விதிமுறையை மீறினால் கடும் நடவடிக்கை… பேருந்துகளில் பொருத்தப்பட்ட ஏர்ஹாரன் பறிமுதல்…. அதிரடி காட்டிய அதிகாரிகள்…!!
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி பகுதியில் தனியார் பேருந்துகளில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன் பொருத்தி அதிக ஒலி எழுப்புவதாக போக்குவரத்து துறை அதிகாரிகளுக்கு புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகௌரி, மோட்டார் வாகன ஆய்வாளர்…
Read more