மத்திய கல்வித்துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விளிம்பு நிலையில் உள்ள ஒரு லட்சம் மாணவர்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கான தேர்வை எழுத அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன்படி ஜனவரி 27-ஆம் தேதி வரை http://www.dge.tn.gov.in என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேர்வு மார்ச் 5ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியுள்ள மாணவர்கள் அனைவரும் இதில் பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை…. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. மத்திய அரசு அறிவிப்பு….!!!!
Related Posts
பெற்றோரின் அலட்சியம்: காரை பூட்டிச்சென்ற தந்தை…. 2 மணி நேரம் கழித்து காத்திருந்த அதிர்ச்சி…!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் பெற்றோரின் அலட்சியத்தால் மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ள நெஞ்சை உருக்கும் சம்பவம் நடந்துள்ளது. பிரதீப் என்பவர் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருமணத்திற்கு காரில் சென்றுள்ளார். மனைவியும் மூத்த மகளும் திருமண மண்டபத்திற்கு உள்ளே சென்றனர்.…
Read moreரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக….. இந்திய ரயில்வே புது வசதி….!!
ரயிலில் பயணிக்கும் ஒற்றைப் பெண்களுக்காக இந்திய ரயில்வே பல சிறப்பு விதிகளை நடைமுறைப்படுத்தி இருக்கிறது. தனியாக பயணிக்கும் ஒற்றை பெண்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த புது விதியை ரயில்வே கொண்டுவந்துள்ளது. இந்திய இரயில்வே சட்டத்தின் 139வது பிரிவின்படி, பயணச்சீட்டு அல்லது…
Read more