நாளை சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு ரயில்…. இன்று முன்பதிவு தொடக்கம்…. ரயில் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

தமிழக மக்களே…! ரூ.1000 இன்னும் வாங்கவில்லையா…? அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பாக ரேஷன் அட்டைதாரார்களுக்கு ஆயிரம் ரூபாய், முழு நீள கரும்பு, பச்சரிசி, வெல்லம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 9 ஆம் தேதியன்று  சென்னையில் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து…

Read more

#BREAKING : மரபுகளை மீறுகிறார்.! ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டும் : குடியரசு தலைவருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

ஆளுநருக்கு குடியரசுத் தலைவர் அறிவுரை வழங்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.சட்டமன்ற கூட்டத்தொடரின் தொடக்க நாளில் ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில்…

Read more

“இலவச பேருந்தில் தினமும் 40 லட்சம் பெண்கள் பயணம்”… போக்குவரத்து துறை அமைச்சர் தகவல்…!!!!

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது அ.தி.மு.க எம்.எல்.ஏ.கே.விஜயபாஸ்கர் விராலிமலை – துவரங்குறிச்சி இடையே முறையான பேருந்துகள் இயக்கப்படுமா? என கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், விராலிமலை – துவரங்குறிச்சி தூரம் 32 கிலோ…

Read more

புகையில்லா போகி கொண்டாட…. பொதுமக்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்…!!!!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. பொங்கலுக்கு முந்தைய நாளான ஜனவரி 14-ஆம் தேதி போகிப் பண்டிகை கொண்டாடப்படுவது வழக்கம். முன்னதாக போகிப் பண்டிகையின் போது எதையும் எரிப்பதை தவிர்த்து தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு சென்னை…

Read more

ஆளுநர் பொங்கல் விழாவை புறக்கணித்த திமுக…! வெளியான தகவல்…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

ஹேப்பி நியூஸ்….. தமிழகத்தில் 6 நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவை தொடக்கம்….!!!

இந்தியாவில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 5ஜி சேவையை மத்திய அரசு தொடங்கி வைத்தது. தற்போது ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களின் 5ஜி சேவை மட்டும்தான் இந்தியாவில் பல நகரங்களில் இருக்கிறது. அதன் பிறகு இந்தியாவில் 50 நகரங்களில் 5ஜி சேவை…

Read more

படிச்சோம் வேலைக்கு போனோம்னு இருக்காதீங்க!… முதல்வர் ஸ்டாலின் மாணவர்களுக்கு அட்வைஸ்…..!!!!

சென்னை நேரு ஸ்டேடியத்தில் மாணவர்களுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது. இந்த கலைத் திருவிழாவில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டார். இதையடுத்து கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தன் வாழ்த்துக்களை தெரிவித்தார். அதனை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின்…

Read more

டிஎன்பிஎஸ்சி பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழக அரசு டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுதுபவர்களுக்கு பயிற்சி கொடுக்க விரும்பும் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள 38 வேலைவாய்ப்பு அலுவலகங்களில் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது. இவர்களுக்கு பயிற்சி அளிக்க முன் அனுபவம் உள்ள ஆசிரியர்கள்…

Read more

துணை நகரமாக மாறும் மாமல்லபுரம்…. தொடங்கியது அழகுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் பணி….!!!!

சிறப்புமிக்கு சர்வதேச சுற்றுலா நகரமாக திகழும் மாமல்லபுரம், இப்போது சென்னை அடுத்த துணை நகரமாக மாற இருக்கிறது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டசபையில் அறிவித்தார். தொல்லியல்துறை சார்பாக புராதன சின்னங்களை சுற்றி புல்வெளி அமைத்து பராமரிப்பு பணிகள் துவங்கப்பட்டது. இதன்…

Read more

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்க கூடாது…. ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு…!!

கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி மல்லா கோட்டை கிராமத்தில் உள்ள கோவில்களில் பொங்கல் விழா அன்று யாருக்கும் முதல் மரியாதை அளிக்க…

Read more

#BREAKING: பொங்கல் சிறப்பு ரயில்கள்…. சற்றுமுன் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் பொதுவாக ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவது வழக்கம். மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊர் சென்று திரும்ப ஏதுவாக முக்கிய பண்டிகை காலங்களில் சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் ஜனவரி 15…

Read more

வேஷ்டி சட்டையில் ஆளுநர் ரவி…! பொங்கல் வாழ்த்து தெரிவித்த OPS…!!!

வரும் 14ம் தேதி பொங்கல் திருநாள் கொண்டாட உள்ள நிலையில். சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று பொங்கல் விழா தேநீர் விருந்தில் கொண்டாடப்பட்டது. தனது தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் ரவி தமிழர்களின் பாரம்பரிய உடை வேஷ்டி சட்டை அணிந்து…

Read more

“12 மணி வரை” பொங்கல் பண்டிகையையொட்டி மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு….. வெளியான குட் நியூஸ்…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாவரி 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மட்டும் நெரிசல் மிகுந்த நேரங்களில் மாலை ஐந்து மணி முதல் இரவு 8 மணி…

Read more

அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும்…. இன்று முதல் இப்படித்தான்…. வெளியான புதிய அறிவிப்பு…!!!

நியாய விலை கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஏழை எளிய மக்களும் இதனை வாங்கி பயன் அடைந்து வருகின்றனர். அது மட்டுமின்றி பேரிடர் காலங்களிலும் ரேஷன் கடை மூலமாக மக்களுக்கு நிவாரணம்…

Read more

ஜல்லிக்கட்டு – ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்கள் டாஸ்மாக் விடுமுறை..!!

மதுரை : அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் நாளில் டாஸ்மாக் கடைகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜனவரி 15, 16, 17 ஆகிய 3 நாட்களில் அவனியாபுரம், பாலமேடு மற்றும்  அலங்காநல்லூர் பகுதியில் உள்ள 16 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை…

Read more

இளைஞர்களே மிஸ் பண்ணிடாதீங்க….! துணை ராணுவத்தில் காலி பணியிடம்… வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!!

இந்திய ராணுவத்தில் துணை ராணுவங்களில் ஒன்றான அசாம் ரைபிள் படையில் நிரப்பப்பட உள்ள 95 காலி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. வருகிற 21 -ஆம் தேதிக்குள் இதற்கு தகுதியான இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பணி மற்றும்…

Read more

#BREAKING : கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை கிடையாது – ஐகோர்ட் மதுரைக்கிளை அதிரடி உத்தரவு..!!

கோவில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடைபிடிப்பதோ கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோவிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை…

Read more

மதுரையில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவை – விமான போக்குவரத்து துறை அனுமதி..!!

மதுரை விமான நிலையத்தில் ஏப்ரல் 1 முதல் 24 மணி நேரமும் விமான சேவையை தொடங்க விமான போக்குவரத்து துறை அனுமதி வழங்கி உள்ளது. மதுரை மட்டுமின்றி அகர்தலா, இம்பால், போபால், சூரத் விமான நிலையங்களும் ஏப்ரல் 1 முதல் 24…

Read more

சென்னையில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்…. மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு….!!!!

சென்னையில் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதன்படி திருவள்ளுவர் நாள் வருகின்ற ஜனவரி 16ஆம் தேதி , குடியரசு நாள் ஜனவரி 26 ஆம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. இதனால் தமிழ்நாடு மதுபான சில்லரை…

Read more

ஜல்லிக்கட்டு : கொரோனா டெஸ்ட் கட்டாயம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் முக்கியமாக மதுரையில் அவனியாபுரம்,பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி நடைபெற…

Read more

அதிர்ச்சி!.. மூத்த பத்திரிகையாளர் துரைபாரதி மரணம்…. முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி இரங்கல்….!!!!

தமிழில் புலனாய்வு இதழின் முன்னோடியாக விளங்கி பல இதழியலாளர்களை உருவாக்கியவர் மூத்த பத்திரிக்கையாளர் துரை பாரதி (67). பல வருடங்களாக துடிப்போடு பணியாற்றிய மூத்த பத்திரிகையாளர் துரை பாரதியின் மறைவு இதழியல் துறைக்கு மிகப்பெரிய இழப்பு. இவர் நேற்று இரவு மாரடைப்பால்…

Read more

பழனி கோயில் குடமுழுக்கு தமிழில் நடைபெறுமா…? அமைச்சர் சேகர்பாபு கூறிய பதில்…!!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இன்றைய கேள்வி நேரத்தின் போது ராமநாதசாமி கோவில் குடமுழுக்கு குறித்து திருவிடை மருத்துவ தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ கோவில் செழியன் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு பதில் அளித்து…

Read more

மூத்த பத்திரிகையாளர் திரு. துரைபாரதி மறைவு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.!!

மூத்த பத்திரிக்கையாளரும், இலக்கியவாதியுமான துரைபாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.. இதுகுறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளர் திரு. துரைபாரதி (வயது 67) அவர்கள் நேற்று இரவு இயற்கை…

Read more

ரேஷன் கடையில் கைரேகை விழவில்லையா…? விரைவில் புதிய திட்டம்… அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழக சட்டப்பேரவையில் அவை தலைவர் அப்பாவு கிராம பகுதிகளில் கைரேகை விழாத காரணத்தினால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். அதனால்  அதற்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, பயோமெட்ரிக்கில் கைரேகை…

Read more

ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்… தமிழக அரசு எச்சரிக்கை… புகார் எண்கள் அறிவிப்பு…!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதனை கருத்தில் கொண்டு சொந்த ஊர் செல்லும் பயணிகளின் வசதிக்காக தமிழக அரசு தரப்பில் இன்று முதல் 16,932 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து…

Read more

பொங்கல் பண்டிகை.. இன்று முதல்.. மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பில் இணை பேருந்துகள் இயக்கம்…!!!!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக மாநகர் போக்குவரத்து கழகம் சார்பாக வியாழக்கிழமை முதல் 340 சிறப்பு இணை பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை போக்குவரத்து கழக இயக்குனர் அன்பு ஆபிரகாம் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

Read more

சேது சமுத்திர திட்டம்… சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலினால் தீர்மானம் நிறைவேற்றம்….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலினால் சேது சமுத்திர திட்டத்திற்கான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. தமிழக சட்ட பேரவை கூட்டம் கடந்த 9-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று சட்டப்பேரவை கூட்டத்தின் போது சேது சமுத்திர திட்டத்தை…

Read more

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு…. “ஆட்சியர் தலைமையில் கூட்டம்”…. தீர்வு ஏற்பட்டால் போட்டியை சேர்ந்து நடத்துங்க… ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!!

அவனியாபுரத்தை சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.. அவனியாபுரத்தில் அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து நாளை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நடத்த வேண்டும், சமாதான கூட்டத்தில் தீர்வு…

Read more

13,14 ஆகிய தேதிகளில்….. சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் – மெட்ரோ நிறுவனம்.!!

பொங்கல் விடுமுறையை ஒட்டி ஜனவரி 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இரவு 12 மணி வரை மெட்ரோ ரயில் சேவை இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி நாளை, நாளை மறுநாள் (13, 14ஆம் தேதி ) இரவு…

Read more

நியாயம் கிடைக்குமா என தெரியாது…? திமுக எம்பிக்கள் ஜனாதிபதி சந்திப்பு குறித்து வைகோ கருத்து….!!!!

தமிழக சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, ஆ. ராசா, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி உள்ளிட்டோர் இன்று ஜனாதிபதி திரௌபதி முர்முவை சந்தித்து ஆளுநருக்கு எதிராக புகார் அளித்தனர். ஆளுநர் மரபுகளை மீறி செயல்படுகிறார் அவருக்கு…

Read more

#BREAKING : அவனியாபுரம் ஜல்லிக்கட்டு – அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த ஐகோர்ட் மதுரை கிளை ஆணை..!!

சமாதான கூட்டத்தில் தீர்வு ஏற்பட்டால் அனைத்து சமூக மக்கள் அடங்கிய குழு அமைப்பு ஜல்லிக்கட்டு நடத்தலாம் என்று ஐகோர்ட் மதுரை கிளை தெரிவித்துள்ளது. அவனியாபுரத்தைச் சேர்ந்த அனைத்து சமூக மக்களையும் இணைத்து ஜல்லிக்கட்டு நடத்த வேண்டும் என ஐகோர்ட் மதுரைக்கிளையில் வழக்கு…

Read more

“அஜித் ரசிகர் மரணம்”…. இதை மட்டும் செய்யாதீங்க…. தவிப்பது குடும்பம் தான்… தமிழக டிஜிபி அட்வைஸ்….!!!!!

பிரபல நடிகர் அஜித் நடித்த துணிவு திரைப்படம் நேற்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. இந்த படத்தை பார்க்க வந்த அஜித்தின் தீவிர ரசிகரான பரத் (19) என்ற வாலிபர் டேங்கர் லாரியின் மீது ஏறி ஆட்டம் போட்ட போது திடீரென தவறி…

Read more

BREAKING: பொங்கல் போனஸ்….. சற்றுமுன் முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு 1,17,129போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் சற்று முன் அறிவித்துள்ளார். 200 நாட்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்த ஊழியர்களுக்கு தலா 625 ரூபாயும், 91 முதல் 151 நாட்களுக்குள் பணியாற்றும் ஊழியர்களுக்கு…

Read more

தமிழக ரேஷன் கடைகளில் இனி பொருட்கள் விநியோகம் இந்த முறையில் தான்…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!!

2023 ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கியது. சட்டப்பேரவையின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அனைத்து துறைகளையும் சேர்ந்து அமைச்சர்கள் துறைவாரியாக தங்களின் துறை சார்ந்த அனைத்து கேள்விகளுக்கும்…

Read more

தமிழக அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் அறிவிப்பு…. சூப்பர் குட் நியூஸ்….!!!!

தமிழ்நாடு அமைச்சராக சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். விளையாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்று உள்ள உதயநிதி தொடர்ந்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அமைச்சரான பிறகு முதன்முறையாக சட்டமன்றத்தில் உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி கபடி மற்றும்…

Read more

பொங்கலை முன்னிட்டு 1,17,129 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – முதல்வர் ஸ்டாலின் அசத்தல் அறிவிப்பு..!!

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊக்கத்தொகை அறிவித்துள்ளது.  இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்…

Read more

#BREAKING : போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1, 17,129 பணியாளர்களுக்கு ரூபாய் 7.01 கோடி சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்து கழக…

Read more

“தமிழகத்தில் உலககோப்பை கபடி போட்டி”…. சட்டப்பேரவையில் அமைச்சர் உதயநிதி சொன்ன குட் நியூஸ்….!!!!

தமிழக விளையாட்டுத் துறை அமைச்சரான உதயநிதி ஸ்டாலின், தான் அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சட்டப்பேரவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார். திருப்பூரில் நவீன வசதிகளுடன்கூடிய விளையாட்டு மைதானம் அமைக்கப்படுமா..? என்று திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் கேள்வி எழுப்பினார்.…

Read more

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே…!! ரெடியா இருங்க… அரசு வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதன் பிறகு ரேஷன் அட்டைதாரர்களுக்காக தமிழகம் முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மாதந்தோறும் பொதுமக்கள் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும்.…

Read more

“தீர்ப்பு மட்டும் இப்படி வந்தால்”…. ஓபிஎஸ் உடன் மீண்டும் கைகோர்ப்பாரா இபிஎஸ்….. அதிமுகவில் உச்சகட்ட எதிர்பார்ப்பு….!!!!

அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அந்த  வழக்கு விசாரணை பல கட்டங்களாக நடைபெற்ற நிலையில் இபிஎஸ் மற்றும்…

Read more

WOW..!! திருப்பூரில் நவீன வசதிகளுடன் விளையாட்டு மைதானம்…. அமைச்சர் உதயநிதி சொன்ன சூப்பர் தகவல்….!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

“உலகமே வியக்கும் வகையில்”…. சென்னையில் உலக கோப்பை கபடி போட்டி….. அமைச்சர் உதயநிதி திட்டவட்டம்….!!!!!

தமிழக சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தின்போது கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முதன்முதலாக அமைச்சர் உதயநிதி பதில் அளித்தார். அமைச்சர் உதயநிதியிடம் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ செல்வராஜ் நவீன வசதிகளுடன் கூடிய விளையாட்டு மைதானம் திருப்பூரில் அமைக்கப்படுமா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு…

Read more

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கம் – அமைச்சர் சிவசங்கர்..!!

கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் மீண்டும் இயக்கப்படுகிறது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.. நடப்பாண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. இதையடுத்து 2ம் நாள் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படுவதாக…

Read more

“9 வருடங்களில் 69,000 வழக்குகள்”…. சிறப்பாக பணியாற்றிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பி.என் பிரகாஷ் பணி ஓய்வு….!!!!

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் நேற்று பணி ஓய்வு பெற்றார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட‌ நிலையில் நேற்று பணி ஓய்வு பெற்றதால் அவருக்கு பிரிவு உபச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது…

Read more

இனிப்பான செய்தி…! குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000…. மாநில அரசு ஒப்புதல்…!!!

புதுச்சேரியில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசின் எந்த உதவி திட்டங்களையும் பெறாத குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்கான கோப்பில் ஆளுநர் தமிழிசை கையெழுத்திட்டார். பொங்கல் பண்டிகையை கொண்டாடும் பெண்களுக்கு இச்செய்தி இனிப்பான செய்தியாக…

Read more

பொங்கல் ஸ்பெஷல்…. சென்னையிலிருந்து கூடுதல் சிறப்பு பேருந்துகள்…. முழு விவரம் இதோ…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு பலர் செல்வதால் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் சென்னையில் உள்ள கோயம்பேடு, மாதவரம், பூவிருந்தவல்லி, தாம்பரம், கே.கே நகர் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர் செல்வதற்கு…

Read more

தமிழ்நாட்டில் 5 நிமிடத்தில் ஆட்சி மாறுகிறது…? டிவிட்டரில் டிரெண்டாகும் HASHTAG… பதறும் திமுக…!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டமானது நேற்று ஆளுநர் ரவியின் உரையோடு தொடங்கியது. அதில் திராவிடம், அண்ணா, பெரியார், தமிழ்நாடு அமைதி பூங்கா உள்ளிட்ட வார்த்தைகளையும், மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தையையும் ஆளுநர் தவிர்த்ததால் கூட்டணி கட்சிகள் ஆளுநரின் உரைக்கு…

Read more

குஷியோ குஷி…. சென்னை மக்களுக்கு புதிய இணையதளம்…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி….!!!!

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் பெரும்பாலான வேலைகளை வீட்டிலிருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக முடித்து விடுகின்றனர். அதனால் அரசு சார்பாக ஆங்காங்கே இணையதள சேவை மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதனைப் பயன்படுத்தி மக்கள் அரசு சார்ந்த வேலைகளை அலுவலகங்களுக்கு செல்லாமல் முடித்து விடுகிறார்கள்.…

Read more

தமிழகத்தில் 3 நாட்கள் TASMAC மூடல்…. குடிமகன்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அரசு பொது விடுமுறை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் தமிழகத்தில் ஜனவரி மாதத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அதாவது ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினம்,ஜனவரி 26…

Read more

Other Story