நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்களே நகை வாங்கும் போது மேற்கண்ட அடையாளம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அடையாளம் தங்கத்தின் தூய்மை மற்றும் உண்மைத் தன்மையை கண்டறிய கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் அமல்…. தங்க நகை வாங்குபவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
உஷார்… சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு…அதிர்ச்சி…!!!
சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்ட சம்பவம் மும்பையில் நடந்துள்ளது. இரண்டு நாட்களில் கிழக்கு கோர்கான் பிராந்தியத்தின் சந்தோஷ் நகரில் உள்ள உணவகத்தில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 9 பேர்…
Read moreALERT: மே மாதத்தில் 12 நாட்கள் வங்கிகள் விடுமுறை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு…!!!
இந்திய ரிசர்வ் வங்கியின் கீழ் நாடு முழுவதும் உள்ள வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் வங்கிகளுக்கு மே மாதத்திற்கான விடுமுறையை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி மே மாதத்தில் வங்கிகளுக்கு 12 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதில் இரண்டாவது மற்றும்…
Read more