தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர்…
Read more