இன்சூரன்ஸ் நிறுவன ஊழியரை தாக்கி…. வீட்டை சூறையாடிய கும்பல்…. போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மடத்துவிளை பகுதியில் ராஜா விஜயகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் ராஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்த போது அதே பகுதியில் வசிக்கும் குமார், ஆஷிக், ஆஷிப்,…

Read more

மகள்களுடன் பிரிந்து சென்ற மனைவி…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெண்டலிகோடு பாம்பு தூக்கி விளை பகுதியில் ரதீஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தச்சு வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு உஷா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அருமையான ரதீஷ்…

Read more

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. இளம்பபெண்ணிடம் ரூ.15 ஆயிரம் அபேஸ்…. போலீஸ் வலைவீச்சு…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அஞ்சுகிராமம் பகுதியில் லிடியா என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் லிடியா வீட்டிற்கு செல்வதற்காக வடசேரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது வடசேரியில் இருந்து கூட்டப்புள்ளி நோக்கி…

Read more

திருடன் என நினைத்து…. முதியவரை அடித்து உதைத்த பொதுமக்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கருங்கல் பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடை முன்பு மது வாங்க வந்த ஒரு வருடம் முதியவர் சட்டை பையில் இருந்த பண பர்சை திருடி சென்றுள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபர் கருங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.…

Read more

பாதை பிரச்சனை…. கட்டிலில் படுத்தபடி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோனான்விளை பகுதியில் ஜார்ஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கேரளாவில் தங்கிய கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கேத்ரீனா(55) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகன்கள் இருக்கின்றனர். இவர்களது வீட்டிற்கு செல்லும் பாதை…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. கேபிள் ஆபரேட்டர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காஞ்சிரவிளை பகுதியில் கேபிள் ஆபரேட்டரான ஜோணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் பண்ணிக்கோடு ரேஷன் கடை அருகே ஜோணி சிக்னல் போட்டு திரும்பியுள்ளார். அப்போது…

Read more

மது போதைக்கு அடிமை…. மகனை கண்டித்த தாய்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புன்னார்குளம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுதன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் 12-ஆம் வகுப்பு படித்துவிட்டு துணிக்கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி ஒழுங்காக வேலைக்கு செல்லாமல்…

Read more

டிவி கடையின் சேவை குறைபாடு…. ரூ.15 ஆயிரம் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவரம்பு பகுதியில் ரெனிஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் குலசேகரத்தில் இருக்கும் கடையில் 15 ஆயிரத்து 999 மதிப்புள்ள எல்.இ.டி டிவியை வாங்கியுள்ளார். இந்நிலையில் வாங்கிய சில மாதங்களிலேயே டிவி வேலை செய்யாமல் போனதால் அதனை சரி…

Read more

வீட்டிற்கு வந்த முதியவர்…. நள்ளிரவில் நடந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பாலப்பள்ளம் மந்திவிளை பகுதியில் ராஜையன் (76) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மளிகை கடை நடத்தி வந்துள்ளார். நேற்று முன்தினம் ராஜையன் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன் பிறகு நேற்று காலை வீட்டிற்கு முன்பு இருக்கும்…

Read more

பெட்ரோல் இல்லாத வண்டி எதுக்கு…? மோட்டார் சைக்கிளை கால்வாயில் வீசி…. பதற்றத்தை ஏற்படுத்திய வாலிபர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள புண்ணியம் என்ற பகுதியில் சாலையின் குறுக்கே செல்லும் கால்வாயில் மோட்டார் சைக்கிள் கிடந்ததை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளுடன் வந்த நபர் கால்வாயில் தவறி விழுந்திருக்கலாம் என…

Read more

மது போதையில் தகராறு…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள காஞ்சிரங்காட்டு விளை பகுதியில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் செல்வராஜ் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி குடும்பத்தில் இருப்பவர்களுடன் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று மது போதையில்…

Read more

கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை…

Read more

8 கோடி ரூபாய் மதிப்பு…. இந்து சமய அறநிலைத்துறைக்கு சொந்தமான நிலம் மீட்பு…. அதிகாரிகள் அதிரடி…!!

தமிழக அரசு இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ஆக்கிரப்பு நிலங்களை மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேரூர் பேரூராட்சி எல்லை புது கிராமம் பகுதியில் 9 ஏக்கர் 67 சென்ட் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு…

Read more

சீர்வரிசை கொண்டு சென்ற குடும்பத்தினர்…. கார் பள்ளத்தில் கவிழ்ந்து 2 பேர் பலி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பூதப்பாண்டி வடக்கு தெருவில் சுப்பிரமணிய பிள்ளை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு உலகம்மாள்(75) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கோலப்பன், நாகராஜன், பாலசுந்தரம் பிள்ளை என்ற…

Read more

சிகிச்சைக்காக செலவழித்த பணம்…. இன்ஷூரன்ஸ் நிறுவனத்திற்கு அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஈத்தாமொழி பகுதியில் உதய மார்த்தாண்டம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் பாலிசி எடுத்துள்ளார். இந்நிலையில் உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது மகனை உதய மார்த்தாண்டம் நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.…

Read more

“இன்னொரு குழியையும் தோண்டி வைத்திருங்கள்”…. துக்கத்தில் சித்த வைத்தியர் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மாடத்தட்டுவிளை குதிரைபந்திவிளை பகுதியில் செல்வ ஜார்ஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சித்த வைத்தியர். இவருக்கு மரிய தங்கம் என்ற மனைவி இருந்துள்ளார். கடந்த மாதம் 23-ஆம் தேதி உடல் நலக்குறைவால் மரிய தங்கம் உயிரிழந்தார். இதனை…

Read more

தாழ்வாக இருந்த கடல் நீர்மட்டம்….. 5 மணி நேரம் நிறுத்தப்பட்ட படகு போக்குவரத்து…. ஏமாற்றத்தில் சுற்றுலா பயணிகள்…!!

கன்னியாகுமரிக்கு வரும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவில் இருக்கும் விவேகானந்தர் நினைவு மண்டபத்திற்கு படகில் சென்று திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து…

Read more

“போதை பொருள் கிடைக்கவில்லை”…. இன்ஜினியர் எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டாதுறை பருத்தி கோட்ட விளை பகுதியில் பீட்டர் தாமஸ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜின் பிரகாஷ்(24) என்ற மகன் இருந்துள்ளார். இன்ஜினியரிங் படித்து முடித்த பிரகாஷ் போதைக்கு அடிமையாகி வேலைக்கு செல்லாமல் நண்பர்களோடு ஊர் சுற்றி…

Read more

சுற்றுலா நிறுவனத்தின் சேவை குறைபாடு….. 35 ஆயிரம் ரூபாய் அபராதம்…. நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி….!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வடகரை பகுதியில் ஞானபிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஆவடியில் இருக்கும் சுற்றுலா நிறுவனத்திடம் 14 பேர் அடங்கிய குழுவாக அந்தமானுக்கு செல்ல 1 லட்சத்து 65 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். அந்த சுற்றுலா நிறுவனம்…

Read more

“தக்க சமயத்தில் மகனின் கடனை அடைக்காத துயரத்தில்”….. தம்பதியினர் எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்….!!!

குமரி மாவட்டத்தில் தக்கலை மணவாளக்குறிச்சி அருகே உள்ள வடக்கன்பாகத்தில் ஆறுமுக பெருமாள் (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி பிரேமலதா (58) . சென்னையில் என்ஜினீயராக பணியாற்றி, பின் ஓய்வு பெற்ற இவருக்கு ஆதவன் (32), மாலன் (28) என்ற…

Read more

பிலிப்பைன்ஸ் நாட்டு பெண்ணை கரம் பிடித்த வாலிபர்…. வாழ்த்தும் உறவினர்கள்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் குணசீலன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மெர்சி என்ற மனைவி உள்ளார். இவர்களது மகன் ஜெமி ரென்ஸ்விக் எம்பிஏ படித்து முடித்தார். இவருக்கும் பிலிப்பைன்ஸ் நாடு மின்டோனா பகுதியை சேர்ந்த ஜிம்மி…

Read more

சாலையின் குறுக்கே வந்த நாய்…. மின் கம்பத்தில் மோதி இறந்த தொழிலாளி…. கோர விபத்து…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வெள்ளையன் தோப்பு பகுதியில் பாஸ்கர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா என்ற மனைவி உள்ளார் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இதில் பாஸ்கர் கோழிப்பண்ணையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று அதிகாலை பாஸ்கர்…

Read more

ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த போலீசார்…. நடுரோட்டில் குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர்…. பரபரப்பு சம்பவம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பீச் ரோடு சந்திப்பில் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆட்டோ ஓட்டுனரான காந்தி என்பவர் பீச் ரோடு பகுதியில் இருக்கும் பேருந்து நிறுத்தம் அருகே தனது வீட்டிற்கு…

Read more

பள்ளிக்கு செல்ல விருப்பமில்லை…. சிறுமி எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு மஞ்சத்தோப்பு காலணியில் கூலி வேலை பார்க்கும் கண்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மகன்களும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கண்ணனின் மனைவி இரண்டு…

Read more

போக்குவரத்து விதி மீறல்…. 114 பேர் மீது வழக்குபதிவு… போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் காந்தி சந்திப்பில் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மது போதையில் வாகனம் ஓட்டி வந்த 2 நபர்களை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். பின்னர் நவீன…

Read more

திருமணத்திற்கு பெண் பார்த்த பெற்றோர்…. விபத்தில் சிக்கி இன்ஜினியர் பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கோடியூர் கொல்லன் காடுவெட்டி விளை பகுதியில் பால்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு அனிதா என்ற மனைவியும், அனுராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். இதில் அனுராஜ் சிவில்…

Read more

நிதி நிறுவனம் நடத்தி பண மோசடி…. நிர்வாக இயக்குனர் கைது…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தெற்கு குண்டல் பகுதியில் ராஜேஸ்வரி என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகர்கோவில் ராமவர்மபுரம் பகுதியில் செயல்பட்ட பூமா அக்ரோடெக் நிதி நிறுவனத்தில் 8 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை செலுத்தியுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினர் பணத்தை திரும்ப…

Read more

மலைப்பகுதிக்கு கடத்தி சென்ற கும்பல்…. என்ஜினீயர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பரபரப்பு சம்பவம்…!!!!

குமரி மாவட்டம் மஞ்சாலுமூடு நாரகத்தின் குழி பகுதியை சேர்ந்தவர்கள் ஜிஸ்னு (26), சுர்ஜித் (22). இவர்கள் இருவரும் என்ஜினீயர்களாக, பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில்  பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் புத்தாண்டையொட்டி விடுமுறையில் ஊருக்கு வந்தனர். கடந்த 2-ஆம் தேதி அவர்கள் ஊரில்…

Read more

தமிழகத்தில் இன்று (ஜன.,5) இந்த மாவட்டத்திற்கு விடுமுறை…. எதற்காக தெரியுமா…? வெளியான அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று ஜனவரி 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தென் மாவட்டங்களிலேயே மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்கள் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் .இந்த கோவிலில் ஒவ்வொரு…

Read more

1 டன் எடையுடைய ராட்சத திருக்கை மீன்…. பல ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்…. அப்படி என்ன ஸ்பெஷல்…?

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று காலை ஒரு விசைப்படகு மட்டும் கரைக்கு திரும்பியது. இந்நிலையில் ஒரு டன் எடையுடைய திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீனை மீனவர்கள் கொண்டு…

Read more

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலத்துவிளை பகுதியில் ராஜப்பன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முன்னாள் ராணுவ வீரரான அனீஷ்(33) என்ற மகன் இருந்துள்ளார். இவர் முகநூல் மூலம் ரேஷ்மா என்ற பெண்ணை காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துள்ளார்.…

Read more

அரசு பேருந்து மீது கல்வீச்சு…. அட்டூழியம் செய்த வாலிபர்கள்…. போலீஸ் அதிரடி…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலில் இருந்து அரசு பேருந்து இரவு நேரத்தில் மிடாலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை சுபாஷ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். கண்டக்டராக ஜஸ்டின் என்பவர் பணியில் இருந்துள்ளார். இந்நிலையில் மடவிளாகம் பகுதியில் சென்ற போது நடந்து…

Read more

குளிக்க சென்ற சிறுவன்…. குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி… பெரும் சோகம்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்சி கோயிக்காவிளை பகுதியில் ரகு என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தோஷ பகுதியில் இருக்கும் பள்ளியில் 9- ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சந்தோஷ் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.…

Read more

வீட்டு சுற்றுச்சுவர் மீது மோதிய கார்…. கேட்டரிங் உரிமையாளர் பலி; வாலிபர் படுகாயம்…. கோர விபத்து…!!

கேரள மாநிலத்தில் உள்ள அவியம் கோடு பகுதியில் தாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் லிஜின் தாஸ் கேட்டரிங் தொழில் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் தாஸ் அதே பகுதியில் வசிக்கும் அனிஷ்குமார் என்பவருடன் காரில் குளச்சல் பகுதியில் இருக்கும் கிறிஸ்தவ…

Read more

பயங்கரமாக மோதிய ஆட்டோ…. கோர விபத்தில் தொழிலாளி பலி…. கதறும் குடும்பத்தினர்…!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரள்வாய்மொழி மீனாட்சிபுரத்தில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்கல் சூலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பெருமாள் அப்பகுதியில் இருக்கும் பஞ்சாயத்து அலுவலகம் அருகே நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த ஆட்டோ…

Read more

Other Story