“ரயிலில் மர்ம பைகள்…”திறந்து பார்த்து ஷாக்கான போலீஸ்… குழம்பிய பயணிகள்… பரபரப்பு சம்பவம்…!!

மேற்கு வங்காளத்திலிருந்து திருநெல்வேலி மாவட்டத்திற்கு ஒவ்வொரு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று இயக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை காலை 10 மணி அளவில் மேற்கு வங்காளத்தில் இருந்து கிளம்பிய ரயில் இன்று அதிகாலை திண்டுக்கல் ரயில் நிலையம் வந்தடைந்தது.அப்போது அந்த…

Read more

“எப்படிலாம் யோசிக்கிறாங்க”… ஓட்டு போடும் கடவுள்…? வாக்காளர் அடையாள அட்டை வடிவில் பேனர்… கோவில் திருவிழாவில் ஆச்சரியம்…!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைரோடு அருகே பொம்மனபட்டி கிராமத்தில் கடந்த மே 15 ஆம் தேதி முதல் கொடியேற்றத்துடன் வைகாசி திருவிழா கோலாகலமாக தொடங்கியது. அதற்காக பொம்பனபட்டி கிராம முத்தாலம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோயில்களில் திருவிழா களைகட்டியது. அப்பகுதியில் உள்ள…

Read more

“ஆண் நண்பர்களுடன் ஒரே வீட்டில்….” வீடியோ எடுத்த முன்னாள் பெண் போலீஸ்…. பைனான்சியரை மிரட்டி…. சினிமாவை மிஞ்சிய பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநி தெற்குவீதியைச் சேர்ந்தவர் சுகுமார் (வயது 45). இவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். சுகுமாருக்கு நாராயணசாமி (44), துர்க்கைராஜ் (45) ஆகியோர் நெருங்கிய நண்பர்கள். சில நாட்களுக்கு முன்பு நாராயணசாமியின் வீட்டில் சுகுமார், துர்க்கைராஜ், நாராயணசாமி  மற்றும்…

Read more

“எனக்கு நெஞ்சு வலிக்குது”… அப்படியே சரிந்த ஓட்டுநர்… துரிதமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய நடத்துனர்.. ஆனாலும்… சோக சம்பவம்.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்திலிருந்து ஒரு தனியார் பேருந்து புதுக்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை பிரபு என்பவர் ஓட்டி சென்ற நிலையில் கனகம்பட்டி அருகே பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென பிரபுவுக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்…

Read more

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி….! 7 கி.மீ தூரம் தூக்கி சென்ற கிராம மக்கள்…. அரசுக்கு விடுத்த கோரிக்கை….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட சின்னூர் என்ற மலை கிராமத்தை சேர்ந்தவர் நாகம்மாள்(60). இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்கு அந்த மலைப்பகுதியில் சாலை வசதி கிடையாது. இதனால் அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்களும்,…

Read more

“பைனான்சியர் பணம் மீது ஆசை”… அடிக்கடி வீட்டுக்கு வரவழைத்து மது ஊற்றி கொடுத்து உல்லாசமாக இருந்த பெண்… வீடியோ எடுத்த நண்பர்கள்… அடுத்து நடந்த பரபரப்பு.!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சுகுமார் (42) என்பவர் வசித்து வருகிறார். இவர் பைனான்சியர். இவரது நண்பர்கள் நாராயணசாமி (44) மற்றும் துர்க்கைராஜ் (45). இதே பகுதியைச் சேர்ந்த செந்தில் என்பவரது மனைவி ராணி சித்ரா (40). இவர் சுகுமாரிடம் வட்டிக்கு பணம்…

Read more

“கையில் குழந்தைகள்…” 381-வது வைகாசி திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் மேட்டுப்பட்டி கிராமத்தில் காளியம்மன் பகவதியம்மன் கோவில் அமைந்துள்ளது. 98 பட்டி கிராமங்களுக்கும் தாய் கிராமான இங்கு வருடம் தோறும் வைகாசி திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான 381-வது வைகாசி திருவிழாவிற்கு கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றப்பட்டு…

Read more

“குற்றம் நிரூபிக்கப்பட்டது”… 9 பேருக்கு 12 வருஷம் ஜெயில் ஒரு லட்சம் அபராதம்… கோர்ட்டின் அதிரடி தீர்ப்பு‌‌..!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு பகுதியில் கடந்த 2022 ஆம் ஆண்டு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் முத்துக்கருப்பன் (23), வைரவன் (31), சுந்தரபாண்டி (38), அர்ஜுனன்…

Read more

லோன் வாங்கி தருவதாக 140 பெண்களிடம் ரூபாய் 7 லட்சம் மோசடி… 3 பெண்கள் மீது புகார்… பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட பெண்கள் லோன் வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட 3 பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரில், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

Read more

மக்களே உஷார்….! “வாட்ஸ் அப்பில் ட்ரைனிங்….” ரூ.48 லட்சத்தை பறிகொடுத்த பெண்…. வாலிபரை தட்டி தூக்கிய போலீஸ்…!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (30). இவர் பிரபல சாப்ட்வேர் நிறுவனத்தில் மென் பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வேளாங்கண்ணியின் செல்போன் எண்ணுக்கு ஆன்லைனில் முதலீடு செய்வது தொடர்பான குறுந்தகவல் வந்தது. அதிலிருந்த எண்ணை…

Read more

உஷார்..! சார்ஜ் போட்டபடியே லேப்டாப் பயன்படுத்திய மாற்றுத்திறனாளி நபர்… திடீரென வெடித்து சிதறல்… மளமளவென பற்றிய தீ… பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே வில்பட்டி கிராமத்தில் ஒரு பேன்சி ஸ்டோர் அமைந்துள்ளது. இங்கு ஜெய வீரன் என்ற மாற்றுத்திறனாளி மடிக்கணினியை பயன்படுத்திக் கொண்டிருந்தார். இவர் சார்ஜ் போட்டபடி லேப்டாப் உபயோகப்படுத்திய நிலையில் திடீரென வெடித்து சிதறியது. இதில் கடையில் இருந்த…

Read more

பெற்றோர் திட்டியதால் வீட்டை விட்டு வந்த மாணவி…. தொடர்ந்து பாலியல் பலாத்காரம்…. 20 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கிய நபர்…. அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டம் கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் ஜாபர் சாதிக்(52). இவர் ஆட்டோ டிரைவராக வேலை பார்க்கிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த 2005-ஆம் ஆண்டு பெற்றோர் திட்டியதால் 9-ஆம் வகுப்பு மாணவி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நின்று…

Read more

கடைக்கு சென்றிருந்த தம்பதி… வீட்டிற்கு வந்ததும் காத்திருந்த பேரதிர்ச்சி.. போலீசில் பரபரப்பு புகார்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் தினேஷ்நாத் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு வேடசந்தூர் வடமதுரை சாலையில் பிளைவுட் மற்றும் கண்ணாடி கடை அமைந்துள்ளது. இந்நிலையில் நேற்று சிறு வேலை காரணமாக தன் மனைவியுடன்…

Read more

“என் தங்கச்சியை…” கணவரை கொன்று மண்ணுக்குள் புதைத்த திருநங்கை…. தொழிலாளி கொலையில் விலகிய மர்மம்….!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். இவர் திருநங்கை ஆவார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை…

Read more

அடக்கடவுளே..! “குட்டி இறந்தது கூட தெரியாமல் தூக்கிக்கொண்டே செல்லும் குரங்கு”… அணைத்து வைத்தபடியே… கலங்க வைக்கும் சம்பவம்…!!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு அவ்வப்போது குரங்குகள் கூட்டத்தை காண முடியும். இந்நிலையில் ஒரு ஒரு குரங்கு தன்னுடைய குட்டி தூக்கி கொண்டே அலைகிறது. ஆனால்…

Read more

“முதலில் தங்கை கணவர்…. பின் அக்காள்….” மண்ணுக்குள் புதைந்திருந்த மர்மம்….. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மனைவி மாரியம்மாள். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மாரியம்மாளின் அக்கா வைதேகி அதே பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 29-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற…

Read more

“சிறுவயதிலேயே கலைந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் கனவு”.. விபத்தில் உயிரிழந்த 12-ம் வகுப்பு மாணவனின் மதிப்பெண் 433..!!

தமிழ்நாட்டில் மார்ச் 3ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வுகள் நடைபெற்றது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு தற்போது முடிவுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார். இந்த தேர்வு முடிவுகளை …

Read more

“கல்யாணம் பண்ண முடியல….” சடலமாக கிடந்த தாய்-மகன்…. ஷாக்கான உறவினர்கள்…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் கொஸ்டின் கோவில் சிந்து பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி ஜெயா. இவருக்கு 64 வயது ஆகிறது. இவர்களது மகன் வினோத் பிரபு. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் சுப்ரமணியன் உயிரிழந்தார். இதனால்…

Read more

“13 வயதில் கர்ப்பமான சிறுமி”… வேதனையில் தாய் தந்தை தற்கொலை… பின்னணி என்ன..? பரபரப்பு சம்பவம்..!!!

திண்டுக்கல் மாவட்டத்திற்கு அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்கு ஒரு மகள் (13), ஒரு மகன் (10) உள்ளனர். இதில் அந்த தம்பதியினரின் மகள் அதே பகுதியில் 8ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு…

Read more

“13 வயது சிறுமிக்கு உடல் நலக்குறைவு….” பரிசோதனையில் தெரிந்த உண்மை…. அடுத்தடுத்து தாய்,தந்தை எடுத்த விபரீத முடிவு…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனியார் பள்ளியில் படித்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்தனர். அப்போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.…

Read more

“பைக்கில் சென்ற முதியவர்”… நடுவழியில் வண்டியை நிறுத்திய வருமானவரித்துறை அதிகாரி…. தங்க மோதிரத்தை பறி கொடுத்த பின் தெரிந்த ஷாக் உண்மை.!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதி அருகே சுள்ளெறும்பு சுக்காம்பட்டி கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் பழனிசாமி(65) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் மளிகை கடை வைத்திருக்கிறார்.  இந்நிலையில் சம்பவ நாளில் ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மருமகளை பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில்…

Read more

“2 குழந்தைகளுக்கு தந்தை செய்கிற வேலையா இது”..? மகள் வயதுடைய சிறுமிக்கு நேர்ந்த கொடுமை… சிறைக்கு செல்லும்போது போலீசிடமிருந்து தப்பியதால் பரபரப்பு.!!!

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள பகுதியில் கோவிந்தன் என்பவரது மகன் வினித் என்று ராமு (25) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் வினித் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி வழக்கு…

Read more

என்னை லவ் பண்ண மாட்டியா…? மாணவியின் கழுத்தை அறுக்க முயன்ற வாலிபர்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(22). இவர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டில் தங்கி உள்ளார். தன்னுடைய உறவினர் வீட்டிற்கு எதிரே உள்ள விடுதியில் தங்கியிருந்த கல்லூரி மாணவி ஒருவரிடம் சூர்யா பேசி பழகி வந்தார்.…

Read more

“மிரண்டு ஓடிய குதிரை….” 50 மீட்டருக்கு சிறுவனை இழுத்து சென்று…. பதறிய தந்தை…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கின்றனர். அந்த வகையில் விருதுநகரில் இருந்து ஜெயராஜ் என்பவர் தனது குடும்பத்துடன் சுற்றுலா வந்தார். இந்த நிலையில் ஜெயராஜ் ஏரி சாலைக்கு சென்று தனது மகன் ஜோயல் கிப்சனை(9) குதிரை…

Read more

“சிறுமியை இரும்பு கம்பியால் அடித்து, முகத்தில் குத்தி…” அரக்கியாக மாறிய 65 வயது பாட்டி…. பதறிய பெற்றோர்…. பகீர் பின்னணி….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் புதுப்பட்டியை சேர்ந்தவர் பிரபு. இவர் ஜேசிபி வாகனம் மற்றும் டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களை வாடகைக்கு விடும் தொழில் நடத்தி வந்தார். இவரது மனைவி தீபா. இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த மகள் பிரித்திகா…

Read more

“15 வருஷ பகை…” நீங்க காதல் பண்றீங்களா….? புதுமண ஜோடியை தாக்கிய உறவினர்கள்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் உசிலம்பட்டி அருகே மானூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாசாமி. இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் கவினாஸ்ரீ என்ற இளம் பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார். ஆனால், கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய இடப்பிரச்சனையை காரணமாக இரு…

Read more

எப்படி தான் மனசு வந்துச்சோ? மரத்தடியில் பச்சிளம் குழந்தையை போட்டு சென்ற மர்ம நபர்… ஷாக்கான பொதுமக்கள்… போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டம்  பழனி சண்முகநதி பகுதி சாலையோர மரத்தடியில் திடீரென குழந்தையின் அழுகுரல் கேட்டது. அப்போது அந்த வழியாக சென்ற மக்கள் குழப்பம் அடைந்து மரத்தடியில் சென்று பார்த்தபோது ஒரு பைக்குள் சிசு ஒன்று இருந்தது. அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த…

Read more

ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மர்மமான முறையில் உயிரிழப்பு… விசாரணையில் வெளிவந்த உண்மை.. அதிர்ச்சி சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள பகுதியில் ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் மாரியப்பன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மனைவி புளியமரத்துக்கோட்டையில் உள்ள வீட்டில் தங்கி இருந்த நிலையில் மலை அடிவாரத்தில் உள்ள தனக்கு சொந்தமான 14 ஏக்கர்…

Read more

“உசுருக்கு உசுரா காதலிச்சிட்டு”… இப்படி பண்ணிட்டீங்களே… கர்ப்பமாக்கி கழட்டிவிட்ட காதலன்… வேறு பெண்ணுடன் திருமணம்… கதறும் காதலி..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த விவேக் (29) என்பவர், திருப்பூர் வேலம்பாளையம் பகுதியில் தங்கியிருந்து ஸ்ரீபதி நகரில் உள்ள ஒரு பனியன் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அங்கு பணிபுரிந்து வந்த 23 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் நண்பர்களாக…

Read more

என்ன சார் இது….! “வகுப்பறைக்குள் ஸ்கூட்டி ஓட்டி….” மாணவர்களை நாற்காலியால் தாக்க முயன்ற பேராசிரியர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் கட்டுப்பாட்டில் இயங்கும் பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கல்லூரியின் சுயநிதிப் பிரிவில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றும்…

Read more

“அதை பற்றி கேட்ட தாத்தா…” ஜூஸில் விஷம் கலந்து கொன்ற 16 வயது சிறுவன்…. ஷாக்கான மகன்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்….!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார். விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து…

Read more

“ஆப்ரேஷன் செஞ்சதும் வழிந்த ரத்தம்”… மருத்துவமனையில் சிறுமிக்கு நேர்த்த கொடுமை… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள செம்மடைப்பட்டி பலக்கானுத்து கிராமத்தில் வசித்து வரும் தம்பதியினர் சண்முகம்- காவேரி. இவர்களுக்கு நந்தினி(7) என்ற மகள் இருந்துள்ளார். நந்தினி 7ஆம் வகுப்பு படித்து வந்தபோது அவரது காதில் கட்டி ஒன்று ஏற்பட்டு அடிக்கடி வலியால்…

Read more

அடக்கடவுளே…! 12 கி.மீ தூரம் வாலிபரின் உடலை இழுத்து சென்ற லாரி…. எஸ்கேப்பான டிரைவர்… கைக்குழந்தையுடன் கதறும் மனைவி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஆண்டிபட்டி அருகே நடந்த கொடூர விபத்தில், சூரிய பிரகாஷ் என்ற 30 வயது வாலிபர் உயிரிழந்தார். வெளிமாநில லாரிகளுக்கான புக்கிங் அலுவலகத்தில் பணியாற்றி வந்த இவர், இன்று அதிகாலை வாடிப்பட்டியிலிருந்து வடுகபட்டிக்கு இருசக்கர வாகனத்தில் பயணித்தார். அந்த நேரத்தில்…

Read more

“ஆயம்மா சூடு வச்சுட்டாங்க” அம்மா… எரியுது…. தாயிடம் அழுத 2 1/2 வயது குழந்தை…. நெஞ்சை உலுக்கும் பகீர் சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் தர்மத்துப்பட்டியில் உள்ள அங்கன்வாடி ஒன்றில் 2 1/2 வயது குழந்தை மீது சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்ஷிகா ஸ்ரீ என்ற 2 1/2 வயதுடைய குழந்தை, அங்கன்வாடியில் தினசரி சென்று வருவதாக பெற்றோர் தெரிவித்தனர். அவரது…

Read more

“ஐயோ.. என் பிள்ளைங்க இல்லாம எப்படி இருப்பேன்…”தந்தை கண்முன்னே மகள்களுக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டம் எல்லைப் பட்டியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு பேபி ஸ்ரீ (17), நாக சக்தி (12) என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். நேற்று சங்கிலியன் தடுப்பணையில் தங்கராஜ் தனது மகள்களுடன் குளிக்க சென்றார். இந்த நிலையில் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான…

Read more

காட்டுபகுதியில் அப்படி ஒரு காட்சி…. பதறிய மக்கள்…. ஓடோடி வந்த போலீஸ்…. தீவிர விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே வனப்பகுதியில் எரிந்த நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  அமைதிசோலை என்ற இடத்தின் அருகே 60 அடி பள்ளத்தில் ஆதிமூலம் நீரோடை அருகே பெண்ணின் சடலம் எரிந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. கால்நடை மேய்ச்சலுக்கு சென்றவர்கள் கன்னிவாடி காவல்…

Read more

“செல்போன் யூஸ் பண்ணாத”…. கண்டித்த பெற்றோர்… 8-ஆம் வகுப்பு மாணவி செய்த காரியம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் ரைஃபில் ரேஞ்ச் சாலை வ.உ.சி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வினோலியா. இந்த தம்பதியினருக்கு சரண்யா, சந்தியா என்ற இரண்டு மகள்கள் இருந்துள்ளனர். இதில் எட்டாம் வகுப்பு படிக்கும்…

Read more

FLASH: பழனி முருகன் கோவிலில் கட்டண தரிசனம் ரத்து…. அமைச்சரின் முக்கிய அறிவிப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் காவடி எடுத்து பழனிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் கூட்ட நெரிசலை தவிர்க்கும்…

Read more

வேகமாக வந்த ஆம்புலன்ஸ்… சைரன் சத்தத்தைக் கேட்டு பாலத்தில் இருந்து குதித்த நபர்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் தங்கி இருந்தார். கடந்த மார்ச் மாதம் 25-ஆம்…

Read more

பக்தர்கள் கவனத்திற்கு…!!பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் நாளை ரோப் கார் சேவை நிறுத்தம்…!!

முருகனின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இவர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மலை அடிவாரத்தில் இருந்து செல்ல படிப்பாதை பிரதான வழியாக உள்ளது. மேலும் பக்தர்கள்…

Read more

பெட்ரோல் வாங்கி சென்ற நண்பர்கள்…. தீ விபத்தில் சிக்கி துடிதுடித்து இறந்த வாலிபர்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொரசினம்பட்டியை சேர்ந்த பத்மநாபன் (18) மற்றும் அவரது 17 வயது நண்பர், டூவீலரில் கோபால்பட்டி சென்று பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் வாங்கி ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், நத்தம் சாலையில் கணவாய்பட்டி பங்களா அருகே வந்தபோது, சாலையை…

Read more

உச்சகட்ட கொடூரம்…! தொழிலதிபரை கொன்று உடலை எரித்து குளிர்காய்ந்த நண்பர்கள்…. நெஞ்சை உலுக்கும் கொடூர சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் நடைபெற்ற கொடூரமான கொலைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாயுடுபுரத்தைச் சேர்ந்த சிவராஜ் (60) என்பவர், பெரும்பள்ளம் பகுதியில் நண்பர்கள் காட்டேஜ் எனும் பெயரில் சுற்றுலா விடுதியை நடத்தி வந்தவர். இவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால்,…

Read more

“மலை உச்சியில் அழுகிய நிலையில் தொங்கிய சடலம்….” ஷாக்கான பொதுமக்கள்…. அதிர்ச்சி சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை குரும்பபட்டி அண்ணா நகரைச் சேர்ந்த மகேந்திரன் (32) என்பவர் பால் வியாபாரியாக வேலை பார்த்து வந்துள்ளார். ஆனால் கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த அவர், பெரும் பணத்தை இழந்துள்ளார்.…

Read more

“ப்ளீஸ் விட்டுருங்க அண்ணா…”சிறுமிகளை பலாத்காரம் செய்த அண்ணன்,தம்பி…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே இரண்டு சிறுமிகளை அண்ணன் தம்பிகளான கருப்புசாமி(41), ரங்கநாதன்(26) ஆகிய இருவரும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ…

Read more

தூங்கி கொண்டிருந்த அண்ணன்…. உயிரோடு எரித்து கொல்ல முயன்ற தங்கை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சேர்ந்தவர் வனராஜா. கடந்த 2022-ஆம் ஆண்டு வனராஜா தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது தங்கை நித்யாவும் நித்தியாவின் கணவர் ராஜேஷும் இணைந்து வனராஜாவை அரிவாளால் வெட்டியுள்ளனர். அதன் பிறகு படுகாயமடைந்த வனராஜாவை எரித்து கொலை…

Read more

13 வயது சிறுமியை கதற, கதற…. வாலிபரின் கொடூர செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டம் தென்மலை பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன். கடந்த ஆண்டு லட்சுமணன் 13 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் லட்சுமணனை கைது செய்தனர். இந்த…

Read more

மீண்டும் அதிர்ச்சி..‌! “தொடர்ந்து 3-வது சம்பவம்”… பழனி முருகன் கோவிலில் வரிசையில் நின்ற பாஜக நிர்வாகி மயங்கி விழுந்து மரணம்…!!!

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் கோவிலில் சமீபத்தில் பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதேபோன்று ராமநாத சுவாமி கோவிலிலும் வட மாநிலத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் வரிசையில் காத்து நின்ற போது மயங்கி விழுந்து…

Read more

தமிழகத்தில் மீண்டும் அதிர்ச்சி…! பழனி முருகன் கோவிலுக்கு சென்ற பக்தர் பலி…. பெரும் சோகம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். இந்த நிலையில் மோகனூரைச் சேர்ந்த செல்வமணி என்பவர் பழனி முருகன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு…

Read more

வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்….. அலறி துடித்த மூதாட்டி…. ஷாக்கான பொதுமக்கள்…. போலீஸ் அதிரடி….!!

திண்டுக்கல்லில் குடும்ப பொருளாதார சிக்கலால் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர், தனது குற்ற உணர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் மன்னிப்பு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேடசந்தூர் குறிஞ்சி நகரைச் சேர்ந்த பழனியப்பன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். அவரது மனைவி சிவானந்தம்…

Read more

“திருவிழாவுக்கு குடும்பத்தோடு சென்ற நபர்”… 8-ம் வகுப்பு மாணவி மீது வந்த ஆசை…. போக்சோவில் தட்டி தூக்கிய போலீஸ்..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் பாண்டிதுரை என்பவர் வசித்து வருகிறார். இவர் பெங்களூருவில் உள்ள நிறுவனத்தில் மெக்கானிக் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற திருவிழாவிற்காக…

Read more

Other Story