நண்பர்களுடன் உற்சாக குளியல்….. தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. பெரும் சோகம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மங்களம் கொம்பு எம்.ஜி.ஆர் நகரில் கூலி வேலை பார்க்கும் கோபி என்பவர் வசித்து வந்துள்ளார் நேற்று கோபி, அதே பகுதியில் வசிக்கும் வினித், ஆனந்த், தினேஷ் உள்பட ஏழு பேர் பட்டிவீரன்பட்டி அருகே இருக்கும் மருதாநதி அணைக்கு…

Read more

மறுப்பு தெரிவித்த மனைவி…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி வேதமணி நகரில் முகமது அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சம்சுல் குதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில்…

Read more

குழாய்களை உடைத்து ரகளை…. அண்ணனை தாக்கிய தம்பி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அய்யனார்பட்டியில் விவசாயியான ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமன் என்ற தம்பி உள்ளார். இந்நிலையில் அண்ணன் தம்பிக்கு இடையே பொது கிணற்றில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் கிணற்றில் இருந்த குழாய்களை…

Read more

“என்னை மிரட்டுகின்றனர்”…. தீக்குளிக்க முயன்ற அங்கன்வாடி ஊழியர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சாமியார்பட்டியில் சமையல் தொழிலாளியான கோபால் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி காளீஸ்வரி அங்கன்வாடி மைய ஊழியர். நேற்று கணவன் மனைவி இருவரும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அப்போது திடீரென காளீஸ்வரி உடல் முழுவதும்…

Read more

காவல் நிலையம் முன்பு…. தீக்குளிக்க முயன்ற விவசாயி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெய்க்காரப்பட்டி கே.வேலூரில் விவசாயியான தங்கவேல் என்பவர் வசித்து வருகிறார். நேற்று தங்கவேல் பழனி தாலுகா காவல் நிலையத்திற்கு சென்று உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடமிருந்த மண்ணெண்ணெய் கேனை…

Read more

நடந்து சென்ற பெண்…. தங்க நகையை “அபேஸ்” செய்த மர்ம நபர்கள்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள இடையக்கோட்டை நந்தவனம் பகுதியில் நாட்ராயன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஜயா என்ற மனைவி உள்ளார். இவர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் துப்புரவு பணி மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் விஜயா இடையக்கோட்டை வடக்கு தெருவில்…

Read more

வெல்டிங் தொழிலாளி தற்கொலை…. காரணம் என்ன….? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மருதாணிகுளம் பகுதியில் தனபால் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டீக்கடையில் வெல்டிங் வேலை பார்த்து வந்துள்ளார். இவரது பெற்றோர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்நிலையில் தனியாக வசித்த தனபால் வாழ்க்கையை வெறுத்து தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை…

Read more

கிளி, குருவிகள் வைத்திருந்த தம்பதி…. ரூ.30 ஆயிரம் அபராதம்…. எச்சரித்த வனத்துறையினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி வனத்துறையினருக்கு கோதமங்கலம் பகுதியில் கிளி, ரெட் மியாஸ் குருவிகளை விற்பனைக்காக பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி வனத்துறையினர் பெரும்பாறை பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் சோதனை நடத்திய போது கிளிகள் மற்றும்…

Read more

“மீண்டும் விற்றால் கடும் நடவடிக்கை”….. கிலோ கணக்கில் சிக்கிய பொருட்கள்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!

திண்டுக்கல் மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மாநகராட்சி அதிகாரிகள் உடைய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படையினர் திண்டுக்கல் மேற்கு ரத வீதியில் இருக்கும் கடைகளில் அதிரடியாக ஆய்வு நடத்தியுள்ளனர். அப்போது 3 கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர், பிளாஸ்டிக்…

Read more

சிறுவன் மீது தாக்குதல்…. அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் முருகானந்தம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சண்முகவேல்(17) கடந்த மாதம் 20-ஆம் தேதி அடிவாரம் பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியில் வசிக்கும் அண்ணன், தம்பியான அரவிந்த்(25), சந்துரு(23) உள்ளிட்ட…

Read more

மாற்றுத்திறனாளி பெண் பலாத்காரம்…. வாலிபருக்கு கிடைத்த தண்டனை….. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடுக்கம் பகுதியில் ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜா மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் அளித்துள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார்…

Read more

கியாஸ் நிரப்பிய போது…. திடீரென தீப்பிடித்து எரிந்த வேன்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எரியோடு பகுதியில் வெங்கடேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வேனில் ஷாம்பு, சோப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி கொண்டு கடைகளுக்கு விநியோகம் செய்து வந்துள்ளார். நேற்று காலை வெங்கடேஷ் மளிகை பொருட்களை ஏற்றி கொண்டு…

Read more

திடீர் தீ விபத்து…. கொட்டகை, வைக்கோல் படப்புகள் எரிந்து நாசம்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புதுஆயக்குடியில் மயிலாத்தாள் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று மதியம் மயிலாத்தாளின் வீட்டிற்கு முன்பு இருந்த வைக்கோல் படப்பு திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகே இருந்த…

Read more

பழனி முருகன் கோவில் அலுவலகம் முன்பு…. தர்ணாவில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி வாலிபர்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய ஆயக்குடியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பழனி அடிவாரத்தில் இருக்கும் முருகன் கோவில் தலைமை அலுவலகத்திற்கு சென்று திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கூறியதாவது, மாற்றுத்திறனாளியான நான் பட்டப்படிப்பு முடித்தேன். ஆனால்…

Read more

அரசு பள்ளி ஆசிரியரிடம் ரூ.3 1/4 லட்சம் மோசடி…. தம்பதி மீது வழக்குபதிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சீரகம்பட்டியில் பாலமுருகன்(52) என்பவர் வசித்து வருகிறார். இவர் நாகல்நகரில் இருக்கும் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு வெங்கடாஸ்திரி கோட்டையைச் சேர்ந்த ஜெகதீசன், முருகேஸ்வரி தம்பதியினர் நிலக்கோட்டையில் ஒரு நிலத்தை விற்பதாக…

Read more

ஊர்வலத்தில் ஏற்பட்ட தகராறு…. விவசாயியை தாக்கிய 11 பேர்…. போலீஸ் வலைவீச்சு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிந்துவம்பட்டியில் விவசாயியான பாண்டியராஜன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பாண்டியராஜன் தனது மகளுக்கு காதணி விழா நடத்திய போது மைத்துனர்களான கருப்பையா, மாயவன் ஆகியோர் சீர்வரிசை பொருட்களை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து…

Read more

சகோதரருடன் ஏற்பட்ட தகராறு…. கடை முன்பு தீக்குளித்த வியாபாரி…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் ஏழு ரோடு சந்திப்பு அருகே காஷ்மீரை சேர்ந்த அகமது ராஜா, அவரது சகோதரர் சபீர் அகமது ஆகியோர் கைவினைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அண்ணன் தம்பிக்கு…

Read more

திருமணமான 2 மாதங்களில்…. புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சின்னாளப்பட்டி வி.எம்.எஸ் காலனியில் தினேஷ்குமார்(33) என்பவர் வசித்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் தினேஷ்குமாருக்கும் பாரதி கனி(22) என்ற பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றது நேற்று முன்தினம் இரவு தினேஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். இதனையடுத்து மாமனார் மாமியாருடன்…

Read more

விபத்தில் சிக்கிய வாகனங்கள்…. சரக்கு வேனில் கட்டு கட்டாக ரூபாய் நோட்டுகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்திலிருந்து நேற்று மாலை 5 மணிக்கு சரக்கு வேன் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை சார்லஸ் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் தாமஸ், அருண்குமார், கவியரசு ஆகியோர் இருந்தனர். இதேபோல் நத்தம் காவல் நிலையத்தில்…

Read more

டியூஷன் எடுப்பதாக கூறிய வாலிபர்…. சிறுமிக்கு நடந்த கொடுமை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சேர்வைக்காரன்பட்டி பகுதியில் பிரகாஷ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிரகாஷ் டியூஷன் எடுப்பதாக கூறி 7-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த…

Read more

சூறைக்காற்றுடன் பெய்த கனமழை…. பழனி மலைக்கோவில் நிழற்பந்தல் சரிந்து விழுந்ததால் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று மாலை 6 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. மேலும் சூறாவளி காற்று சுழன்று அடித்தது. இதனால் பழனிமலை கோவிலின் வெளிப்பிரகாரத்தில் வடக்கு திசையில் அமைக்கப்பட்டிருந்த…

Read more

எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. பாதுகாப்பு கேட்ட காதல் ஜோடி…. போலீஸ் பேச்சுவார்த்தை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அடியனூத்து பகுதியில் தாமஸ் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் இறைச்சி கடை வைத்துள்ளார். இந்நிலையில் தாமஸ் ராஜும் கம்பிளியம்பட்டியை சேர்ந்த தனலட்சுமி என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால்…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய டிப்பர் லாரி…. நிதி நிறுவன அதிபர் பலி; மனைவி படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மார்க்கம்பட்டியில் நிதி நிறுவன அதிபரான குப்புசாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மணிமாலா என்ற மனைவி உள்ளார். நேற்று குப்புசாமி தனது மனைவியுடன் உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேடசந்தூர்-வடமதுரை சாலையில் ஸ்ரீ…

Read more

கோவில் அருகே பூசாரி தற்கொலை…. காரணம் என்ன…? போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கண்ணாப்பட்டி பகுதியில் சீனிவாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அங்குள்ள கோவிலில் பூசாரியாக இருந்துள்ளார். நேற்று கண்ணாப்பட்டியில் இருக்கும் கோவில் அருகே சீனிவாசன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு…

Read more

கூலி தொழிலாளி இறப்பில் திடீர் திருப்பம்…. அண்ணன் அதிரடி கைது…. விசாரணையில் தெரிந்த உண்மை….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவுத்தன்பட்டி கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் சுந்தரேசன் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 25-ஆம் தேதி ஏட்டுநாயக்கர் காலனி பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்தில் சுந்தரேசன் தலையில் காயத்துடன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு…

Read more

கால்வாயில் கிடந்த சடலம்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமநாதன் நகரில் இருக்கும் சாலையோர கால்வாயில் வாலிபரின் உடல் கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த நபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு…

Read more

மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்…. தம்பதி உள்பட 3 பேர் படுகாயம்…. கோர விபத்து….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காளிப்பட்டியில் விவசாயியான மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மனைவி விஜயலட்சுமியுடன் மோட்டார் சைக்கிளில் அமரபூண்டி-ஆயக்குடி சாலையில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் ருக்குவார்பட்டி அருகே திண்டுக்கல்- பொள்ளாச்சி பைபாஸ் சாலையை கடக்க முயன்ற போது திண்டுக்கல்…

Read more

சட்டவிரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த முதியவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர் கோபால்பட்டியைச் சேர்ந்த ரவீந்திரன்(67) என்பது தெரியவந்தது. மேலும் ரவீந்திரன் சட்டவிரோதமாக மது…

Read more

பொதுப்பாதை தொடர்பான தகராறு…. விவசாயி மீது தாக்குதல்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுக்காம்பட்டி களத்து வீடு பகுதியில் விவசாய துரைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சின்ராஜுக்கும் இடையே பொதுப் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு துரைசாமி தோட்டத்தில்…

Read more

தடுப்பு சுவரில் மோதிய சுற்றுலா பேருந்து…. பெண்கள் உள்பட 10 பேர் காயம்…. கோர விபத்து…!!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது மகள் பிரஷியாவுக்கு காது குத்தும் நிகழ்ச்சியை திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் நடத்த முடிவு செய்தார். இதற்காக நேற்று மணிகண்டன் தனது மனைவி பாரதி,…

Read more

2 வேன்கள் மோதல்…. படுகாயமடைந்த டிரைவர்கள்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் இருந்து சௌசௌ மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சரக்கு வேன் கோயம்பேடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த வேனை தங்கப்பாண்டி என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அய்யலூர் கடவூர் பிரிவு அருகே சென்ற போது…

Read more

தாறுமாறாக ஓடிய லாரி…. சாய்ந்து விழுந்த உயர் கோபுர மின்கம்பம்…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

பெங்களூரில் இருந்து பிளாஸ்டிக் குழாய்களை ஏற்றிக்கொண்டு லாரி திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த லாரியை விஜய் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் திண்டுக்கல்-கரூர் நான்கு வழி சாலையில் காக்காத்தோப்பு பகுதியில் சென்ற போது விஜயின் கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக…

Read more

குளித்து கொண்டிருந்த போது வந்த வலிப்பு…. கல்லூரி மாணவருக்கு நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொண்டசமுத்திரம் பட்டியில் சபரீஷ்(20) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திண்டுக்கல்லில் இருக்கும் தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் நண்பர்களுடன் சபரீஷ் அப்பகுதியில் இருக்கும் தனியார் தோட்டத்துக்கு கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது…

Read more

பூட்டே இல்லையாம்…. ஆனால்?… டாஸ்மாக் பார்களுக்கு சீல்…. அதிகாரிகள் செயலால் ஷாக்கான பொதுமக்கள்….!!!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உரிய அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக செயல்படும் மதுபான பார்கள், கள்ளச்சந்தையில் போலி மதுபானம் விற்போர் உள்ளிட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தலைமையில் நடந்த கூட்டத்தில் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து திண்டுக்கல் நகர்…

Read more

கொதிக்கும் நீரில் தவறி விழுந்த 3 வயது பெண் குழந்தை பலி…. பெரும் சோக சம்பவம்..!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி மற்றும் சத்யா தம்பதிக்கு மூன்று வயதில் ரித்திகா என்ற பெண் குழந்தையும் 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சத்யா மகளைக் குளிக்க வைப்பதற்காக அடுப்பில் தண்ணீர் கொதிக்க வைத்துள்ளார். அதன்…

Read more

மின்வாரிய ஊழியர் மீது தாக்குதல்…. வாலிபர்கள் அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புது அழகாபுரியில் மின்வாரிய ஊழியரான சரவணகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் ஜெகதீசன், ஆறுமுகம், சுரேஷ் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டபோது கோபத்தில் சுரேஷ், ஆறுமுகம், ஜெகதீசன்…

Read more

தீ பற்றி எரிந்த கார்…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தொழிலதிபர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள குள்ளனம்பட்டியில் தொழிலதிபரான அரவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். நேற்று இரவு நேரத்தில் அரவிந்தராஜ் வீட்டில் இருந்து காரில் வெளியே புறப்பட்டார். அப்போது திடீரென என்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியதால் அரவிந்தராஜ் காரை சாலை ஓரமாக நிறுத்திவிட்டு…

Read more

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கள்ளிப்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த இரண்டு வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் ஏ.வெள்ளோடு பகுதியில் வசிக்கும் ஜான் பீட்டர், எட்வின் என்பது தெரியவந்தது.…

Read more

கணவர் அடித்து கொலை…. மகனுடன் தீக்குளிக்க முயன்ற பெண்…. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு…!!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் தனது மகனுடன் மனு கொடுக்க வந்த பெண் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை தன் மீதும், தனது மகன் மீதும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.…

Read more

மனைவியை தாக்கிய தொழிலாளி…. மாமியாருக்கு கத்திக்குத்து…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நெல்லூர் கிராமத்தில் கூலி வேலை பார்க்கும் முத்துசாமி(31) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சூர்யா(25) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த முத்துசாமி தனது…

Read more

இளம்பெண்ணுக்கு சித்திரவதை…. கணவர், குடும்பத்தினர் மீது பரபரப்பு புகார்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள நாகல் நகர் பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஷோபனா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் ஷோபனா தனது தாய் மற்றும் சகோதரருடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் எனக்கும்…

Read more

நவீன வசதிகளுடன் கூடிய பெட்டி பொருத்தும் பணி…. இரும்பு சங்கிலி கழன்று 2 பேர் காயம்…. பரபரப்பு சம்பவம்….!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். தற்போது மூன்றாவது மின் நிலுவை ரயிலில் நவீன வசதிகளுடன் கூடிய பெட்டிகள் பொருத்தம் பணி நடைபெற்றுள்ளது. இந்த பணியில் மின் இழுவை ரயில்…

Read more

மரத்தில் மோதிய மினி வேன்…. டிரைவர் உள்பட 2 பேர் படுகாயம்…. கோர விபத்து…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூரில் இருந்து எரியோடு நோக்கி பிராய்லர் கோழிகளை ஏற்றிக்கொண்டு மினி வேன் சென்றது. இந்த வேனை கார்த்தி என்பவர் ஒட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான நிவாஸ் உடன் இருந்துள்ளார். இந்நிலையில் தட்டாரப்பட்டி பிரிவு பகுதியில் சென்ற போது…

Read more

ஓடும் பேருந்தில் திடீர் தீ விபத்து…. அலறியடித்து ஓடிய பயணிகள்…. பரபரப்பு சம்பவம்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். நேற்று காலை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து 20-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் வத்தலகுண்டு நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் மூஞ்சிக்கல் பேருந்து நிறுத்தத்திற்கு சென்ற போது…

Read more

படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளம்பெண்…. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர்…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ராமர் கோவில் தெருவில் கூலி தொழிலாளி ரவி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் சுகன்யா பழனியில் இருக்கும் தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2 மாதங்களாக உடல் நலக்குறைவு காரணமாக சுகன்யா வேலைக்கு…

Read more

“தமிழ் பேச முடியவில்லை”…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள என்.எஸ் நகர் ராஜ காளியம்மன் நகரில் துரைராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தினேஷ்(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஆந்திராவில் தங்கி பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தார். கடந்த ஆண்டு திண்டுக்கல்லுக்கு வந்த தினேஷால்…

Read more

15 வயது சிறுமிக்கு டார்ச்சர்…. வாலிபர் போக்சோவில் கைது…. போலீஸ் அதிரடி…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தம் கோவில்பட்டியில் பாண்டி செல்வம்(25) என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பாண்டி செல்வம் அதே பகுதியில் வசிக்கும் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து அறிந்த சிறுமியின்…

Read more

மக்களே உஷார்….! கல்லூரி மாணவியிடம் ரூ.18 லட்சம் மோசடி…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் வசிக்கும் கல்லூரி மாணவி ஆன்லைனில் எளிதாக பணம் சம்பாதிக்கலாம் என்று வந்த அறிவிப்பை பார்த்துள்ளார். அதில் இருந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துள்ளார். அப்போது பல வீடியோக்களை பார்த்து லைக், ஷேர் செய்யுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. மாணவி…

Read more

நவீன வசதிகளுடன் மின் இழுவை ரயில் சோதனை ஓட்டம்…. பழனி கோவில் பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அடிவாரத்தில் இருந்து வெற்றிவேல், வீரவேல், திருப்புகழ் என்ற மூன்று மின் இழுவை ரயில்கள் மேற்கு கிரிவீதியில் உள்ள நிலையத்திலிருந்து மலை கோவிலுக்கு இயக்கப்பட்டு வருகிறது. கடந்த…

Read more

கர்ப்பமான 15 வயது சிறுமி…. காதல் திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு…. போலீஸ் விசாரணை…!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நோட்டகாரன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் வீரிய காளி (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் 15 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டு திருப்பூரில் வசித்து வந்துள்ளார். தற்போது சிறுமி 8 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.…

Read more