மனைவி, மகள்களை துன்புறுத்திய மாற்றுத்திறனாளி…. அதிகாரிகளுடன் வாக்குவாதம்…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொல்லலக்குண்டுவில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் மாற்றித்திறனாளி. இவருக்கு தேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 வயதில் ஒரு மகளும், 4 மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் இருக்கின்றனர். இந்த குழந்தைகளை சரியாக…

Read more

அடுத்தடுத்து மோதி கொண்ட 5 வாகனங்கள்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஓட்டுப்பட்டி பிரிவு பகுதியில் சாலையின் குறுக்கே வேக தடுப்புகள் வைக்கப்பட்டிருக்கிறது. நேற்று மாலை அந்த பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது திண்டுக்கல்லில் இருந்து வத்தலகுண்டு நோக்கி சென்ற வேன் டிரைவர் ஓட்டுப்பட்டி பிரிவில் வைத்து…

Read more

நண்பருடன் இன்ப சுற்றுலா…. 2 நாட்களுக்கு பிறகு வாலிபரின் சடலம் மீட்பு…. கதறும் குடும்பத்தினர்…!!

சென்னை மாவட்டத்தில் உள்ள வேப்பம்பட்டு பகுதியில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தனியார் நிறுவன ஊழியரான தனுஷ் (25) என்ற மகன் உள்ளார். கடந்த 1-ஆம் தேதி தனுஷும், சென்னை வடபழனி சாலிகிராமத்தை சேர்ந்த அவரது நண்பர் சந்துருவும் (18)…

Read more

ஏ.டி.எம் எந்திரத்தில் ரூபாய் நோட்டுகள்…. நேர்மையாக செயல்பட்ட பெண்…. குவியும் பாராட்டுக்கள்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெட்டியபட்டியில் பரதன்- தவமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று தவமணி பாளையத்தில் இருக்கும் தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஏ.டி.எம் மையத்திற்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏ.டி.எம் எந்திரத்தில் ஏற்கனவே ரூபாய் நோட்டுகள் இருந்ததை கண்டு தவமணி அதிர்ச்சியடைந்தார்.…

Read more

தூக்கி எறிந்தாலும்…. மரமாக முளைக்கும் பேப்பர் பேனாக்கள்…. அசத்தும் பொறியியல் பட்டதாரி இளைஞர்…!!

திண்டுக்கல் மாவட்டம் பட்டி வீரன் அடுத்த அய்யம்பாளையத்தை சேர்ந்தவர் பொறியியல் பட்டதாரியான இளைஞர் சிவபாலன். இவர் பொது முயற்சியாக பேப்பர் பேனாக்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த பேனாவின் பெரும்பகுதி காகிதத்தால் தயாரிக்கப்பட்டு அதனுடைய மேல் பகுதியில் இலவம், அரளி,…

Read more

ரூ.500 முதல் 5000 வரை குழந்தைகள் ஏலம்…. இந்த சம்பவத்தின் பின்னணி இதுதான்..!!

திண்டுக்கல் அருகே பெற்றோரின் கண்முன்னே குழந்தைகளை ஏலத்தில் விடுகின்றனர். குழந்தைகளை ரூ.500-50,000 விலை கொடுத்து வாங்கி செல்கின்றனர். இந்த சம்பவம் குறித்த செய்தியானது வேகமாக பரவியது. இந்நிலையில்  இதன் பின்னணி குறித்து விசாரித்ததில், குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதிகள் இந்த கோயிலில்…

Read more

புகழ்பெற்ற முருகன் கோவில்…. பறவை காவடி எடுத்து வந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை மூலமாக கோவிலுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் உள்ள திருமலைகிரி பகுதியை…

Read more

குப்பை தொட்டியில் “தலை” இல்லாமல் கிடந்த “இரட்டை பெண்” குழந்தைகளின் உடல்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி காளியம்மன் கோவில் அருகே இருக்கும் மாநகராட்சி குப்பை தொட்டியில் தெரு நாய்கள் சூழ்ந்து நின்றது. அந்த நாய்கள் எதையோ கடித்து குதறி கொண்டிருந்தது. அப்போது குப்பை அள்ளுவதற்காக சென்ற தூய்மை பணியாளர்கள் காயங்களுடன் இரண்டு பெண் குழந்தைகளின்…

Read more

கோவிலுக்கு சென்ற குடும்பத்தினர்…. மினி வேன் விபத்தில் சிக்கி 7 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டியில் நாகராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது உறவினர்களுடன் மினி வேனில் திருநாகேஸ்வரத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் அவர்கள் உசிலம்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கொம்பேறிப்பட்டி அருகே…

Read more

தகராறை விலகி விட்ட உறவினர்…. கல்லால் தாக்கி மிரட்டிய வாலிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆலம்பட்டியில் ஆண்டிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சேகர் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தந்தைக்கும் மகனுக்கும் இடையே சொத்து பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டது. நேற்று முன்தினம் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது…

Read more

காதலிப்பதாக கூறிய வாலிபர்…. 17 வயது சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த…

Read more

பழனி முருகன் கோவிலில் ரோப்கார் சேவை தற்காலிக நிறுத்தம்…. வெளியான தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில் படிப்பாதை, ஆகியவற்றை பயன்படுத்தி மலைக்கோவிலுக்கு செல்கின்றனர். இந்நிலையில் மலைக்கோவிலில் காற்றின் வேகம் அதிகமாக…

Read more

சிறுமி பலாத்கார வழக்கு…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் அண்ணா நகரில் கூலி வேலை பார்க்கும் ஜீவா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு ஜீவா 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்து…

Read more

2-வது நாளாக தாழ்வாக பறந்த ராணுவ ஹெலிகாப்டர்…. பொது மக்களிடையே பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் கடந்த சில நாட்களாக ராணுவ விமானமும், ஹெலிகாப்டரும் தாழ்வாக பறந்து வருகிறது. நேற்று முன்தினம் இரண்டு முறை பழனி பேருந்து நிலையம் மற்றும் நகர் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்து வானில் வட்டமடித்தபடி…

Read more

விஷ வாயு தாக்கி அடுத்தடுத்து மயங்கிய தொழிலாளர்கள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பொன்மாந்துறை புதுப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை அமைந்துள்ளது. இங்கு வட மாநிலத்தை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் கழிவுநீர் சுத்திகரிப்பு பகுதியில் இருக்கும் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ராஜபாளையத்தை சேர்ந்த வெங்கட்ராமன்,…

Read more

சீட்டு நடத்தி ரூ. 1 1/2 கோடி மோசடி…. தம்பதி உள்பட 5 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பூதிபுரம் பகுதியில் தீபாவளிச்சீட்டு, ஏலச் சீட்டு, குலுக்கல் சீட்டு நடத்தி சிலர் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில்…

Read more

மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பலாத்காரம்…. தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீர சின்னம்பட்டியில் சோனையன்(53) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை சோனையன் பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சோனையனை கைது செய்தனர்.…

Read more

பழனி கோவிலில் குவிந்த பக்தர்கள்…. காத்திருந்து சாமி தரிசனம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இங்கு வரும் பக்தர்கள் ரோப்கார், மின் இழுவை ரயில், படிப்பாதை உள்ளிட்டவற்றை பயன்படுத்தி கோவிலுக்கு செல்கின்றனர். நேற்று விடுமுறை என்பதால் கோவிலில் ஏராளமான…

Read more

வைரக்கல் பதித்த தங்க வேல்…. காணிக்கையாக வழங்கிய பக்தர்…. கோவில் அதிகாரிகளின் தகவல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான புத்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வைரக்கல் பதித்த தங்க வேலை பழனி முருகப்பெருமானுக்கு நேற்று காணிக்கையாக வழங்கியுள்ளார். அந்த தங்கவேல் 1.09 கிலோ எடை…

Read more

2 தலை, 7 கால், 2 வாலுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி… வியந்த ஊர் மக்கள்..!!!

திண்டுக்கல் மாவட்டம் பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன்னுடைய வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்த நிலையில் அவர் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனைத் தொடர்ந்து கால்நடை…

Read more

“2 தலை, 7 கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி”….. ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பெரியம்மாபட்டி புளியம்பட்டி பிரிவில் மகுடீஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் எருமை மாடு வளர்த்து வந்தார். இந்நிலையில் மகுடீஸ்வரன் வளர்த்த எருமை மாடு கன்று ஈன்ற முடியாமல் நீண்ட நேரம் சிரமப்பட்டது. இதனையடுத்து பெருமாள்…

Read more

கோவில் திருவிழாவில் மோதல்…. வாலிபரை குத்தி கொன்ற 3 பேர்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அஞ்சுகுழிபட்டியில் ஆனந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு அந்த பகுதியில் இருக்கும் மாரியம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. அப்போது ஆனந்தராஜுக்கும், அதே பகுதியை சேர்ந்த தீபன்ராஜ், அருண்குமார், சத்தியமூர்த்தி உள்பட 15 பேருக்கும் இடையே…

Read more

ரோப்கார் நிலையத்திற்குள் புகுந்த பாம்பு…. அதிர்ச்சியடைந்த பக்தர்கள்…. தீயணைப்பு வீரர்களின் செயல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகியவை இயக்கப்படுகிறது. இந்நிலையில் அடிவாரத்தில் ரோப்கார் நிலையம் அருகே மரங்கள்…

Read more

நீங்க டாக்டர் இல்லையா…? அதிகாரிகளிடம் சிக்கிய நபர்…. அதிரடி நடவடிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் பகுதியில் முறையாக மருத்துவம் படிக்காமல் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார் வந்தது. அந்த புகாரின் பேரில் மாவட்ட ஊரக நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையில் நத்தம் உலுப்பக்குடி வட்டார மருத்துவ அலுவலர்…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. நண்பர்களுக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புளியமரத்துப்பட்டியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவநாதன் என்ற நண்பர் உள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு பிரகாசம் தேவநாதனும் 17 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு அளித்தனர். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல்…

Read more

கோவில் பூஜை செய்வதில் இரு தரப்பினரிடைய மோதல்…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தங்கம்மாபட்டியில் புகழ்பெற்ற வண்டி கருப்பணசாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில் புதிதாக வாகனம் வாங்குவோர் வாகனங்களை கோவிலுக்கு கொண்டு வந்து பூஜை செய்து எடுத்து செல்வார்கள். இந்த கோவிலில்…

Read more

மருத்துவம் படிக்காமல் சிகிச்சை…. போலி பெண் டாக்டர் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோபால்பட்டியில் இருக்கும் ஒரு வீட்டில் மருத்துவமனை செயல்பட்டு வந்தது. அங்கு ஒரு பெண் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பதாக புகார்கள் வந்தது. அதன் அடிப்படையில் மாவட்ட மருத்துவர் நலப்பணிகள் இணை இயக்குனர் பூமிநாதன் தலைமையிலான மருத்துவ…

Read more

ஆண்டுக்கு 1 முறை மட்டுமே பூக்கும் பிரம்ம கமலம் பூ…. ஆர்வமுடன் பார்த்து ரசித்த பொதுமக்கள்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பக்கம் பட்டியில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அமைச்சு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடியை வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம்…

Read more

டி.என்.பி.எஸ்.சி போட்டி தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு…. மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட தகவல்…!!

திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1, குரூப்-2 முதல் நிலை தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. திறமை உள்ள வல்லுனர்களை…

Read more

மாணவிகளின் அறைக்குள் புகுந்த போதை ஆசாமி…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

திண்டுக்கல்லில் உள்ள காந்தி கிராமிய பல்கலைக்கழகத்தில் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பல்கலைக்கழகம் அருகே ஒரு வீட்டின் மாடியில் உள்ள அறையில் சில மாணவிகள் தங்கி படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு மாணவிகள்…

Read more

புகழ்பெற்ற பழனி முருகன் கோவில்…. ரூ.35 லட்சம் செலவில் தீவிரமாக நடைபெறும் பணி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். சுமார் 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் கடந்த ஜனவரி மாதம் 27-ஆம் தேதி வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. அந்த விழாவை முன்னிட்டு…

Read more

“எனது பேத்தியை மீட்டு தாங்க”…. தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு….!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மனு கொடுக்க வந்த ஒரு பெண் தான் மறைத்து கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்thu நிறுத்தி…

Read more

யானை உருவ சிலைகளுடன் “செல்பி” எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்…. சமூக ஆர்வலர்களின் கோரிக்கை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவர்கள் மலைப்பகுதியில் உள்ள கோக்கர்ஸ் வாக், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், பேரிஜம் ஏரி உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றி பார்க்கின்றனர். இந்நிலையில் பில்லர் ராக் பகுதியில்…

Read more

உதவி தொகை வாங்கி தருவதாக கூறிய வாலிபர்…. மூதாட்டியிடம் தங்க நகை “அபேஸ்”…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சோலைஹால் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிச்சையம்மாள் என்ற மனைவி உள்ளார். இந்த மூதாட்டி காந்தி மார்க்கெட் தொகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டிப்டாப் உடைய அணிந்த…

Read more

மின் இழுவை ரயிலில் செல்ல முதியவருக்கு அனுமதி மறுப்பா….? படிப்பாதையில் கைகளை ஊன்றி தவழ்ந்து வந்த வீடியோ வைரல்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் படிப்பாதை, ரோப்கார், மின் இழுவை ரயில் ஆகிய சேவைகள் மூலம் கோவிலுக்கு செல்கின்றனர். இதில் மின் இழுவை ரயில் சேவை சாதாரணமாக அதிகாலை 5.30 மணியிலிருந்தும், விசேஷ நாட்களில் அதிகாலை…

Read more

ஆபாச படம் காண்பித்து பலாத்காரம்…. முதியவர்களுக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றம் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தேவத்தூரில் மணி(60), கனகராஜ்(60) ஆகியோர் வசித்து வருகின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் 16 வயது சிறுமியிடம் செல்போனில் ஆபாச படம் காண்பித்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ஒட்டன்சத்திரம்…

Read more

மொபட்-தனியார் பேருந்து மோதல்…. சுமை தூக்கும் தொழிலாளி பலி…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேங்கனூரில் பழனியாண்டி என்பவர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சுமை தூக்கும் தொழிலாளி. நேற்று பழனி பழனியாண்டி வேலை முடிந்து வீட்டிற்கு மொபட்டில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் கொல்லப்பட்டி பிரிவு அருகே சாலையை கடக்க முயன்ற போது…

Read more

கிடைத்த ரகசிய தகவல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே இருக்கும் பெட்டி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி போலீசார் பெட்டி கடைகளில் சோதனை நடத்திய போது புகையிலை பொருட்களை விற்பனை செய்தது…

Read more

டீ மாஸ்டருடன் ஏற்பட்ட தகராறு…. பெண்ணுக்கு அரிவாள் வெட்டு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோவிந்தாபுரம் பகுதியில் பசீர் அகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ருக்சனா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ருக்சனாவுக்கும் அனுமந்தநகரைச் சேர்ந்த டீ மாஸ்டரான ராஜ்குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்தது. இந்நிலையில் இருவருக்கும் இடையே மீண்டும்…

Read more

பச்சிளம் குழந்தையை கொன்று புதைத்த தாய்…. உச்சக்கட்ட அதிர்ச்சி சம்பவம்..!!!

திண்டுக்கல் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 32 வயது இளம்பெண் ஒருவர் கணவரை பிரிந்து தன்னுடைய 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகின்றார். இதனிடையே அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு கள்ளக்காதல் ஏற்பட்டது. கடந்த சில…

Read more

“ஸ்டார்ட்” செய்து தாருங்கள்…. காவல் நிலையத்தில் ரகளையில் ஈடுபட்ட நபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் மோட்டார் சைக்கிளை தள்ளிக் கொண்டு சென்றார். அவர் தள்ளாடியபடி காவல் நிலையத்திற்குள் நுழைந்தார். அவர் ஏதோ புகார் மனு கொடுக்க வந்திருப்பதாக…

Read more

“கணவருக்கு வேறு திருமணம் செய்து வையுங்கள்”…. ஆசிரியை தற்கொலை…. சிக்கிய உருக்கமான கடிதம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் ஆட்டோ இந்திரா நகரில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பிரேமலதா என்ற மனைவி இருந்துள்ளார். இவர் வேடசந்தூரில் இருக்கும் தனியார் டியூஷன் சென்டரில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு காவியா(10) என்ற…

Read more

சட்ட விரோதமான செயல்…. பெண் உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பித்தளைபட்டி பிரிவு, புளியம்பட்டி பிரிவு, சிறுமலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற மூன்று பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த…

Read more

வட மாநிலத்தில் வேலை பார்க்கும் கணவர்…. பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடாங்கிநாயக்கன்பட்டியில் இப்ராஹிம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீரா பானு என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இதில் இப்ராஹிம் வட மாநிலத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் வீட்டில் யாரும்…

Read more

மோட்டார் சைக்கிள்கள் மோதல்…. பள்ளி ஊழியர் பலி…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காப்பிளியப்பட்டியில் வடிவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் கணக்காளராக வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வடிவேல் மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் மா.மு.கோவிலூர் பிரிவு அருகே…

Read more

பையுடன் நின்ற வாலிபர்…. சுற்றி வளைத்த போலீஸ்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பைபாஸ் சாலையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக கையில் பையுடன் நின்ற ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் நெல்லூர் பகுதியைச் சேர்ந்த சதீஷ்குமார் என்பது தெரியவந்தது. அவர்…

Read more

17 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 10 ஆண்டுகள் ஜெயில்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆர்.வி.எஸ் நகரில் கூலி வேலை பார்க்கும் கனக பாண்டி(29) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2018-ஆம் ஆண்டு கனக பாண்டி 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின்…

Read more

16 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபருக்கு 20 ஆண்டுகள் ஜெயில்…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டத்து நாயக்கன்பட்டி பகுதியில் கூலி வேலை பார்க்கும் குணா(22) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு குணா 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.…

Read more

நண்பர்களுடன் உற்சாக குளியல்….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களம் கொம்பு எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார் நேற்று கோபி, அதே பகுதியில் வசிக்கும் வினித், ஆனந்த், தினேஷ் உள்பட ஏழு பேர் பட்டிவீரன்பட்டி அருகே இருக்கும் மருதாநதி அணைக்கு…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி வேதமணி நகரில் முகமது அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சம்சுல் குதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில்…

Read more

Other Story