சாம்பியன்ஸ் டிராபி தொடர்…! இந்திய அணியின் வெற்றிக்கு துபாய் தான் காரணமா…? வெடிக்கும் சர்ச்சை… அஸ்வின் அல்டிமேட் விளக்கம்…!!!

சாம்பியன்ஸ் டிராபி போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்ல மறுத்துவிட்டதால் ஹைபிரிட் மாடல் முறையில் போட்டி நடைபெறுகிறது. அந்த வகையில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறும் நிலையில்…

Read more

“விராட் கோலி அடிக்கடி குடிக்கும் கருப்பு நீர்”… சீக்ரெட் என்ன..? விலை எவ்வளவு…? நீங்களே என்ன ஸ்பெஷல்ன்னு பாருங்க..!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அடிக்கடி கருப்பு நீரை அருந்துவார். இதில் பல ஆரோக்கியங்கள் உள்ளது. இந்த நீர் பிரான்ஸ் நாட்டில் உள்ள எவியன் லெஸ் பெயின்ஸ் என்ற நதி நீரில் இருந்து பெறப்படுகிறது. இது உடல்…

Read more

NZ Vs IND: சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு…? இன்று நியூசிலாந்து-இந்தியா பலப்பரீட்சை.. பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முதலில் வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது‌.…

Read more

கேப்டன் ஆனபிறகு ஒருநாள் ருத்துராஜ் என்னிடம் வந்து…. சுவாரஸ்ய தகவலை பகிர்ந்த மனைவி உட்கர்ஷா…!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுள்ளார், முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்குப் பிறகு. அணியின் புதிய தலைவராக, ருதுராஜின் தலைமைத்துவ திறன்கள் ஐபிஎல் 2025 இல் சோதிக்கப்படும், மேலும் வரும் சீசனில் அவர் சிஎஸ்கேவை எவ்வாறு…

Read more

7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி..சாம்பியன் பட்டத்தை வென்ற தமிழக வீரர்…!!

செக் குடியரசு நாட்டில் 7-வது பிராக் மாஸ்டர்ஸ் சர்வதேச சதுரங்க போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டி மொத்தம் 9 சுற்றுகளை கொண்டது. இதில் இந்தியாவை சேர்ந்த அரவிந்த் சிதம்பரம் மற்றும் பிரக்ஞானந்தா உள்பட 10 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த…

Read more

“எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக நடக்குது” ரச்சினுக்கு கிடைத்த வாய்ப்பு குறித்து டிம் சௌதி…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. இதனால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் நியூசிலாந்தின் முன்னாள் வீரர்…

Read more

அவரோடு எனக்கு அற்புதமான உறவு இருக்கு…. ரோஹித்தை புகழ்ந்த கம்பீர்…!!

கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களில் அணியின் செயல்திறனுக்குப் பிறகு, கம்பீர் நிறைய விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும், சாம்பியன்ஸ் டிராபி 2011 உலக சாம்பியனுக்கு பயிற்சியாளராக ஒரு வெற்றிகரமான காலகட்டமாக இதுவரை இருந்து வருகிறது. இந்நிலையில் தனக்கும் ரோஹித்துக்கும் இடையிலான உறவைப் பற்றி கம்பீர்…

Read more

கோலிக்கு எதிராக அதை செய்ய நினைத்த “என் சிறுவயது கனவு நிறைவேறிடுச்சு” – அப்ரார்..!!

துபாயில் 2025 ஆம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா vs பாகிஸ்தான் மோதலின் போது அப்ராருக்கு இறுதியாக வாய்ப்பு கிடைத்தது. பாகிஸ்தான் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை ஏற்றுக்கொண்டாலும், இந்தப் போட்டி அப்ராருக்கு தனிப்பட்ட முறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக…

Read more

“பயம் வந்திருச்சா பரமா” நியூசி.,க்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வருண் சக்கரவர்த்தி இருப்பார்…. நியூசி., தலைமை பயிற்சியாளர் கணிப்பு…!!

நடப்பு சாம்பியன்ஸ் டிராபியில் வருண் சக்கரவர்த்தி பரபரப்பான ஃபார்மில் உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் லீக் கட்ட ஆட்டத்தின் போது ஹர்ஷித் ராணாவுக்குப் பதிலாக சோதனை முறையில் அணியில் இடம்பிடித்த சக்ரவர்த்தி உடனடியாக முன்னிலைக்கு வந்தார். அவரது தந்திரமும் புத்திசாலித்தனமான மாறுபாடுகளும்…

Read more

இறுதிப்போட்டியில் நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றி விளையாடுவாரா…? வெளியான தகவல்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் ட்ராஃபி கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஞாயிற்றுக்கிழமை துபாயில் நடைபெறும் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து- இந்தியா அணிகள் பல பரிட்சை நடத்துகின்றன. அரை இறுதி போட்டியில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நியூசிலாந்து விளையாடும் போது தென்னாபிரிக்க பேட்ஸ்மேன் கிளாசன்…

Read more

ரமலான் நோன்பு இருக்காதது பாவமா..? முகமது ஷமிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர்…!!

முகமது ஷமி ரமலான் நோன்பு கடைப்பிடிக்காதது குறித்து விமர்சனம் இருந்தது. நோன்பு இருக்காததால் முகமது ஷாபி பாவி என்றும் அவர் பாவம் செய்துவிட்டார் என்றும் அகில இந்திய முஸ்லிம் ஜமா அத்தின் தேசிய தலைவர் கூறியிருந்தார். இவரது கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்…

Read more

2 டிக்கெட் வாங்கினால் இலவசமாக ஒரு சூப்பர் பரிசு காத்திருக்கு…. சன்ரைசர்ஸ் அணியின் அசத்தல் அறிவிப்பு…!!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது மார்ச் 22ஆம் தேதி தொடங்க உள்ளது. இதில் பங்கேற்கும் பத்து அணிகளும் அதற்கான பயிற்சியை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டாவது இடம் பெற்றது. இந்த நிலையில் ஐதராபாத்தில் நடைபெறும்…

Read more

பழைய பகையை மனதில் வைத்து பழிவாங்கும் கம்பீர்..? ஸ்டார் வீரருக்கு வந்த சிக்கல்… பிசிசிஐ-க்கு வந்த கோரிக்கை…!!

சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணியானது தொடர்ச்சியாக அபாரமாக செயல்பட்டு வருகிறது.  நடந்து முடிந்த சுற்றுகளில் இந்திய அணியானது வெற்றியை கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மார்ச் 9ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில்…

Read more

இப்பவே கண்ண கட்டுதே..! போட்டியின்போது மல்லாக்க படுத்து உறங்கிய பாக்., வீரர்… நடுவர் செய்த காரியம்…!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரில் எதிரான  லீக் போட்டியில் பாகிஸ்தான் பேட்டர் சௌத் ஷகீல் அரை சதம் அடித்து அசத்தியிருந்தார். இருந்தாலும் இந்திய அணியிடம் தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து தற்போது பாகிஸ்தானில் நடந்து வரும் முதல் தர கிரிக்கெட் தொடரில்…

Read more

“கிரிக்கெட் வீரர் முகமது ஷமி பாவம் செய்து விட்டார்” அவர் ஒரு பாவி…. பரபரப்பு குற்றசாட்டு..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் அரையறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அசத்தியிருந்தார். இதற்கிடையில் இந்தியா முழுவதுமாக உள்ள முஸ்லிம்கள்…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி தொடர்”…. முகமது ஷமி பாவம் செய்துவிட்டார்… கடுமையாக விமர்சித்த இஸ்லாம் மதகுரு… வலுக்கும் எதிர்ப்பு…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் தற்போது துபாய் மற்றும் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது. வருகிற ஞாயிற்றுக்கிழமை நியூசிலாந்து மற்றும் இந்தியா இடையே இறுதி போட்டி நடைபெற இருக்கிறது. இந்நிலையில் காயம் காரணமாக…

Read more

“நாயகன் மீண்டும் வரார்” ஓய்விலிருந்து மீண்டும் திரும்பிய சுனில் சேத்ரி… காரணம் என்ன..??

இந்திய கால்பந்து ஜாம்பவான் சுனில் சேத்ரி கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். 40 வயதாகும் இவர் 2004 ஆம் ஆண்டு வருடம் முதல் கடந்த 20 வருடங்களாக இந்திய கால்பந்து அணியில் இடம் பெற்று பல சாதனைகளை…

Read more

“உள்ளே வரக்கூடாது” கிரிக்கெட் வீரர்களின் குடும்பத்திற்கும் தடை… பிசிசிஐ அதிரடி…!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுத்துட்டு நீங்க சந்தோசமா இருக்கீங்களா..? ரோஹித் சர்மாவை விளாசிய சுனில் கவாஸ்கர்…!!

சாம்பியன்ஸ் ட்ராஃபியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அவருடைய ஸ்கோர் 41, 20, 15, 28 தான் எடுத்தார். இதனையடுத்து பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாக பேசி…

Read more

இதுதான் உலக கிரிக்கெட் தொடர் லட்சணமா..? வெளிய சொல்லவே சங்கடமா இருக்கு…. விமர்சித்த டேவிட் லாய்ட்..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்திய அணி  பாகிஸ்தானுக்கு செல்ல  மறுத்ததால் இந்திய அணி ஆடும் விளையாட்டு போட்டிகள் துபாயில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.  இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதிய மூன்றாவது குரூப் சுற்றுப்போட்டி…

Read more

வந்தது ஆப்பு..! இனி இந்த ஆடைகளை வீரர்கள் அணியத் தடை…? ஐபிஎல் தொடரில் புதிய விதிமுறை..!!

பிசிசிஐ ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசனில் விளையாடும் வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் கடும் விதிமுறைகளில் விதித்துள்ளது. ஐபிஎல் சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் போட்டிகளுக்கு முன்பு ஒவ்வொரு அணியும் பயிற்சி செய்ய கடுமையான கட்டுப்பாடுகளை…

Read more

IND vs AUS…. ‘Fielder of the Match’ விருதை வென்ற ஸ்ரேயாஸ் ஐயர்…. இந்திய அணியின் ஒற்றுமையை பாராட்டிய தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி…!!!

துபாயில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் 2025 தொடரில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆஸ்திரேலியாவுக்கும், இந்தியாவுக்கும் போட்டி நடைபெற்றது. இதில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் இந்தியா இறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இந்த ஆட்டத்தில் சிறந்த பந்து பிடிப்பை வெளிப்படுத்திய…

Read more

தப்பு பண்ணிட்டோம்…! “நாங்களே அவங்க ஜெயிக்க வழி கொடுத்திட்டோம்” தென்னாபிரிக்க அணி கேப்டன் வேதனை…!!

சாம்பியன்ஸ் டிராபி  தொடரின் இறுதி சுற்றுக்கு நியூசிலாந்து அணி ஆனது தகுதி பெற்றது. இதன் மூலமாக தென்னாபிரிக்கா மீண்டும் ஒரு அரை இறுதி போட்டியில் தோல்வி தழுவி இருக்கிறது. இதன் மூலம் ஐசிசி ஒருநாள் தொடரில் இதுவரை தென் ஆப்பிரிக்க அணி…

Read more

போதும்பா சாமி..! ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து ஒய்வு பெறுகிறேன்… வங்காள தேச ஜாம்பவான் திடீர் அறிக்கை..!!

வங்காளதேச அணியின் மூத்த வீரர் முஷ்ரபிகுர் ரஹீம். இவர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.  கடைசி சில வாரங்கள் தனக்கு மிகவும் சவால் ஆனதாக இருந்ததாகவும், இனி ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற முடிவெடுத்து…

Read more

25 ஆண்டு கணக்கு… நியூசியை பழித்தீர்க்குமா இந்தியா…? சாம்பியன்ஸ் டிராபி கோப்பை யாருக்கு… பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்தியா முதலில் வங்கதேச அணியை எதிர்கொண்ட நிலையில் வெற்றி பெற்றது. அதன் பிறகு பாகிஸ்தானை வீழ்ந்து இந்தியா வெற்றி பெற்ற நிலையில், நியூசிலாந்து மற்றும் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தியது‌.…

Read more

மில்லர் சதம் வீண்… 50 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசி அபார வெற்றி… இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்..!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நடைபெற்ற அரை இறுதி போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த…

Read more

“சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தோல்வி”… ஓய்வை அறிவித்தார் வங்கதேச வீரர் முஷ்பிகுர் ரஹீம்…!!!

வங்கதேச கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் முஷ்பிகுர் ரஹீம். இவர் சாம்பியன்ஸ்  டிராபி தொடர் முடிவடைவதற்கு முன்பாகவே தற்போது ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவருக்கு 37 வயது ஆகும் நிலையில் நேற்று ஓய்வு குறித்த அறிவிப்பை…

Read more

“துப்பாக்கிய பிடிங்க ருத்துராஜ்” CSK கேப்டன் பொறுப்பை விட்டுக்கொடுத்த தோனி… நடந்தது என்ன..??

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் எம்.எஸ் தோனி. கடந்த வருட ஐபிஎல்லின் பொழுது தோனிக்கு பதிலாக சிஎஸ்கே அணியின் கேப்டனாக  ருத்ராஜ் பொறுப்பேற்றார். இந்த நிலையில் கேப்டன் பொறுப்பு கைமாறியது குறித்து ருத்துராஜ் ஒரு விஷயத்தை பகிர்ந்துள்ளார். அதாவது…

Read more

“நீ படிச்ச ஸ்கூல்ல நா ஹெட்மாஸ்டர் டா” சாம்பியன்ஸ் டிராபிக்கு விளம்பரம் வெளியிட்ட Coco-Cola…. சம்பவம் செய்த Pepsi…!!

பெப்சி மற்றும் கோகோ கோலா நிறுவனங்களுக்கு இடையே பல தசாப்தங்களாக விளம்பர போட்டி நடைபெறுகிறது. விளம்பரங்கள் மூலமாக இரண்டு நிறுவனங்களும் முந்தைய காலத்தில் மோதிக்கொண்டன. இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டி நடந்து வருவதையை ஓட்டி மீண்டும் இந்த இரண்டு…

Read more

Breaking: பத்மஸ்ரீ விருது வென்ற தமிழகத்தைச் சேர்ந்த பிரபல டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் ஓய்வு அறிவிப்பு…!!

இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல். இவருக்கு 42 வயது ஆகும் நிலையில் இன்று தன்னுடைய ஓய்வை அறிவித்துள்ளார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். இவர் சென்னையில் நடைபெற இருக்கும் WTT CONTENDERS 2025 போட்டியுடன் ஓய்வு பெறுகிறார். இவர் தேசிய…

Read more

அடேங்கப்பா..! ஸ்டீவ் ஸ்மித்தின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..? வாயை பிளக்கும் ரசிகர்கள்..!!

சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டியல் நேற்று இந்தியா vs ஆஸ்திரேலியா மோதிக்கொண்ட அரையிறுதியில் ஆஸ்திரேலியா படுதோல்வியடைந்தது. இந்தத் தோல்வியுடன், போட்டியில் ஆஸ்திரேலியாவின் பயணம் முடிவுக்கு வந்தது. போட்டிக்குப் பிறகு, அணியின் தற்காலிக கேப்டனும் முன்னணி பேட்ஸ்மேனுமான ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து…

Read more

இந்திய அணியின் மேஜிக்கல் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி ஒரு நடிகரா..? பலரும் அறியாத சுவாரஸ்ய பின்னணி இதோ…!!

இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அசாத்திய பவுலிங் மூலமாக நேற்று நியூசிலாந்தை தோற்கடித்தார்.  இவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியா வெற்றிக்கு காரணமாக இருந்தார். இவர் ஆரம்ப கட்டத்தில் சுழல் பந்துவீச்சாளராக விரும்பவில்லை என்பது பலரும் அறியாத…

Read more

இவர்தான்டா KING…! “இனி எனக்கு அது முக்கியமில்லை” அணியின் வெற்றி தான் முக்கியம்… மனம் திறந்த விராட் கோலி..!!

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி போட்டியில் இந்திய அணியானது ஆஸ்திரேலியா அணியை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு சென்றள்ளது. இந்திய அணியின் சார்பாக விராட் கோலி சிறப்பாக ஆடி 84 ரன்கள் எடுத்து வெற்றிக்கு உதவியிருந்தார். அவருக்கு தான் ஆட்டநாயகம்…

Read more

ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விடை பெற்றார் ஆஸி., வீரர் ஸ்டீவ் ஸ்மித்… அதிரடி அறிவிப்பு..!!

சாம்பியன்ஸ் டிராபியில் ஆஸ்திரேலியா வெளியேறியதைத் தொடர்ந்து, தற்காலிக கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இரண்டு முறை ஐ.சி.சி ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்றவர் ஆஸ்திரேலியாவுக்காக டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார்,…

Read more

Breaking: சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார் ஆஸி. அதிரடி வீரர் ஸ்டீவ் ஸ்மித்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியா அணி இந்தியாவுடன் மோதியது. தொடர்ந்து 14 வருடங்களாக இந்தியா ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்து வந்த நிலையில் நேற்று வெற்றி பெற்றது. இதன் மூலம் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி…

Read more

CTT 2025 IND vs AUS: ஆஸியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா… புதிய சாதனை படைத்த ஜியோ ஹாட்ஸ்டார்… 66.9 கோடியாம்…!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் நேற்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.…

Read more

விராட் கோலி நான் சொன்னதுபோல நடந்துகொண்டார்…. மனம் திறந்த கே.எல் ராகுல்…!!!

நேற்று துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் முதலாவது அரைஇறுதியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதியது. இதில் இந்திய அணி 48. 1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 267 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

நாம ஜெயிச்சிட்டோம் மாறா…!! 14 வருஷம் பகையை தீர்த்தது இந்தியா… ஆஸி.யை வீழ்த்தி அபார வெற்றி.. இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தல்..!!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி போட்டியில் இன்று இந்தியா ஆஸ்திரேலியா உடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆஸி அணி பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்கள் எடுத்தது.…

Read more

அப்படிப்போடு செம..! ஆஸி.,யை அடித்து துவம்சம் செய்து இந்திய அணி அபார வெற்றி…!!

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி அரை இறுதி போட்டியில் இந்திய அணியானது வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளது . சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள்…

Read more

“கேப்டன் ரோஹித் ஷர்மா அவுட்” இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியா…!!

சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதி போட்டிக்கு இந்தியா , ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நான்கு அணிகள் தகுதி பெற்றுள்ளன. இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் அரையறுதி போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியா முதலில்…

Read more

அட.. என்னப்பா சொல்றீங்க..!! டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டியா…? அதுவும் நம்ம திருச்சியில்… வேற லெவல் போட்டியா இருக்கும் போலயே…!!!

தமிழ்நாடு ஸ்ட்ரீட் பிரீமியர் லீக் கிரிக்கெட் (TSPL) போட்டியில் தற்போது ஒரு புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதாவது ரசிகர்களுக்கு புது விருந்தாக டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் போட்டியை நடத்த இருக்கின்றனர். இது அந்த போட்டியில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு…

Read more

“அந்த காதல் தான் அவரை மீண்டும் எழ செய்கிறது” கோலியை புகழ்ந்த விவியன் ரிச்சர்ட்ஸ்…!!

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று முடிவில் ஏ பிரிவில் டாப் இரண்டு இடங்களை பிடித்த நியூஸிலாந்து, இந்தியா அணியும், பி பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று…

Read more

போடு செம…! இந்தியாவுக்கு தலைவலி கொடுத்த ஹெட் அவுட்… 39 ரன்களில் காலி செய்த வருண் சக்கரவர்த்தி..!!!

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம்…

Read more

என்ன பாஸ்.. மறுபடியும் சொதப்பிட்டீங்களே… “சர்வதேச போட்டிகளில் 14 முறை”… வித்தியாசமான சாதனை படைத்த ரோகித் சர்மா..!!!

ஐசிசி சாம்பியன்ஷிப் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இதுவரை இந்தியா மோதிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று அரையிறுதி போட்டியில் பரம எதிரியான ஆஸ்திரேலிய உடன் இந்தியா மோதுகிறது. தொடர்ந்து 14 வருடங்களாக ஆஸ்திரேலிய அணியிடம்…

Read more

பரபரப்பான மேட்ச்…! திடீரென மைதானத்தில் வைத்தே அக்சர் படேல் காலில் விழுந்த விராட் கோலி… காரணம் என்ன..? வைரலாகும் வீடியோ..!!

சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக நடைபெறுகிறது. இந்தியா முதலில் வங்கதேசத்தை எதிர்கொண்ட நிலையில் அந்த அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற நிலையில் அடுத்ததாக பாகிஸ்தானை…

Read more

“BLUE ஜெர்ஸி-னாலே அடிப்பானே” பயத்தில் இந்திய ரசிகாஸ்… சமூக வலைதள டிரெண்டிங்கில் டிராவிஸ் ஹெட்…!!

நியூசிலாந்தை வீழ்த்தி, துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று  நடைபெறும்   சாம்பியன்ஸ் அரையிறுதிப் போட்டிக்கு ஆஸ்திரேலியாவுடன் தேதியை முன்பதிவு செய்ததிலிருந்து , ஸ்வாஷ்பக்லிங் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் ட்விட்டரில் பிரபலமாகி வருகிறார் . சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரை இறுதி…

Read more

மத்தவர்களிடம் அறை வாங்குவது கூட பயமில்லை… “ஆனால் அந்த மஞ்சள் ஜெர்சி” சுரேஷ் ரெய்னா ஓபன் டாக்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில மதியம் 2:30 மணிக்கு தொடங்குகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் பரபரப்பான போட்டி நடைபெற உள்ளது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து காத்து…

Read more

14 ஆண்டுகால மோசமான வரலாறு மாறுமா..? திரும்புமா..? இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்…!!

சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானதுஇன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில்  போட்டி நடைபெறுகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர்பார்த்து…

Read more

பரபரக்கும் போட்டி..! “இந்திய அணியை அடித்து நொறுக்க சில திட்டங்களை வைத்துள்ளோம்”…. ஸ்டீவ் ஸ்மித் ஓபன் டாக்..!!

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையறுதி போட்டியானது இன்று துபாயில் நடைபெற உள்ளது. மதியம் 2:30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. உலக கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸ்திரேலியாவை பழி தீர்ப்பதற்காக இந்தியா எதிர் பார்த்து…

Read more

பிரபல கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர் காலமானார்…!!

மும்பை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் பத்மகர் ஷிவல்கர். இவருக்கு 84 வயது ஆகும் நிலையில் உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார். இவர் இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்கும் நிலையில் மும்பை அணிக்காக கிட்டத்தட்ட 20 வருடங்கள் விளையாடியுள்ளார்.…

Read more

Other Story