தமிழகத்தில் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு…. அமைச்சர் பொன்முடி முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத் தொடர் தொடங்கிய நிலையில் தற்போது சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை குறித்த விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று உயர்கல்வித்துறை மானிய கோரிக்கை குறித்த விவாதம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய அமைச்சர்…

Read more

நாடு முழுவதும் இன்று முதல் அமல்….. எதெல்லாம் விலை உயரும், விலை குறையும்?…. இதோ முழு விவரம்….!!!

நாடு முழுவதும் இன்று  ஏப்ரல் 1ஆம் தேதி முதல் நாட்டின் சில பொருட்களின் விலை குறையும்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மத்திய அரசு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட பட்ஜெட்டில் வரி மற்றும் வரி விதிப்புகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. அவர்களின் கூற்றுப்படி, ஆடைகள்,…

Read more

அடிச்சது ஜாக்பாட்…! வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ.2500 பணம்…. இன்று முதல் அமலாகிறது…!!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் இன்று முதல் வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 2500 ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டம் அமலுக்கு வருகிறது. இதுகுறித்து அம்மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதம்…

Read more

தமிழ்நாடு முழுவதும் நடுநிலைப்பள்ளிகளில்…. அனைத்து பாடங்களுக்கும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம்… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை மானிய கோரிக்கை மீது விவாதிக்கப்பட்டது. அப்போது எம்எல்ஏக்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அந்த துறைக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். அதாவது 7500 அரசு தொடக்கப்பள்ளிகளில் ரூபாய் 150 கோடி மதிப்பிற்கு…

Read more

ஏப். 24 முதல் 10th பொதுத்தேர்வு விடைத்தாள் மதிப்பீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் 13ஆம் தேதி பொது தேர்வு தொடங்கிய நிலையில் தற்போது தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதனை தொடர்ந்து பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற ஏப்ரல் ஆறாம் தேதி பொது தேர்வு தொடங்கும் நிலையில்…

Read more

நாடு முழுவதும் ஓய்வூதியம் வாங்குபவருக்கு… இன்று (ஏப்ரல் 1) முதல் இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் அரசுத் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் ஓய்வு காலத்திற்கு பிறகு ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுகிறார்கள். இந்நிலையில் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி வெளியான அறிவிப்பின்படி ஓய்வூதிய நிதி…

Read more

மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு எப்போது…? வெளியான முக்கிய தகவல்…!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அண்மையில் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்ததப்பட்டது. இதனால் தற்போது 48 சதவீதம் வரை அகவிலைப்படி வழங்கப்படுகிறது. இந்நிலையில் அகவிலைப்படி உயர்வைத் தொடர்ந்து தற்போது மற்றொரு மகிழ்ச்சி செய்தி வந்துள்ளது. அதாவது விரைவில் 8-வது ஊதிய குழு அமைக்கப்பட…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் அமல்…. PF சந்தாதாரர்கள் பணம் எடுக்க இனி இது கட்டாயம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

மத்திய அரசால் வழங்கப்பட்ட அடையாள ஆவணமான ஆதார் கார்டுகளை போல பான் கார்டுகளும் தற்போது பல வகையான சேவைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி பிஎப் சந்தாதாரர்கள் தங்களின் கணக்குகளில் இருந்து பணம் எடுப்பதற்கு இனி பான் கார்டுகள் அவசியம் என புதிய…

Read more

மறந்துராதீங்க…! அரசு மருத்துவமனைகளுக்கு வருவோருக்கு இன்று முதல் இது கட்டாயம்….. அமைச்சர் முக்கிய அறிவிப்பு…!!!

தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிற்கு வரும் வெளிநாட்டு பயணிகளில் ரேண்டமாக 2% பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, துபாய் மற்றும் சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு…

Read more

நள்ளிரவு முதல் அமல்…. தமிழகத்தில் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….????

தமிழகத்தில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு முதல் சுங்க கட்டணம் 10 ரூபாய் முதல் 60 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. சென்னையை பொறுத்த வரை புறநகர் பகுதிகளில் உள்ள பரனூர், வானகரம், சூரப்பட்டு, செங்குன்றம் மற்றும் பட்டறை பெரும்புதூர் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில்…

Read more

இன்று(ஏப்ரல் 1) முதல் கடும் கட்டுப்பாடு அமல்…. மோட்டார் வாகன சட்டத்தில் அதிரடி மாற்றம்…!!!

சாலை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 15 ஆண்டுகளுக்கு பழமையான அரசு வாகனங்கள் அனைத்தும் அழிக்கப்படும் என்று  அறிவித்துள்ளது. புதிதாக கொண்டுவரப்படும் விதிகளின் படி இன்று (ஏப்.1 )முதல் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான அரசு வாகனங்கள், பதிவு ரத்து செய்யப்படும்.…

Read more

சென்னையில் இன்று (ஏப்ரல் 1) முதல்…. குடிநீர் கட்டணத்தை டிஜிட்டல் முறையில் செலுத்தலாம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

சென்னையில் குடிநீர் கட்டணத்தை செலுத்துவதற்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நுகர்வோர் அட்டை வழங்கப்படும். அதன்படி கடந்த 2020 ஆம் ஆண்டு அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கான நுகர்வோர் அட்டை வழங்கப்பட்டது. இந்த கட்டணத்தை நேரடியாக செலுத்த வேண்டி உள்ளதால் நுகர்வோர்கள் அதிகமாக…

Read more

  • April 1, 2023
ஹேப்பி நியூஸ்..! பெண் குழந்தைகளுக்கான திட்டத்தில் வட்டி 8% உயர்வு…. இன்று(ஏப்ரல் 1) முதல் அமல்…!

பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் எதிர்காலத்திற்கு இப்போதிலிருந்தே பணத்தை சேமிக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி சேமிக்க தொடங்குவதுதான் நல்லது. இவ்வாறு .பெண் குழந்தையின் எதிர்காலத்திற்கு பணத்தை சேமிப்பதற்கு பல்வேறு நல்ல திட்டங்கள் இருக்கின்றன அதிலும் முக்கியமாக சுகன்யா சம்ரிதி…

Read more

தங்க நகைகளுக்கு இன்று(ஏப்-1) முதல் ஹால்மார்க் அடையாள எண் கட்டாயம்…. அப்போ பழைய நகை செல்லாதா..? இதோ தெரிஞ்சுக்கோங்க…!!!

தங்கம் என்பது ஒரு முதலீட்டு பொருளாகவே உள்ளது. மக்களுக்கு தங்கத்தின் மீது அதிகளவில் மோகம் உள்ளது. தங்கத்தை அதிகளவில் முதலீடு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். இந்நிலையில் ஏப்ரல் 1 முதல் 6 இலக்க HUID எண் இல்லாமல் தங்க நகை…

Read more

இன்று (ஏப்ரல் 1) முதல் பொது சேவை வாகனங்களில் இது கட்டாயம்…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!

நாடு முழுவதும் சாலை விபத்துகளை குறைப்பதற்கு போக்குவரத்து விதிகள் தற்போது கடுமையாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சண்டிகர் மாநிலத்தில் இயங்கி வரும் பொது சேவை வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் கண்காணிப்பு சாதனங்கள் நிறுவ வேண்டும் என்ற உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விதிகளை பின்பற்றாமல்…

Read more

ஹேப்பி நியூஸ்… சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் அதிரடி உயர்வு… மத்திய அரசு அறிவிப்பு…!!

இந்திய தபால் நிலையங்களில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவித்துள்ளது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகித உயர்வு ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது‌. தற்போது ஏப்ரல் ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில்,…

Read more

11 புவிசார் குறியீடு ‘முதல் மாநிலமாக தமிழ்நாடு’…. வெளியான ஆய்வறிக்கை….!!!!!

தமிழகத்தில் மணப்பாறை முறுக்கு, மார்த்தாண்டம் தேன், மயிலாடுதுறை தைக்கால் பிரம்பு வேலைப்பாடு, ஆத்தூர் வெற்றிலை, கம்பம் பன்னீர் திராட்சை, சோழவந்தான் வெற்றிலை, நெகமம் காட்டன் சேலை, மயிலாடி கல் சிற்பம், சேலம் ஜவ்வரிசி,மானாமதுரை மண்பாண்டம் மற்றும் ஊட்டி வர்க்கி என 11…

Read more

தமிழகத்தில் பள்ளிகளுக்கு கூடுதல் விடுமுறை?…. அமைச்சர் அன்பில் மகேஷ் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று பள்ளிக்கல்வித்துறை விவாதங்கள் நடைபெற்ற நிலையில் அதில் பதிலளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்,…

Read more

தமிழகத்தில் ஏப்ரல் 4-ம் தேதி டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை….. அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொதுவாகவே முக்கிய பண்டிகை நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு வருகின்ற ஏப்ரல் நான்காம் தேதி டாஸ்மாக் கடைகள் மற்றும் பாரதம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விதியை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான…

Read more

தொலைதூர படிப்பில் Data Science, Data Analytic படிப்பு…. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20-ம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி இன்று நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத் தொடரில், சென்னை பல்கலைக்கழக தொலைதூர படிப்பில் அடுத்த ஆண்டு முதல்…

Read more

“யாரு சாமி நீ”….. ஓராண்டில் ரூ.6 லட்சத்துக்கு இட்லி ஆர்டர் செய்த நபர்…. ஸ்விக்கி நிறுவனம் அறிவிப்பு…!!

உலகம் முழுவதும் நேற்று உலக இட்லி தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு இட்லி என்ற உணவு குறித்து கடந்த ஓராண்டாக நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகளை ஸ்விக்கி உணவு சேவை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் இந்த ஓராண்டு காலத்தில் ஸ்விக்கி நிறுவனம் 3.30…

Read more

JUST IN: சொத்து வரி செலுத்தாத ரோஹினி திரையரங்கம்…!!

2022-23 நிதியாண்டில் ரூ.3.69 லட்சம் சொத்து வரி செலுத்தாமல் ரோஹினி திரையரங்க நிர்வாகம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக மாநகராட்சி 10,000 ரூபாய் அபராதமும் விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த காலங்களில் நிலுவையில் உள்ள 24 லட்சம் தொடர்பாக நீதிமன்றத்தில்…

Read more

கலாஷேத்ரா போராட்டத்தில் பிக்பாஸ் விக்ரமன்…. நீதி கிடைக்க முடிந்தவரை ஆதரவளிப்பேன்…!!!

கலாஷேத்ராவின் ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் பாலியல் தொல்லை கொடுத்த பேராசியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக, கலாஷேத்ராவில் மாநில மகளிர் ஆணைய தலைவர் குமாரி விசாரணையை தொடங்கினார். குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியரை பணி…

Read more

BREAKING: தீண்டாமை விவகாரம்: ரோகிணி திரையரங்கிற்கு நோட்டீஸ்…!!!

சென்னை ரோகினி திரையரங்கில் பத்துதல படம் பார்க்க வந்த நரிக்குறவர்களை உள்ளே அனுமதிக்காத விவகாரத்தில் திரையரங்கு உரிமையாளர், பணியாளரிடம் விளக்கம் கேட்டு காவல்துறையினர் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

Read more

தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு புவிசார் குறியீடு…. எதற்கெல்லாம் தெரியுமா…?

புவிசார் குறியீடு என்பது ஒரு கலை, கலைப் பொருள், அதன் செய்முறை, விவசாய பொருள் என எதற்கும் வழங்கப்படும். அது அந்த குறிப்பிட்ட இடத்திற்கு உரியது ஆகும். அதன்படி தமிழகத்தில் உற்பத்தியாகும் 11 பொருட்களுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு பதிப்பகம்…

Read more

BREAKING: மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல்: தமிழ்நாடு மகளிர் ஆணையம் விசாரணை…!!!

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்த நிலையில் தமிழ்நாடு மகளிர் ஆணைய தலைவர் குமாரி, மாணவிகளிடம் விசாரணை நடத்த வருகை. பேராசிரியர் உள்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தல் அளிப்பதாகவும், அவர்களை கல்லூரி இயக்குநர் காப்பாற்றி…

Read more

ரூ.12 கோடி செலவில் ஔவை பாட்டிக்கு மணிமண்டபம்…. தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!!!

தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு அமைந்ததையடுத்து மக்களுக்கு பயன்படும் விதமாக பல்வேறு துறைகளிலும் பல்வேறு மாற்றங்கள் செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் ரூ.12 கோடி செலவில் ஒளவை பாட்டிக்கு மணிமண்டபம் கட்டப்பட உள்ளதாக இந்து…

Read more

BREAKING: வரலாறு காணாத புதிய உச்சத்தில் தங்கம் விலை….!!

சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ரூபாய் 44 ஆயிரத்து 720 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5590க்கு விற்பனையாகிறது. தங்க நகைகளுக்கு நாளை முதல் ஹால்மார்க் உடன் ஆறு…

Read more

BREAKING: தமிழ்நாட்டில் நாளை முதல் மாஸ்க் கட்டாயம்…. மறந்துராதீங்க மக்களே..!!!

மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளுக்கு வருவோர் நாளை முதல் கொரோனா வேகமெடுத்துள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சு அறிவித்துள்ளார். உள்நோயாளிகள், புறநோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ் என அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணியவேண்டும்.…

Read more

அடக்கடவுளே..! பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு, 18 பேர் சிகிச்சை…. பெரும் சோகம்…!!!

மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் கோயிலில் ராமநவமி கொண்டாட்டத்தின் போது, கிணறு தடுப்பு இடிந்து விழுந்தது. இதில் ஏராளமானவர்கள் கிணற்றுக்குள் விழுந்தனர். உடனடியாக அங்கு விரைந்த  மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதில் ஏற்கனவே பலரும் பணியான நிலையில் தற்போது…

Read more

BREAKING NEWS: தமிழ்நாட்டில் இன்று நள்ளிரவு முதல் கட்டணம் உயர்வு…!!!

சுங்கச்சாவடிகளில் இன்று நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காருக்கு ரூ.60-ல் இருந்து ரூ.70ஆகவும், இலகுரக வாகனத்துக்கு ரூ.105ல் இருந்து ரூ.115ஆகவும், லாரி மற்றும் பேருந்துகளுக்கு ரூ.205ல் இருந்து ரூ. 250ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 55 சுங்கச்…

Read more

சற்றுமுன்: மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி மரணம்…!!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியின் மாடியில் இருந்து குதித்து 2ஆம் ஆண்டு மாணவி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவி மகேஸ்வரி உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவ மனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளது. தற்கொலை…

Read more

ஏப்ரல் 1 முதல் அமல்…. தங்க நகை வாங்குபவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு…. முகக்கவசம் கட்டாயம்?…. அமைச்சர் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளை பின்பற்ற வேண்டும் என அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. மீண்டும் பாதிப்பு எண்ணிக்கை வேகம் எடுத்து…

Read more

இன்று முதல் ஏப்ரல் 6 வரை கலாஷேத்ரா மூடல்…. அதிரடி உத்தரவு….!!!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கலாஷேத்ராவில் பாலியல் தொல்லை தந்தபேராசிரியர் மீது நடவடிக்கை கோரி மாணவிகள் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவிகள் புகாரின் பேரில் விசாரணை நடத்த தமிழக தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு கடிதம் எழுதியதாகவும் ஆனால் திடீரென…

Read more

”மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை”?…. இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் பல அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற…

Read more

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை…. மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை….!!!

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ இ வி கே எஸ் இளங்கோவன் கடந்த வாரம் XBB வகை கொரோனா பாதிப்புடன் நுரையீரல் பாதிப்பும் கண்டறியப்பட்டதால் இயல்பான சுவாசம் மேற்கொள்ள முடியாமல் அவதிப்பட்டார். இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை…

Read more

வீட்டுக்கடன் வாங்குவோருக்கு சூப்பர் குட் நியூஸ்…. எஸ்பிஐ வங்கி அசத்தல் அறிவிப்பு…!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகிறது. இதனால் லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் பயனடைந்து வரும் நிலையில் அவ்வப்போது பல சலுகைகளையும் அறிவித்து வருகிறது. அவ்வகையில் வீட்டுக் கடன் வாங்குவோருக்கு எஸ்பிஐ வங்கி…

Read more

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று ஒரு நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி பிக்சட் டெபாசிட் வட்டியை அண்மையில் உயர்த்தியது. ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்திய நிலையில் எஸ்பிஐ வங்கி இந்த அறிவிப்பை வெளியிட்டது. அது மட்டுமல்லாமல் அம்ரீத் கைலாஷ் என்ற பெயரில் 7.1…

Read more

தமிழக மக்களே…. குடிநீர் வரி செலுத்த இன்றே (மார்ச் 31) கடைசி நாள்….. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் சென்னை மாநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் வாரியம் சார்பாக 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளன. குடிநீர் வாரியம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி மூலமாக தினந்தோறும் 100 கோடி லிட்டர் குடிநீர்…

Read more

மூத்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே (மார்ச் 31)கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழ் வளர்ச்சித் துறை சார்பாக வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டிற்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன. இந்த உதவி தேவை பெற விண்ணப்பிப்பவர்கள் கடந்த ஜனவரி 1ஆம் தேதியுடன் 58 வயது நிறைவடைந்து…

Read more

இனி இவர்களுக்கு மாதம் ரூ.4000 வழங்கப்படும்…. புதுச்சேரி அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

புதுச்சேரி மாநிலத்தின் கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நிதி அளிக்க வேண்டும் என பல மாதங்களாக தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தது. இந்நிலையில் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பெற்றோர் இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு மாதம் தோறும் 4000 ரூபாய் வழங்கப்படும் என…

Read more

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா…. ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும்…. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு….!!!!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசு சார்பாக ஓராண்டு முழுவதும் கொண்டாடப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சரின் ஸ்டாலின், வைக்கம்  போராட்டம் தொடங்கிய நூற்றாண்டின் தொடக்க நாள். இன்று வரலாற்றின்…

Read more

5,000 சுய உதவிக் குழுக்களுக்கு முதலீட்டு நிதி…. அமைச்சர் உதயநிதி அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், 75 கோடி ரூபாயில் 5 ஆயிரம்…

Read more

கைலிக்கு NO சொன்னாரா?….. விஏஓ மீது பாய்ந்த அதிரடி நடவடிக்கை….!!!!!

கிராம நிர்வாக அலுவலகத்திற்கு கைலியுடன் வரக்கூடாது என்று அறிவிப்பு பலகை வைத்த விஏஓ காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டு இருக்கிறார். தஞ்சை மாவட்டம் செங்கிபட்டியில் வசித்து வரும் ஒருவர் தனது மகனுக்கு ஜாதி சான்றிதழ் வாங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலகம் சென்றுள்ளார். அப்போது…

Read more

இந்த 9 மாவட்டங்களில் 3 மணி நேரத்திற்கு மழை?…. வானிலை ஆய்வு மையம் அலெர்ட்…..!!!!!

தமிழ்நாட்டின் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த அடிப்படையில் நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, தேனி, தென்காசி மற்றும்…

Read more

இனி இறக்குமதி மருந்துக்கு வரி விலக்கு…. மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

51 அரிய வகை நோய்களுக்கான சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் இருந்து முழு விலக்கை மத்திய அரசு அளித்துள்ளது. நிதி அமைச்சகம் வெளியிட்ட குறிப்பில், இந்த சலுகையை பெறுவதற்கு சுகாதார சேவை இயக்குநரகத்திடம் சான்றிதழ் பெறவேண்டும். மருந்துகளுக்கு 10%…

Read more

பேட்டரி உற்பத்திக்காக ரூ.18100 கோடி ஒதுக்கீடு….. மத்திய அரசு அனுமதி…..!!!!!

மின்சார வாகன பேட்டரி உற்பத்தியை மேம்படுத்த ரூ.18,100 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இருசக்கர வாகனங்களுக்குரிய ஊக்கத்தொகை 11 ஜூன் 2021 முதல் அதிகரிக்கப்பட்டு உள்ளது. மின்சார வாகனங்களுக்கான சரக்கு மற்றும் சேவைவரி 12 சதவீதத்தில் இருந்து 5%…

Read more

#BREAKING: 100 நாள் வேலை திட்டம்…. சம்பளம் உடனடியாக உயர்த்தப்படுகிறது…..!!!!!

100 நாள் வேலை திட்டத்தில் மத்திய அரசு உயர்த்தி வழங்கிய சம்பளம் ஏப்ரல் 2-ஆம் தேதி முதலே அமலுக்கு வரும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் ஈடுபடுவோருக்கு ஊதியம் நாளொன்றுக்கு ரூ.281-ல் இருந்து ரூ.294…

Read more

சட்டசபையில் ஆபாசப் படம் பார்த்த பாஜக MLA…. சர்ச்சையை கிளப்பிய வீடியோ…..!!!!

திரிபுரா மாநிலத்தின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்த ஜதாப் லால் நாத், கடந்த 2018-ம் வருடத்தில் பாஜகவில் இணைந்தார். இவர் சென்ற 2018 சட்டப்பேரவை தேர்தலில் சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பாக போட்டியிட்டார். அதோடு…

Read more

Other Story