நாடு முழுவதும் வருகின்ற ஏப்ரல் 1-ம் தேதி முதல் தங்க நகைகளில் ஆறு இலக்க HUID(Hallmark Unique Identification) அடையாளத்தை மத்திய அரசு கட்டாயமாக்கியுள்ளது. வருகின்ற ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு HUID எண் இல்லாத நகைகளை விற்பனை செய்யக்கூடாது என அரசு அறிவித்துள்ளது. இதனால் மக்களே நகை வாங்கும் போது மேற்கண்ட அடையாளம் இருக்கிறதா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள். இந்த அடையாளம் தங்கத்தின் தூய்மை மற்றும் உண்மைத் தன்மையை கண்டறிய கொண்டுவரப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1 முதல் அமல்…. தங்க நகை வாங்குபவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!
Related Posts
கோடீஸ்வர கணவர்…. ஆனால் மனைவிக்கு வீட்டில் வசிக்க வாடகை….. வினோத புகார்…!!
தனது கோடீஸ்வர கணவர், அவருடன் வசிக்க வீட்டு வாடகை கேட்பதாக மனைவி ஒருவர் வினோத புகார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து இணையதளத்தில் பெண் ஒருவர் வெளியிட்ட பதிவில், தன்னுடைய கணவர் கோடீஸ்வரர். ஆனால் தனக்கு அவரோடு அந்த வீட்டில் வசிக்க…
Read moreஇந்தியாவின் முதல் உயரமான கட்டிடம் எது தெரியுமா…? இதோ யாரும் அறியாத தகவல்…!!!
நாடு முழுவதும் தற்போது 200க்கும் மேற்பட்ட உயரமான கட்டிடங்கள் உள்ளன. இந்த கட்டிடங்கள் அமைவதற்கு முன்பு, நாட்டில் முதன்முதலில் கட்டப்பட்ட உயரமான கட்டிடம் எது தெரியுமா? அந்த பெருமை நமது தமிழ்நாட்டையே சேரும். சென்னையில் 1959ஆம் ஆண்டில் கட்டப்பட்ட எல்ஐசி கட்டிடமே…
Read more