சாப்பாடு வாங்கி வர சொன்ன கணவர்…. காதல் மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை…!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாலமநல்லூரில் சாதிக் பாஷா என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டரான சாதிக் பாட்ஷா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தீபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சரிவர வேலை கிடைக்காததால் மன உளைச்சலில் இருந்த சாதிக்…
Read more