முக்கியமான தருணங்களில் பலமாக இருந்தார். முதலில், இந்திய அணி முக்கிய விக்கெட்டுகளை இழந்து களத்தில் சிக்கி தவித்த நேரத்தில், 8ஆவது வீரராக களமிறங்கி, 113 ரன்கள் குவித்தார். அவரது சதம் இந்திய…

Read more

தோனியை விட ரிஷப் பண்ட் சிறந்தவரா..? ஜடேஜா என்ன சொல்றாருன்னு பாருங்க..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி மற்றும் புதிய வீரர் ரிஷப் பண்ட் குறித்த விவாதம் அண்மைக்காலமாக அதிகம் பேசப்படுகிறது. பண்ட், வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 109 ரன்கள் அடித்து, தோனியின் சாதனையை சமன் செய்ததை…

Read more

உன்ன விட்டா எனக்கு யாரு டாடா.. மகனை சந்தித்த ஹர்திக் பாண்டியா.. வைரலாகும் வீடியோ..!!

ஹர்திக் பாண்டியாவின் தனிப்பட்ட வாழ்க்கை சமீபத்தில் மாற்றத்தை சந்தித்துள்ளது. 2020ஆம் ஆண்டில் நடாஷாவுடன் திருமணம் செய்த ஹர்திக், அண்மையில் விவாகரத்து செய்ய தீர்மானித்தார். இவர்களது மகன் அகஸ்தியா பிறந்த பிறகு, கடந்த சில ஆண்டுகளில் ஹர்திக்கான சூழ்நிலைகள் மிகவும் கடுமையாக இருந்தன.…

Read more

Other Story