ஏற்கனவே திருமணமான நபர்…. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நடந்த கொடுமை…. போலீஸ் விசாரணை…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆவிளிப்பட்டியில் பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி. இந்நிலையில் பிரசாந்த் அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட 33 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனையடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணை…
Read more