திடீரென மாயமான இளம்பெண்…. காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வலிய விளை இரும்பிலி பகுதியில் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜினிதா குமாரி என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய ஜினிதா குமாரி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.…
Read more