HAPPY NEWS: நடுத்தர மக்களை கவரும் வகையில் பட்ஜெட்…. பெரும் எதிர்பார்ப்பு…!!!

2023ம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜனவரி 31 முதல் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் பிப்ரவரி 1ம் தேதி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து பட்ஜெட்டை தயாரிக்கும் ஊழியர்களை அங்கீகரிக்கும் விதமாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்…

Read more

70 வயதில் இப்படியொரு ஆசை….! 28 வயது மருமகளை மனைவியாக்கிய மாமனார்…. சுவாரஸ்ய சம்பவம்…!!!!!

உத்தரபிரதேச மாநிலத்திலுள்ள கோரக்பூர் என்ற மாவட்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று  நடந்துள்ளது. சாபியா உம்ராவ் கிராமத்தைச் சேர்ந்தவர் கைலாஷ் யாதவ் (70). இவருக்கு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர். அவருடைய மனைவி இறந்துவிட்டார். இதனைத்தொடர்ந்து இவரது மூன்றாவது மகனும் சில…

Read more

மாணவர்களே தேர்வு பயமா?…. கவலையே வேண்டாம்…. இன்று பிரதமர் மோடியுடன் பேசுங்கள்….!!!!

டெல்லி தல்கோத்ரா மைதானத்திலிருந்து இன்று  ஜனவரி 27ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொளி காட்சி மூலமாக பிரதமர் மோடி மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் தேர்வை பற்றி விவாதிப்போம் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்துரையாட உள்ளார். இந்த நிகழ்ச்சியில்…

Read more

பிப்ரவரி 1 முதல் அமல்…. இனி புகார்களை பதிவு செய்ய whatsapp சாட்போட்…. அரசு புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

இன்றைய காலகட்டத்தில் பல வகையான சேவைகளை ஸ்மார்ட்போன் மூலமாக எளிதாக மக்கள் பெற்று வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அரசு சேவைகள் கூட மொபைல் செயலிகள் வந்துவிட்டது. அதனால் மக்களின் நேரம் வீணாவது குறைவதுடன் எளிமையாக சில விஷயங்களை அணுகவும் முடிகின்றது. அவ்வகையில்…

Read more

மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!

மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளிம்பு  நிலையில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வை எழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம்…

Read more

“காதலன் இருந்தால் மட்டுமே கல்லூரிக்குள் நுழைய அனுமதி”…. மாணவிகளுக்கு திடீர் உத்தரவு…. பரபரக்கும் பின்னணி இதோ….!!!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்க்பூர் மாவட்டத்தில் தனியார் எஸ்விஎம் என்ற தன்னாட்சிக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் அறிவிப்பு பலகையில் பிப்ரவரி 14-ஆம் தேதிக்குள் மாணவிகள் அனைவரும் குறைந்தது ஒரு ஆண் நண்பராவது வைத்திருக்க வேண்டும் எனவும், பிப்ரவரி 14-ஆம் தேதி கல்லூரிக்கு…

Read more

அரசு வேலை தேடுவோர் கவனத்திற்கு…. மாநில அரசு வெளியிட்ட சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டில் இப்போது ஏராளமான முன்னணி ஐடி நிறுவனங்கள் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றனர். இதன் காரணமாக வேலை இல்லா இளைஞர்கள் நிலை கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில் இளைஞர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் பீகார் மாநில ஆளுநர் அசத்தலான தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். இன்று…

Read more

பத்ம விருதுகளை குவித்த மகாராஷ்டிரா…. எத்தனை தெரியுமா?…. இதோ விபரம்….!!!!

கலை, இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி உட்பட பல துறைகளில் சிறந்து விளங்கிய 106 நபர்களுக்கு பத்ம விருதுகளை ஒன்றிய அரசானது அறிவித்தது. அதன்படி 6 பேருக்கு பத்ம விபூஷண் விருதும், 9 பேருக்கு பத்ம பூஷண் விருதும், 91 பேருக்கு…

Read more

ஓடும் ரயில்களில் பிறந்த குழந்தைகள் இவ்வளவா?…. இந்திய ரயில்வே வெளியிட்ட தகவல்….!!!!

சென்ற ஓராண்டில் மட்டும் ஓடும் ரயிலில் 209 குழந்தைகள் பிறந்திருப்பதாக இந்திய ரயில்வேயானது தெரிவித்து உள்ளது. இதுகுறித்து இந்திய ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “அகில இந்திய அளவில் ரயில் பயணச்சீட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். பயணச்…

Read more

மகன் திடீர் இறப்பு…. மருமகளுக்கு 2-வது திருமணம் செய்து வைத்த மாமனார்…. நெகிழ்ச்சியான சம்பவம்….!!!!

மகனின் திடீர் இறப்புக்கு பிறகு மருமகளுக்கு மறுமணம் செய்து வைத்த மாமனார் பலருக்கும் முன் மாதிரியாக இருக்கிறார். ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் முன்னாள் எம்.எல்.ஏ நவீன் நந்தா. இவருக்கு சம்பீத் என்ற மகன் இருந்தார். இதில் சம்பீத் திருமணமான சில நாட்களிலேயே…

Read more

இரட்டை கேமரா சென்சார்கள்!… இந்தியாவில் விரைவில் Coca Cola ஸ்மார்ட்போன் அறிமுகம்….!!!!!

பிரபல குளிர்பான நிறுவனமான Coco Colo இந்திய சந்தையில் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்ய உள்ளது. இதுகுறித்து டெக் நிபுணர் முகுல் ஷர்மா கூறியதாவது “Coco Colo ஸ்மார்ட்போன் மார்ச் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அதற்காக ஒரு ஸ்மார்ட்போன் பிராண்டுடன்…

Read more

“அவமதிப்பை பொறுத்துக்கொள்ள முடியாது”… பாஜகவில் இருந்து திடீரென விலகிய முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்….!!!!!

ஒடிசா முன்னாள் முதல்வர் கிரிதர் கமாங்(79) சென்ற 2015ம் வருடம் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இவர் கோராபுட் தொகுதியில் இருந்து 9 முறை மக்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். சுமார் 7 வருடங்கள் பாஜக உடன் இணைந்திருந்த கிரிதர்,…

Read more

“உழைத்தால் வெற்றி நிச்சயம்”…. ரூ.20-க்கு மருத்துவம் பார்க்கும் டாக்டருக்கு “பத்மஸ்ரீ விருது”…..!!!!

நாட்டின் 74வது குடியரசு தினத்தினையொட்டி பத்மஸ்ரீ விருது பெறுபவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்த பட்டியலில் மத்தியபிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தை சேர்ந்த டாக்டர் எம்.சி.தவார்(77) என்பவரும் இடம்பெற்றுள்ளார். இதுபற்றி டாக்டர் தவார் கூறியதாவது, கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் உண்டு. ஆனால் அதற்கு…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த…. மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு…..!!!!!

அதிகரித்து வரும் கோதுமை விலையை கட்டுப்படுத்த இருப்பிலிருந்து 30 லட்சம் டன் கோதுமை விற்க ஒன்றிய அரசானது முடிவுசெய்துள்ளது கடந்த வருடம் விளைச்சல் குறைந்ததால் கோதுமை மற்றும் கோதுமை மாவின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய உணவுத்துறை…

Read more

போலீஸ் அங்கிள்!… தைரியமாக காவல் நிலையம் சென்று… சிறுவன் வைத்த வேண்டுகோள்…. மனதை உருக்கும் சம்பவம்….!!!!

உத்தரபிரதேசத்தின் குஷி நகர் மாவட்டத்தில் காசியா பகுதியில் போலீஸ் நிலையம் ஒன்று அமைந்திருக்கிறது. இதில் உயர் அதிகாரியாக அசுதோஷ் குமார் திவாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் பணியில் இருந்தபோது, போலீஸ் அங்கிள் என ஒரு குரல் கேட்டுள்ளது. அந்த சத்தம்…

Read more

ஆளும் கட்சி எம்எல்ஏவுக்கு மசாஜ் செய்யும் பஞ்சாயத்து பெண் உறுப்பினர்… புகைப்படத்தால் வெடித்த சர்ச்சை…!!

மேற்குவங்க மாநிலம் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித். இவருக்கு பஞ்சாயத்து பெண் உறுப்பினர் ரூமாராய் பால் என்பவர் மசாஜ் செய்துவிடும் புகைப்படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்எல்ஏவின் கால்களுக்கு மசாஜ் செய்து விடும் புகைப்படத்தை ரூமாராய் தன்னுடைய வலைதள…

Read more

உரிமையாக வீட்டிற்குள் புகுந்து உரிமையாளரை வெளியே துரத்திய மான்.. அடுத்து நடந்த சுவாரசியம்..!!!

மத்திய பிரதேச மாநிலத்தில் ஒருவரின் வீட்டிற்குள் புகுந்த சாம்பல் நிற மான் அங்கேயே சுற்றி திரிந்துள்ளது. பின்னர் அவர்கள் வனத்துறையினருக்கு தகவல் அனுப்பி அவர்கள் அந்தமானை பத்திரமாக மீட்டனர். அந்தமான் எப்படி வீட்டிற்கு உள்ளே சென்றது என்பது தெரியவில்லை. மத்திய பிரதேச…

Read more

மக்களே இந்த நாட்களில் வங்கிகள் இயங்காது..!!!

வருகின்ற30 மற்றும் 31ம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக ஐந்து நாட்கள் வங்கி சேவைகள் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வங்கிகளுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வேலை, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்துவது, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு…

Read more

இனி போதையில் வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து…. கேரள மாநில முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

கேரளாவில் சாலை பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து உயர்மட்ட கூட்டம் இன்று முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கான தீர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்ட நிலையில், போதைப் பொருள்கள் அல்லது குடிபானங்களை அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்களின் உரிமைகளை உடனடியாக…

Read more

#RepublicDay: ஓஹோ அப்படியா விஷயம்! குடியரசு தினத்தை ஏன் கொண்டாட வேண்டும் ?!

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடுவதற்கான காரணம் அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆங்கிலேயர்களிடமிருந்து 200 வருட போராட்டத்திற்கு பிறகு பல உயிர் தியாகங்களை செய்து 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம்…

Read more

கிசான் கிரெடிட் கார்டு…. யாரெல்லாம் அப்ளை செய்யலாம்?…. இதோ உங்களுக்கான விவரம்….!!!!

கிசான் கிரெடிட்கார்டு (KCC) திட்டம் என்பது கடந்த 1998ம் வருடம் தேசிய வேளாண்மை மற்றும் ஊர வளர்ச்சி வங்கியால் துவங்கப்பட்ட து. இத்திட்டம் விவசாயிகளுக்கு குறுகியகால கடன் வழங்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கிசான் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, விவசாயிகள் உரிமையாளர்-பயிரிடுபவர்,…

Read more

குடியரசு தின விழா: வித்தியாசமான தலைப்பாகையில் கவனத்தை ஈர்த்த பிரதமர் மோடி… அப்படி என்ன ஸ்பெஷல்…!!

நாடு முழுவதும் இன்று குடியரசு தின விழா சிறப்பான முறையில் கொண்டாடப்பட்ட நிலையில் டெல்லியில் குடியரசு தின விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த குடியரசு தின விழாவில் பிரதமர் மோடியின் உடை மற்றும் தலைப்பாகை அனைவரையும் கவர்ந்தது. பிரதமர் மோடி முக்கிய…

Read more

கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்டை காப்பாற்றிய பேருந்து ஓட்டுநர், நடத்துனருக்கு விருது… குடியரசு தின விழாவில் கௌரவம்….!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரிஷப் பண்ட் (25). இவர் கடந்த டிசம்பர் மாதம் 30-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அவருடைய சொந்த ஊருக்கு காரில் சென்று கொண்டிருந்தார். இவர் டெல்லி-டோரா டூன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென…

Read more

#RepublicDay: இது எப்போ! குடியரசு தினவிழாவில் பாகிஸ்தான்! சைலண்டாக இருந்த இந்தியா சுவாரசிய தகவல்கள்..!!

இந்தியா 74-வது குடியரசு தினத்தை கொண்டாடி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் டெல்லி ராஜபாதையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம். 1950 ஆம் ஆண்டு முதல் நட்பு நாடுகளின் தலைவர்களை குடியரசு…

Read more

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.!!

1000-க்கும் மேற்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட அதிகாரப்பூர்வ மொழிகளில் வெளியானது. குடியரசு தினத்தை ஒட்டி நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் – 52, ஹிந்தி – 1,554 மலையாளம் – 29 தெலுங்கு…

Read more

உங்கக்கிட்ட பெட்ரோல் கிரெடிட் கார்டு இருக்கா?…. அப்போ இதை உடனே பார்த்து தெரிஞ்சுக்கோங்க….!!!!!

நீங்கள் எரிப்பொருளுக்காக அதிகம் செலவு செய்தால், எரிப்பொருள் கிரெடிட் கார்டு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். இது தவிர்த்து மற்றவகை ஷாப்பிங்கிலும் வெகுமதி புள்ளிகளானது கிடைக்கும். பெட்ரோல்-டீசல் வாங்ககையில் ​​எரிப்பொருளுக்கான கிரெடிட் கார்டின் வாயிலாக கூடுதல் நன்மைகளை பெறலாம். இந்தியன் ஆயில்…

Read more

HAPPY NEWS: இனி இவர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம்?…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து நாட்டில் பல விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையில் சில ஊழியர்களுக்கு மத்திய அரசு பெரும் நிவாரணம் வழங்கியுள்ளது. அதாவது, அரசு பணிகளில் ஈடுபட்டுள்ள சில சிறப்பு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய முறையை…

Read more

சுதந்திர தினத்திலும் குடியரசு தினத்திலும் கொடி ஏற்றுவதில் இவ்ளோ வித்தியாசம் இருக்கா?

சுதந்திர தினத்தன்றும் குடியரசு தினத்தன்றும் ஒரே மாதிரியாக கொடி ஏற்றப்படும் என நீங்கள் நினைத்திருப்பீர்கள். ஆனால் அது உண்மை இல்லை. சுதந்திர தினத்தன்று இந்தியாவின் தேசியக்கொடி ஏற்றப்படும். ஆனால் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி அவிழ்க்கப்படும். குழப்பமாக உள்ளதா? சுதந்திர தினத்தன்று பிரதமர்…

Read more

வரும் 6 நாட்களில் 5 நாட்கள் விடுமுறை..!

குடியரசு தினம் மற்றும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக அடுத்து வரும் ஆறு நாட்களில் ஐந்து நாட்கள் வங்கிகள் இயங்காது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வுதியங்களை மீண்டும்…

Read more

பத்ம விருதுகள் 2023: இந்தியாவில் 106 பேருக்கு விருதுகள் அறிவிப்பு…. தமிழகத்தில் 6 பேர் தேர்வு….!!

இந்தியாவில் ஒவ்வொரு வருடமும் கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், பொறியியல், வர்த்தகம், அறிவியல், தொழில், மருத்துவம், இலக்கியம், கல்வி, விளையாட்டு, சிவில் சர்வீஸ் போன்ற பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன், பத்மஸ்ரீ ஆகிய விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த வருடம்…

Read more

தலித் மாணவர் மீது கொடூர தாக்குதல்… காரணம் என்ன…? பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!!

உத்திரபிரதேசத்தின் ஷாஜகான்பூரைச் சேர்ந்த தலித் மாணவரான அர்ஜுன் ராணா என்பவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். இந்த மாணவர் அங்குள்ள பாரதமாதா சிலைக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஷூ அணிந்து கொண்டு மாலை அணிவிக்க முயற்சி செய்துள்ளார். இதனை…

Read more

கோதுமை விலை உயர்வை கட்டுப்படுத்த… மத்திய அரசின் அதிரடி முடிவு…!!!!

கோதுமையின் விளைச்சல் கடந்த ஆண்டு குறைந்த காரணத்தினால் அதன் விலை உயர தொடங்கியது. இந்த விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு வெளிநாடுகளுக்கு கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு தடை விதித்தது. ஆனால் அதையும் மீறி கோதுமை விலை உயர்ந்தது. அதாவது சராசரியாக…

Read more

74 ஆவது குடியரசு தினம்… சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்… என்ன தெரியுமா…?

இந்திய அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் குடியரசு தின விழா டெல்லியில் உள்ள ராஜ்பாதையில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் நாட்டின் 74-ஆவது அரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சென்டிரஸ் விஸ்டா திட்டத்தில் புனரமைக்கப்பட்ட…

Read more

#BREAKING: இன்று முதல் மாநில மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்பு…!

உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ,இந்தி உள்ளிட்ட மாநில மொழிகளில் இன்று முதல் வெளியிடப்படும் என தலைமை நீதிபதி சந்திர சூட் அறிவித்துள்ளார். முதற்கட்டமாக 13 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட 1268 தீர்ப்புகள் இன்று வெளியாக உள்ளது. இதில்…

Read more

அதிர்ச்சியில் பயணிகள்…! ரயில் இருக்கையில் கிடந்த பயந்தடுத்தப்பட்ட ஆணுறைகள்…. நடவடிக்கை எடுக்குமா ரயில்வே..??

மும்பை மாநிலத்தில் உள்ளூர் ரயில் இருக்கைகளில் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் கிடந்துள்ளது. இதை பார்த்த ரயில் கண்டு பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவம் திங்கள்கிழமை நடந்ததாக கூறப்படுகிறது. பகல் முழுவதும் பரபரப்பாக இருக்கும் ரயில்கள் இரவில் காலியாக இருக்கும். அப்போது ரயில் பெட்டிகளை…

Read more

வாடிக்கையாளர்களே…! ஜனவரி 31 ஆம் தேதியோடு முடிகிறது….SBI வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இந்தியாவின் பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகிறது. அதன்படி கடன் திட்டங்களையும், சிறந்த சலுகைகளையும் வழங்கி வருகிறது. வாகன கடன் மட்டுமின்றி வீட்டு கடன்களையும் வழங்குகிறது.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ள சிறப்பு…

Read more

விமானத்தில் பறக்க ஆசையா?….. ரூ.1126க்கு டிக்கெட் கிடைக்கும்….. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!

குடியரசு தின விழாவை முன்னிட்டு Spicejet நிறுவனம் 1126ரூபாய்க்கு விமான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்ய விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜனவரி 24 முதல் 29ஆம் தேதி வரை முன்பதிவு செய்து…

Read more

மக்களே…! இன்று முதல் மொத்தம் 5 நாட்கள் வங்கிகள் இயங்காது…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் செயல்படும் வங்கி ஊழியர்கள் 5 நாட்கள் வேலை நாட்கள், ஓய்வூதிய புதுப்பித்தல், என்பிஎஸ் ரத்து, ஊதிய சீராய்வு கோரிக்கைகள், பட்டயங்கள் மீதான உடனடி விவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜன.30,…

Read more

திடீர் உத்தரவு…! விரைவில் அமலுக்கு வரும் விலை உயர்வு…. ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல்…!!

பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களிலேயே பயணிகளுக்கு தேவையான உணவு வகைகளும் கிடைக்கிறது.…

Read more

வங்கி வாடிக்கையாளர்களே…. இன்று முதல் 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது….!!!!

இந்தியாவில் ஒவ்வொரு மாதமும் வங்கி புதை விடுமுறை நாட்கள் முன்னரே அறிவிக்கப்படுவது வழக்கம். அவ்வகையில் இந்த மாதத்தில் மீதம் இன்னும் 6 நாட்களில் ஐந்து நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று புதிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இன்று குடியரசு தினத்தை…

Read more

பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. வெளியான அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் புதிய கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசு கல்வித்துறைகளில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகின்றது. அதன்படி கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரோபோடிக் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த வருடம் டெல்லியில் ரோபோடிக் லீக் நிகழ்ச்சி…

Read more

மக்களே குட் நியூஸ்…! நாடு முழுவதும் இன்று…. முதல் நாசி வழி கொரோனா தடுப்பு மருந்து அறிமுகம்…!!!

சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று கட்டுப்பாட்டில் இருந்தாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரபடுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்  உலகின் முதல் மூக்குவழி கொரோனா தடுப்பு மருந்து இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளது. கோவாக்ஸினை தயாரித்து வழங்கும்…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த 6 பேர் உட்பட 106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு…!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் உள்ளிட்ட  106 பேர் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.. கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு இந்த ஆண்டின் உயரிய…

Read more

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு..!!

தமிழகத்தைச் சேர்ந்த வடிவேல் கோபால், மாசி சடையன் ஆகியோர் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2023 ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயரிய விருதான பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக தமிழகத்தைச்…

Read more

தேசிய கீதம் பாட தெரியாமல் முளித்த நபர்…. கைது செய்த அதிகாரிகள்…. பரபரப்பு சம்பவம்….!!!!

பங்களாதேஷ் நாட்டில் இருந்து திருட்டுத் தனமாக இந்தியாவுக்குள் நுழைந்த நபர் நூதன முறையில் பிடிபட்டார். கோவை விமான நிலையத்திற்கு ஷார்ஜாவில் இருந்து வந்த அன்வர் என்பவர் மீது விமான நிலைய அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்று கூறியதால்…

Read more

அறைகுறை ஆடையால் வந்த சிக்கல்…. வாடகை வீடு கிடைக்காமல் தவிக்கும் கவர்ச்சி நடிகை…..!!!!

உர்பி ஜாவேத் தன் அரைகுறை ஆடைகளால் சமூகஊடகங்களில் அடிக்கடி பரபரப்பை ஏற்படுத்துவார். உர்பி ஜாவேத் ஒரு நடிகை, மாடல் மட்டுமின்றி, ராப் பாடகரும் ஆவார். உர்பிக்கு மற்றொரு பெரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. நடப்பு ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசிய பிரபலமாக உர்பி…

Read more

74 வது குடியரசு தினம் : அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள்…. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை..!!

74 ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார். 74வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஆற்றிய உரையில், 74வது குடியரசு தினத்தை ஒட்டி அனைத்து இந்தியர்களுக்கும்…

Read more

மத்திய பட்ஜெட்: அல்வா கொடுக்கும் நிர்மலா நிதியமைச்சர் சீதாராமன்…!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த வருடத்துக்கான மத்திய பட்ஜெட்டை வருகிற பிப்,.1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். அடுத்த வருடம் நாட்டில் மக்களவை தேர்தல்கள் நடக்க இருக்கும் நிலையில், இந்த பட்ஜெட் தொடர்பாக நாட்டு மக்களிடையே பல எதிர்பார்ப்புகள்…

Read more

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்தார்…. பெண் தொடுத்த வழக்கு…. நீதிமன்றம் அளித்த தீர்ப்பு…..!!!!!

வீட்டு பால்கனியில் நின்று விசில் அடித்து, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டார் என எதிர் வீட்டுக்காரர்கள் மீது பெண் ஒருவர் வழக்குப்பதிவு செய்துள்ளார். மும்பை ஐகோர்ட்டின் அவுரங்காபாத் அமர்வு முன் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அவற்றில், பெண் ஒருவரின் நன்னடத்தையை சீர்குலைக்கும் அடிப்படையில்…

Read more

உடனே முந்துங்கள்…! வெறும் ரூ.1126க்கு விமான டிக்கெட்…. இன்றே முன்பதிவு செய்யுங்க…!!!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெறும் ரூ.1126க்கு உள்நாட்டு விமான டிக்கெட்டை வழங்குவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. நாளை குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. மேலும் மற்ற உள்ளூர் விமான பயணங்களுக்கும் 26% சதவீதம் வரை தள்ளுபடி வழங்குவதாகவும்…

Read more

Other Story